புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோலிவுட் சூப்பர்ஸ்டாரைபோல பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் நன்றாகபேச பழகி கொண்டார் போலும். அவர் சமீபத்தில்உதிர்த்த பஞ்ச் டைலாக்"மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது, இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள்"என்று தெரிவித்துள்ளார். உண்மை தான். வருமான வரித்துறை என்றல்ல - எந்த வரி விதிப்புத்துறையிடம் இருந்து தப்ப முடியாது.
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote://தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
உண்மை நிலவரம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
மெய்யாலுமே அப்படிதான் இருக்கிறது நம்ம நாட்டு அரசாங்கங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|