புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வின் நிறைவு எங்கே?
Page 1 of 1 •
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
வாழ்வின் நிறைவு எங்கே?
இந்த உலகத்தில் பிறந்து... வளர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவர் உடலும் மாபெரும் பொக்கிஷங்கள், நாம் உயிர் வாழவும், வாழந்த பின்பு அடுத்தவர்களுக்காக விட்டுச்செல்லவும் விலைமதிப்பற்ற உறுப்புகள் ஒவ்வொரு மனிதனின் உடம்பிற்குள்ளும் குவிந்திருக்கின்றன. அந்த அற்புதத்தை புரிந்துகொள்ளும்போது அதிசயித்து போகிறோம்.
தாயின் கருப்பைக்குள் இடம் பிடித்த மூன்று மாதத்திற்குள்ளே புதிய உடலுக்கு தேவையான அத்தனை உறுப்புகளும் படைக்கப்பட்டுவிடுகின்றன. பிறந்த பின்பு வளர்ச்சி மட்டும்தான். புதிதாக எந்த உறுப்பும் தோன்றுவதில்லை.
உறுப்புகள், உடலை இயக்குகின்றன. வாழும் காலம் வரை அவனது உறுப்புகளின் செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குள்ளே செய்யப்பட்டிருக்கும் மாற்று ஏற்பாடாக சில இரண்டாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று பாதிக்கப்பட்டாலும் இன்னொன்று இயங்கி, அவனை தற்காத்துக்கொள்ளும். எல்லா உறுப்புகளுக்கும் நல்லபடியாக செயல்பட்டாலும் முதுமையானால் மரணம் நிகழ்ந்துவிடும். இது தவிர்க்க முடியாத, தள்ளிவைக்க முடியாத இயற்கையின் நியதி!
ஆனால் உறுப்புகள் எல்லாம் சிறப்பாக இயங்கும் நிலையில், முதுமை வரும் முன்பே விபத்து, பேரதிர்ச்சி போன்றவைகளால் மூளைச்சாவு ஏற்படுவதுண்டு. முழுமையான கோமாநிலை, வலியை உணரமுடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருப்பது போன்றவைகளை மூளைச்சாவு என்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த சிகிச்சை கொடுத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. செயற்கை சுவாசத்தால் அவர் உயிரை மணிக் கணக்கிலோ சில நாள் கணக்கிலோதான் பிடித்துவைக்க முடியும்.
‘அவர் உயிர் அவ்வளவுதான்’ என்கிற போது, பலருக்கும் ஒரு தவிப்பு உரு வாகும். ‘மூளைச் சாவால் அவர் உயிர் முடிந்து போகும் போது, அவரு க்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான உறுப்புகளையும் சாகடித்து மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரை யாக்கத்தான் வேண்டுமோ? இல்லை!
இயற்கை அதற்கும் சிறப்பான ஏற்பாட்டை உடலில் உருவாக்கி இருக்கிறது. ஒருவர் இறப்பது உறுதியாகி மூளைச் சாவில் இருக்கும்போது அவரிடம் நல்ல நிலையில் இருக்கும் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி வாழ்வளிக்கலாம். ஒரு உயிர் பிரியும் போது இறக்கும் தருவாயில் உள்ள சில உயிர்களை அதனால் காப்பாற்ற முடியும்.
அப்படி எந்தெந்த உறுப்புகளை பயன்படுத்தலாம்? இதயம் ஒன்று இதய வால்வுகள் நான்கு, நுரையீரல் இரண்டு, கல்லீரல் ஒன்று, பான்கிரியாஸ் ஒன்று கிட்னி இரண்டு, கண் இரண்டு.... போன்றவைகளை எல்லாம் மனிதன் மற்றவர்களுக்கு வழங்கலாம். அதில் கண்களில் மட்டும் இரத்த ஓட்டம் போன்ற எதுவும் இல்லாததால் இறந்த 6 மணி நேரம் வரை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற உறுப் புகளை மனிதன் மூளைச்சாவு என்ற நிலையில் இருக்கும் போது செயற்கை சுவாச நிலையிலே எடுக்க வேண்டும். சருமம், எலும்புகள், தசையை இழுக்கும் நரம்புகளையும் ஒரு உடலில் இருந்து எடுத்து இன்னும் சில உடல்களுக்கு பயன்படுத்தலாம். ஆக மனித உறுப்புகளில் பல மரணிப்பதில்லை. மற்றவர்களின் உடலில் வாழும் தன்மை கொண்டது. அதனால் இனி ஒருபோதும், ‘மரம் விழுந்தால் விறகாகும். மனிதன் இறந்தால் என்ன பலன்?’ என்று கேட்காதீர்கள்.
ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்பதை டாக்டர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? டெதஸ்கோப்பை வைத்து பார்த்தால், இதய துடிப்பு நின்று போயிருக்கும். கையால் நாடித் துடிப்பை உணர்ந்தால் அதில் துடிப்பு இருக்காது மூச்சும் முடிவுக்கு வந்திருக்கும். அவரின் கண்ணைத் திறந்து கருவிழி மையப் பகுதியில் டார்ச் லைட்டால் அடித்தால், உயிர் இருந்தால் அது கூச்சத்தில் அசையும், பெரிதாகி, அசைவற்று போயிருந்தால் அவர் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள்.
மூளைச்சாவு ஏற்பட்டிருப்ப வர்கள் படிப்படியாக முழு மையான மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பார். அப்போது இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்டமும் இருந்துகொண்டிருக்கும். நாடித் துடிப்பும் இருக்கும். கிட்னியும் இயங்கிக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் செயற்கை சுவாச நிலையிலே இயங்கும். செயற்கை சுவாச கருவியை அகற்றியதும், அதிக பட்சம் 15 நிமிடத்திற்குள் அவர் இறந்து போய்விடுவார். அத்தனை உறுப்புகளும் செயலிழந்து போகும்.
ஒருவர் மூளைச் சாவு அடைந்திருப்பதை டாக்டர்கள் குழு பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து முடிவு செய்கிறது. பின்பு உறவினர்களுக்கு கவுன்சலிங் செய்வார்கள். ‘இனியும் காத்திருப்பதில் எந்த பலனும் இல்லை’ என்பதை அவர்கள் உணர்ந்த பின்பு, உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வருகிறார்கள்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை பெற்றாலும் மரணத்திடம் மண்டியிடத் தான் வேண்டும். மரணம் தோல்வி அல்ல, வாழ்க்கையின் நிறைவு.
மனிதர்கள் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும். சிலருடைய மரணத்துக்கு பிறகுதான் அவர்கள் ஏதற்காக பிறந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல. தற்காலிக பயணிகளாக இங்கே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடல் எங்கிருந்து வந்தது என்று தெரிகிறது. ஆனால் உயிர் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புரியவே இல்லை.
புகழ், பெருமை, பணம் என்று எவ்வளவோ சம்பாதிக்கிறோம். அத்தனையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மரணமடைகிறோம். பிறப்பின் இரகசியம் போன்றதுதான், இறப்பின் இரகசியமும் உடல் போகும் இடம் தெரிகிறது. உயிர் பிரிந்து போகும் இடம் புரியவதில்லை.
மனிதனாகப் பிறப்பெடுத்து இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கு செய்யும் மிகப்பெரிய கைமாறு தானம் செய்வது!
சம்பாதித்த பொருளால் செய்யும் தானங்களை விட உயர்ந்தது. வாழ்ந்த உடலால் செய்யும் ‘உறுப்புகள் தானம்’. இதுவே உயிரான தானம்!
குடும்பத்திற்காக பொன். பொருளை விட்டுச் செல்லும் மனிதர் மரணத்திற்கு பின்பு வீட்டில் மாலை போட்ட போட்டோ ஆகிறார். வெளியே அலங்கார கல்லறை ஆகிறார். சமூகத்தில் நான்கு நாட்களுக்கு பேச்சாகிறார். அவ்வளவுதான்! அவரே சக மனிதனுக்காக உடல் உறுப்புகளை கொடுத்துச் சென்றால் பிரியும் உயிருக்கு பெருமை சேர்க்கிறார். காலத்தால் வாழ்கிறார். அவரது ஆன்மா உயர்வடைகிறது... ஆனந்தம் அடைகிறது....!
இந்த உலகத்தில் பிறந்து... வளர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவர் உடலும் மாபெரும் பொக்கிஷங்கள், நாம் உயிர் வாழவும், வாழந்த பின்பு அடுத்தவர்களுக்காக விட்டுச்செல்லவும் விலைமதிப்பற்ற உறுப்புகள் ஒவ்வொரு மனிதனின் உடம்பிற்குள்ளும் குவிந்திருக்கின்றன. அந்த அற்புதத்தை புரிந்துகொள்ளும்போது அதிசயித்து போகிறோம்.
தாயின் கருப்பைக்குள் இடம் பிடித்த மூன்று மாதத்திற்குள்ளே புதிய உடலுக்கு தேவையான அத்தனை உறுப்புகளும் படைக்கப்பட்டுவிடுகின்றன. பிறந்த பின்பு வளர்ச்சி மட்டும்தான். புதிதாக எந்த உறுப்பும் தோன்றுவதில்லை.
உறுப்புகள், உடலை இயக்குகின்றன. வாழும் காலம் வரை அவனது உறுப்புகளின் செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குள்ளே செய்யப்பட்டிருக்கும் மாற்று ஏற்பாடாக சில இரண்டாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று பாதிக்கப்பட்டாலும் இன்னொன்று இயங்கி, அவனை தற்காத்துக்கொள்ளும். எல்லா உறுப்புகளுக்கும் நல்லபடியாக செயல்பட்டாலும் முதுமையானால் மரணம் நிகழ்ந்துவிடும். இது தவிர்க்க முடியாத, தள்ளிவைக்க முடியாத இயற்கையின் நியதி!
ஆனால் உறுப்புகள் எல்லாம் சிறப்பாக இயங்கும் நிலையில், முதுமை வரும் முன்பே விபத்து, பேரதிர்ச்சி போன்றவைகளால் மூளைச்சாவு ஏற்படுவதுண்டு. முழுமையான கோமாநிலை, வலியை உணரமுடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருப்பது போன்றவைகளை மூளைச்சாவு என்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த சிகிச்சை கொடுத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. செயற்கை சுவாசத்தால் அவர் உயிரை மணிக் கணக்கிலோ சில நாள் கணக்கிலோதான் பிடித்துவைக்க முடியும்.
‘அவர் உயிர் அவ்வளவுதான்’ என்கிற போது, பலருக்கும் ஒரு தவிப்பு உரு வாகும். ‘மூளைச் சாவால் அவர் உயிர் முடிந்து போகும் போது, அவரு க்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான உறுப்புகளையும் சாகடித்து மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரை யாக்கத்தான் வேண்டுமோ? இல்லை!
இயற்கை அதற்கும் சிறப்பான ஏற்பாட்டை உடலில் உருவாக்கி இருக்கிறது. ஒருவர் இறப்பது உறுதியாகி மூளைச் சாவில் இருக்கும்போது அவரிடம் நல்ல நிலையில் இருக்கும் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி வாழ்வளிக்கலாம். ஒரு உயிர் பிரியும் போது இறக்கும் தருவாயில் உள்ள சில உயிர்களை அதனால் காப்பாற்ற முடியும்.
அப்படி எந்தெந்த உறுப்புகளை பயன்படுத்தலாம்? இதயம் ஒன்று இதய வால்வுகள் நான்கு, நுரையீரல் இரண்டு, கல்லீரல் ஒன்று, பான்கிரியாஸ் ஒன்று கிட்னி இரண்டு, கண் இரண்டு.... போன்றவைகளை எல்லாம் மனிதன் மற்றவர்களுக்கு வழங்கலாம். அதில் கண்களில் மட்டும் இரத்த ஓட்டம் போன்ற எதுவும் இல்லாததால் இறந்த 6 மணி நேரம் வரை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற உறுப் புகளை மனிதன் மூளைச்சாவு என்ற நிலையில் இருக்கும் போது செயற்கை சுவாச நிலையிலே எடுக்க வேண்டும். சருமம், எலும்புகள், தசையை இழுக்கும் நரம்புகளையும் ஒரு உடலில் இருந்து எடுத்து இன்னும் சில உடல்களுக்கு பயன்படுத்தலாம். ஆக மனித உறுப்புகளில் பல மரணிப்பதில்லை. மற்றவர்களின் உடலில் வாழும் தன்மை கொண்டது. அதனால் இனி ஒருபோதும், ‘மரம் விழுந்தால் விறகாகும். மனிதன் இறந்தால் என்ன பலன்?’ என்று கேட்காதீர்கள்.
ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்பதை டாக்டர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? டெதஸ்கோப்பை வைத்து பார்த்தால், இதய துடிப்பு நின்று போயிருக்கும். கையால் நாடித் துடிப்பை உணர்ந்தால் அதில் துடிப்பு இருக்காது மூச்சும் முடிவுக்கு வந்திருக்கும். அவரின் கண்ணைத் திறந்து கருவிழி மையப் பகுதியில் டார்ச் லைட்டால் அடித்தால், உயிர் இருந்தால் அது கூச்சத்தில் அசையும், பெரிதாகி, அசைவற்று போயிருந்தால் அவர் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள்.
மூளைச்சாவு ஏற்பட்டிருப்ப வர்கள் படிப்படியாக முழு மையான மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பார். அப்போது இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்டமும் இருந்துகொண்டிருக்கும். நாடித் துடிப்பும் இருக்கும். கிட்னியும் இயங்கிக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் செயற்கை சுவாச நிலையிலே இயங்கும். செயற்கை சுவாச கருவியை அகற்றியதும், அதிக பட்சம் 15 நிமிடத்திற்குள் அவர் இறந்து போய்விடுவார். அத்தனை உறுப்புகளும் செயலிழந்து போகும்.
ஒருவர் மூளைச் சாவு அடைந்திருப்பதை டாக்டர்கள் குழு பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து முடிவு செய்கிறது. பின்பு உறவினர்களுக்கு கவுன்சலிங் செய்வார்கள். ‘இனியும் காத்திருப்பதில் எந்த பலனும் இல்லை’ என்பதை அவர்கள் உணர்ந்த பின்பு, உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வருகிறார்கள்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை பெற்றாலும் மரணத்திடம் மண்டியிடத் தான் வேண்டும். மரணம் தோல்வி அல்ல, வாழ்க்கையின் நிறைவு.
மனிதர்கள் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும். சிலருடைய மரணத்துக்கு பிறகுதான் அவர்கள் ஏதற்காக பிறந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல. தற்காலிக பயணிகளாக இங்கே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடல் எங்கிருந்து வந்தது என்று தெரிகிறது. ஆனால் உயிர் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புரியவே இல்லை.
புகழ், பெருமை, பணம் என்று எவ்வளவோ சம்பாதிக்கிறோம். அத்தனையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மரணமடைகிறோம். பிறப்பின் இரகசியம் போன்றதுதான், இறப்பின் இரகசியமும் உடல் போகும் இடம் தெரிகிறது. உயிர் பிரிந்து போகும் இடம் புரியவதில்லை.
மனிதனாகப் பிறப்பெடுத்து இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கு செய்யும் மிகப்பெரிய கைமாறு தானம் செய்வது!
சம்பாதித்த பொருளால் செய்யும் தானங்களை விட உயர்ந்தது. வாழ்ந்த உடலால் செய்யும் ‘உறுப்புகள் தானம்’. இதுவே உயிரான தானம்!
குடும்பத்திற்காக பொன். பொருளை விட்டுச் செல்லும் மனிதர் மரணத்திற்கு பின்பு வீட்டில் மாலை போட்ட போட்டோ ஆகிறார். வெளியே அலங்கார கல்லறை ஆகிறார். சமூகத்தில் நான்கு நாட்களுக்கு பேச்சாகிறார். அவ்வளவுதான்! அவரே சக மனிதனுக்காக உடல் உறுப்புகளை கொடுத்துச் சென்றால் பிரியும் உயிருக்கு பெருமை சேர்க்கிறார். காலத்தால் வாழ்கிறார். அவரது ஆன்மா உயர்வடைகிறது... ஆனந்தம் அடைகிறது....!
[flash(150,200)][/flash][wow][/wow][b]
Similar topics
» எங்கே மனித வாழ்வின் தேடல்..?
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|