புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
5 Posts - 1%
prajai
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஞ்சிறுங் காப்பியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 12:00 pm



நீலகேசி

குண்டலகேசி எனும் பவுத்த காப்பியத்திற்கு எதிராக எழுதப்பட்ட சமணநூல் இது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் பத்துச் சருக்கங்களாய் (பகுதி) 894 பாடல்களைக் கொண்டது. இதில் வரும் நீலி எனும் பெண் சமண முனிவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச் செய்கிறாள். நூல் முழுவதும் பவுத்தம் மற்றும் பிற சமய எதிர்ப்பும், சமண சமயப் போற்றுதலுமாகவே அமைந்துள்ள இந்த நூலில் இலக்கியச் சிறப்பு குறைவு.

சூளாமணி

இந்த காப்பியத்தை இயற்றியவர் தோலா மொழித்தேவர். சீவக சிந்தாமணிக்கு அடுத்ததாக இந்த சமணக் காப்பியம் போற்றப்பட்டது. இந்த நூல் பத்தாம் நற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது என்பர். இது பன்னிரண்டு காண்டங்களால் 2,230 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது. வடமொழிச் சமண நூலில் உள்ள தவிட்டன், விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம் இது. இந்த நூலின் முடிவில் துறவு, முத்தி பற்றி பேசப்படுகின்றன.

உதயணகுமார காவியம்

இந்த நூல் உதயணன் கதை என்றும் வழங்கப்படுகிறது. வங்க தேசத்து அரசன் உதயணன் கதையினை விருத்தப்பாவில் கூறுகிறது. ஆறு காண்டங்களும், 367 செய்யுள்களும் இந்த நூலில் உள்ளன. இந்த நூல் காப்பிய அமைதி உடையதன்று என நூலாய்வாளர்கள் கூறுவர்.

யசோதர காவியம்

330 விருத்தப்பாக்கள் கொண்ட இந்த நூல் ஒரு சமண நூலாகும். உயிர்க் கொலைக் கூடாது என்னும் கருத்து இதில் வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நாக குமார காவியம்

இது மற்றொரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாக குமாரன் வரலாற்றை ஐந்து சருக்கங்களில், 180 விருத்தங்களால் பாடிய நூல் இது.

தமிழ் இலக்கியங்களை பெருங்காப்பியங்கள் என்றும், சிறுகாப்பியங்கள் என்றும் பிற்கால அறிஞர்கள் ஏற்பாடு செய்தனர். இப்பாகுபாட்டிற்கு தக்க காரணங்கள் இல்லை. அறிஞர்கள் வகைப்பாட்டின்படி மேற்காணும் நூல்கள் ஐஞ்சிறுங்காப்பியங்களாக பகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சமண நூல்களாகும்.

ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி அறிஞர்கள் பலர், ஆய்வு செய்துள்ளனர். சிந்தாமணியை ஒத்த இடம் பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருத்தமல்ல. சமயவாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத் தக்கதே என்று கருத்துரைக்கிறார் மு.வரதராசனார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 4:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்



[You must be registered and logged in to see this link.]


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக