புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
150 பவுன் நகையை திருடிய சப்- இன்ஸ்பெக்டர் மனைவி...
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெண் என்ஜினீயர் வீட்டில் 150 பவுன் நகைகளை திருடிய ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக்கில் வசித்து வருபவர் விஜய் ஆனந்த். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கட்டிடம் கட்டிக்கொடுக்கும் காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மலர் (35). சாப்ட்வேர் என்ஜினீயரான மலர் நேற்று முன்தினம் அண்ணாநகர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அவை திருட்டு போய் இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வங்கி லாக்கரில் இருந்த இந்த நகைகளை எடுத்தேன். அதன்பிறகு அந்த நகைகளை எனது வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்தேன். பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மட்டும் காணவில்லை.
பாதுகாப்பு பெட்டகம் அதன் சாவி மூலம் திறக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் ஜமுனா (38) என்ற பெண் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு பொறுப்பை அவரிடம் நம்பிக்கையாக விட்டு வைத்திருந்தோம். சாவி மூலம் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டுள்ளதால், ஜமுனா மீது சந்தேகம் உள்ளது. அவர் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி மூலம் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். உரிய விசாரணை நடத்தி, திருட்டுபோன நகைகளை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலைக்கார பெண் ஜமுனா, இந்த திருட்டை துணிச்சலாக அரங்கேற்றிருப்பது தெரிய வந்தது. ஜமுனாவை பிடித்து விசாரித்தபோது, அவரும் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவர் அண்ணாநகர் உதயம் காலனியில் வசிக்கிறார். அங்குள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, திருட்டுபோன நகைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 150 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். ஜமுனா கைது செய்யப்பட்டார்.
கைதான ஜமுனா, ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். நகைகளை திருடியது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அதில், எனது கணவர் துளசி சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது இறந்துவிட்டார். அவரது பென்சன் தொகையை நான்தான் வாங்கி வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். பென்சன் பணம் எனது குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. இதனால் என்ஜினீயர் மலர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்.
பென்சன் தொகையோடு, எனது சம்பள பணமும் எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
2 மகள்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க எனக்கு மேலும் நிறைய பணம் தேவை என்பதை உணர்ந்தேன். என்ஜினீயர் மலர் வீட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் நகைகளை திருட முடிவு செய்து, அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தினமும் பையில் போட்டு எடுத்து வருவேன். மலர் என்மீது இதுபோல், போலீசில் புகார் கொடுப்பார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு நாள் கூட என்மீது சந்தேகப்படவில்லை என்று ஜமுனா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....
வெப்துனியா
சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக்கில் வசித்து வருபவர் விஜய் ஆனந்த். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கட்டிடம் கட்டிக்கொடுக்கும் காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மலர் (35). சாப்ட்வேர் என்ஜினீயரான மலர் நேற்று முன்தினம் அண்ணாநகர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை. அவை திருட்டு போய் இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வங்கி லாக்கரில் இருந்த இந்த நகைகளை எடுத்தேன். அதன்பிறகு அந்த நகைகளை எனது வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்தேன். பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மட்டும் காணவில்லை.
பாதுகாப்பு பெட்டகம் அதன் சாவி மூலம் திறக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் ஜமுனா (38) என்ற பெண் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டு பொறுப்பை அவரிடம் நம்பிக்கையாக விட்டு வைத்திருந்தோம். சாவி மூலம் பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டுள்ளதால், ஜமுனா மீது சந்தேகம் உள்ளது. அவர் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி மூலம் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். உரிய விசாரணை நடத்தி, திருட்டுபோன நகைகளை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலைக்கார பெண் ஜமுனா, இந்த திருட்டை துணிச்சலாக அரங்கேற்றிருப்பது தெரிய வந்தது. ஜமுனாவை பிடித்து விசாரித்தபோது, அவரும் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவர் அண்ணாநகர் உதயம் காலனியில் வசிக்கிறார். அங்குள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, திருட்டுபோன நகைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 150 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். ஜமுனா கைது செய்யப்பட்டார்.
கைதான ஜமுனா, ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். நகைகளை திருடியது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அதில், எனது கணவர் துளசி சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது இறந்துவிட்டார். அவரது பென்சன் தொகையை நான்தான் வாங்கி வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். பென்சன் பணம் எனது குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லை. இதனால் என்ஜினீயர் மலர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்.
பென்சன் தொகையோடு, எனது சம்பள பணமும் எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
2 மகள்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க எனக்கு மேலும் நிறைய பணம் தேவை என்பதை உணர்ந்தேன். என்ஜினீயர் மலர் வீட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் நகைகளை திருட முடிவு செய்து, அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தினமும் பையில் போட்டு எடுத்து வருவேன். மலர் என்மீது இதுபோல், போலீசில் புகார் கொடுப்பார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு நாள் கூட என்மீது சந்தேகப்படவில்லை என்று ஜமுனா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....
வெப்துனியா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி:
அகன்யா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனக்கும் படித்த உடனேயே அவருடைய மகள்களைப் பற்றித்தான் கவலை தொற்றிக்கொண்டது அண்ணா.இவர் வெளியே இருந்திருந்தாலாவது ஏதாவது பண்ணிருக்கலாம் ..... ஆனால்.... இப்போ........அசுரன் wrote:இதற்கு பொருளாதாரம் காரணம் என்றாலும் நம்பிக்கை துரோகமும் செய்திருக்கிறார்.. நம்பியவர்களிடம் இப்படி திருடுவது தவறு. வறுமை கொடிது...என்ன செய்வது வெளியில் இருந்தாலாவது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கவாவது முடியும். இப்ப ஜெயிலில் இருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது.. பாவம் இக்கட்டான நிலைதான் இந்த பெண்ணுக்கு
- Sponsored content
Similar topics
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்குப் பாராட்டு!
» மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில் கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை
» திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்குப் பாராட்டு!
» மனைவியின் நகையை காப்பாற்ற நடுரோட்டில் கொள்ளையனுடன் கட்டிப்புரண்டு கணவன் சண்டை
» திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|