புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைக்கு இன்னொரு பெயர் சிரகிரி. இந்த மலை உச்சியில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.
350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.
சாதாரணமாக பக்தர்களே பாதயாத்திரை செல்லும்போது ஆங்காங்கே உட்கார்ந்து முருகா… முருகா…’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவாறுதான் மலையேறுவார்கள். இப்படிப்பட்ட செங்குந்தான படிகள் வழியே இரட்டை மாட்டு வண்டி ஒன்று மலையேறும் என்று சென்னிமலையை அடுத்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அருள்வாக்கு கொடுத்து இருந்தார்.
அவர் குறிப்பிட்ட நாள் 12-2-1984.
இந்த தகவல் காற்றைவிட வேகமாக பரவியதால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்னிமலை நகரமே மக்களால் நிரம்பியது. லட்சக்கணக்கானவர்கள் மலைப்படிகளில் குழுமி இருக்க அந்த மக்கள் மத்தியில் இரட்டை மாட்டு வண்டி எந்த தடையும் இன்றி சிரகிரி வேலவனின் பூஜை பொருட்களை சுமந்துகொண்டு எந்த தடங்கலும் இன்றி மலையேறிய அதிசயம் நடந்தது.
கூடி இருந்த பக்தர்களின் “அரோகரா…” பக்திகோஷம் விண்ணதிர முழங்கியது. முருகப்பெருமான் நடத்திய இந்த திருவிளையாடலை பார்த்து பக்தி பரவசம் அடைந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேராம்.
அன்று முதல் இன்று வரை தினமும் 2 பொதிக்காளைகள்தான் முருகனின் பூஜை பொருட்களை படிகள் வழியாக சுமந்து வருகின்றன என்பது தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.
இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகப்பெருமான் கோவிலின் பிற சிறப்புகள் : சென்னிமலை கோவிலுக்கு தென்புறம் மாமாங்க தீர்த்த விநாயகர் சந்நதி உள்ளது. கொஞ்சமும் மழை இல்லாத கடுமையான கோடைக்காலத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு இந்த மாமாங்க தீர்த்தம் அதிசயமாக பொங்கி வழிகிறது. கடந்த 1988-ம் ஆண்டில் அவ்வாறு பொங்கி வழிந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து 2000-ம் ஆண்டில் பொங்கியது. 18 சித்தர்களில் ஒருவரான புண்நாக்கு சித்தர் பின்நாக்கு சித்தர் என்று அழைக்கப்படும் சித்தர் வாழ்ந்தது இந்த சென்னிமலையில்தான். இவர் தவம் இருந்த குகையும் இவருடைய சமாதியும் இன்னும் சென்னிமலையில் உள்ளன. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல்பெற்ற தலமாக சென்னிமலை விளங்குகிறது. செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்கும் சென்னிமலையில் மூலவரை சுற்றி வந்தால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். சென்னிமலை முருகனை கிருதா யுகத்தில் மகாவிஷ்ணு பூஜை செய்ததால் கனககிரி என்றும் திரேதாயுகத்தில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்டதால் மகுடகிரி என்றும் துவாபர யுகத்தில் துர்கை மற்றும் லட்சுமியால் வழிபட்டதால் புஷ்பகிரி என்றும் கலியுகத்தில் இந்திரன் பூஜித்ததால் சிரகிரி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது சென்னிமலை.
நன்றி-செந்தில்வயல் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.
சாதாரணமாக பக்தர்களே பாதயாத்திரை செல்லும்போது ஆங்காங்கே உட்கார்ந்து முருகா… முருகா…’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவாறுதான் மலையேறுவார்கள். இப்படிப்பட்ட செங்குந்தான படிகள் வழியே இரட்டை மாட்டு வண்டி ஒன்று மலையேறும் என்று சென்னிமலையை அடுத்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அருள்வாக்கு கொடுத்து இருந்தார்.
அவர் குறிப்பிட்ட நாள் 12-2-1984.
இந்த தகவல் காற்றைவிட வேகமாக பரவியதால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்னிமலை நகரமே மக்களால் நிரம்பியது. லட்சக்கணக்கானவர்கள் மலைப்படிகளில் குழுமி இருக்க அந்த மக்கள் மத்தியில் இரட்டை மாட்டு வண்டி எந்த தடையும் இன்றி சிரகிரி வேலவனின் பூஜை பொருட்களை சுமந்துகொண்டு எந்த தடங்கலும் இன்றி மலையேறிய அதிசயம் நடந்தது.
கூடி இருந்த பக்தர்களின் “அரோகரா…” பக்திகோஷம் விண்ணதிர முழங்கியது. முருகப்பெருமான் நடத்திய இந்த திருவிளையாடலை பார்த்து பக்தி பரவசம் அடைந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேராம்.
அன்று முதல் இன்று வரை தினமும் 2 பொதிக்காளைகள்தான் முருகனின் பூஜை பொருட்களை படிகள் வழியாக சுமந்து வருகின்றன என்பது தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.
இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகப்பெருமான் கோவிலின் பிற சிறப்புகள் : சென்னிமலை கோவிலுக்கு தென்புறம் மாமாங்க தீர்த்த விநாயகர் சந்நதி உள்ளது. கொஞ்சமும் மழை இல்லாத கடுமையான கோடைக்காலத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு இந்த மாமாங்க தீர்த்தம் அதிசயமாக பொங்கி வழிகிறது. கடந்த 1988-ம் ஆண்டில் அவ்வாறு பொங்கி வழிந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து 2000-ம் ஆண்டில் பொங்கியது. 18 சித்தர்களில் ஒருவரான புண்நாக்கு சித்தர் பின்நாக்கு சித்தர் என்று அழைக்கப்படும் சித்தர் வாழ்ந்தது இந்த சென்னிமலையில்தான். இவர் தவம் இருந்த குகையும் இவருடைய சமாதியும் இன்னும் சென்னிமலையில் உள்ளன. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல்பெற்ற தலமாக சென்னிமலை விளங்குகிறது. செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்கும் சென்னிமலையில் மூலவரை சுற்றி வந்தால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். சென்னிமலை முருகனை கிருதா யுகத்தில் மகாவிஷ்ணு பூஜை செய்ததால் கனககிரி என்றும் திரேதாயுகத்தில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்டதால் மகுடகிரி என்றும் துவாபர யுகத்தில் துர்கை மற்றும் லட்சுமியால் வழிபட்டதால் புஷ்பகிரி என்றும் கலியுகத்தில் இந்திரன் பூஜித்ததால் சிரகிரி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது சென்னிமலை.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
திருஷ்டி கழிப்பதற்காக தான் அண்ணா...balakarthik wrote:அறிய தகவல் ரமேஷ் இப்படி பட்ட பெருமை மிகு சென்னிமலை பக்கத்தில் எப்படி நித்யானந்தரை அனுமதிதிர்கள் என்றுத்தான் தெரியவில்லை
நித்தியின் பக்தர்கள் அதிகம் உள்ளதும் ஒரு காரணம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
மிக்க நன்றி ரமேஷ் , நிறைய புகைப்படம் எடுத்து கொண்டு வா ,ரா.ரமேஷ்குமார் wrote:கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நித்தியானந்தா படமா - எப்ப ரிலீஸ் ரமேஷ்?ரா.ரமேஷ்குமார் wrote:சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|