புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
101 Posts - 52%
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
eraeravi
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
16 Posts - 3%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 1%
jairam
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் பார்வை... உண்மையான பார்வை ...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:15 pm

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

நன்றி: தமிழ் வளர்ப்போம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Jan 29, 2013 1:30 pm

கதை அருமை- எதுவும் மனிதன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 29, 2013 3:56 pm

நல்ல கதை கவியன்பன் சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 3:59 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:14 pm

நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:31 pm

சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை

ஹைய்யோ... ஹைய்யோ!!!

என்னைப் பற்றியும், என் குணத்தைப் பற்றியும் முழுதாகத் தெரிந்து வைத்துளீர்கள் தல!

என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொண்டால் நன்றாக இருக்காதல்லவா? அதனால்தான் சொல்லவில்லை! சிரி



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:49 pm

நுணுக்கமான திறன் ...........நல்ல கருத்து சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 599303
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக