புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
M. Priya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே அமைதி முயற்சிகள் தொடங்கும்போதெல்லாம் அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தே இந்தியாவை நிலைகுலையச் செய்யும் ஐ.எஸ்.ஐயின் முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டன.
எல்லை தாண்டி வந்து தாக்குவது, காஷ்மீர் விவகாரத்தை வைத்து ஐ.நாவில் பிரச்சனை செய்வது என ஆரம்பித்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.-ராணுவம் சார்ந்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை எட்டியது 1980களில் தான். நேரடியாக இந்தியாவுடன் நடத்திய போர்களில் தோல்வியையே தழுவிய அந்த தேசம் கையில் எடுத்த ஆயுதம் தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் தருவதோடு அவர்களை தனது நாட்டுக்குள்ளேயே அழைத்துச் சென்று பயிற்சியும் தந்து அனுப்ப ஆரம்பித்தது பாகிஸ்தான்.
ஆனால், இதையெல்லாம் தாண்டியும் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவைப் பேணும் முயற்சிகளில் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் ஈடுபட்டே வந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் அமைதி முயற்சிகளில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டாலும் ஐ.எஸ்.ஐ. நுழைந்து அதைக் கெடுப்பதும் வழக்கமாகிவிட்டது.
இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடக்கப் போகிறது என்றால் இந்தியாவில் எங்காவது குண்டு வெடிப்பை நடத்தும் ஐ.எஸ்.ஐ. அதே போல இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால், எல்லையில் ஏதாவது பெரிய அளவில் தாக்குதல் நடக்கும். இதன்மூலம் பாகிஸ்தான் அரசிடம் ராணுவத்தின் கட்டுப்பாடு இல்லை என்பதும், அதை இயக்குவது ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு தான் என்பதும் பல முறை நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவைப் பேண விரும்பி, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை பாகிஸ்தானுக்கு அழைத்தார். வாஜ்பாயும் லாகூருக்கு பஸ்சிலேயே சென்றார். இந்தப் பயணத்தின் மூலம் இரு தரப்பக்கும் இடையே கொஞ்சம் ஒற்றுமை தழைத்த நிலையில் தான், 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் தனது படைகளை அனுப்பி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்.
இதையடுத்து நடந்த போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம். இந்தியா தனது பகுதியை மீட்டுவிட்டாலும், அந்தப் போர் இரு நாடுகளிடையிலான தூரத்தை மேலும் அதிகரித்தது. இரு நாட்டு சமூகங்கள் இடையே பரஸ்பர எதிர்ப்புணர்வை மேலும் கூராக்கியது. இதைத் தான் ஐ.எஸ்.ஐயும் விரும்பியது.
கார்கில் போர் நடந்த அதே ஆண்டில் தான் ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் கடத்திச் சென்றதும், இந்தியப் பயணியைக் கொன்றதும், மற்ற பயணிகளை ஒரு மாதத்துக்கும் மேல் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததும் நடந்தது.
இதன் பிறகு பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரபை பிரதமர் வாஜ்பாய் பேச்சுவார்த்தைகளுக்காக ஆக்ராவுக்கு அழைக்க, அவரும் வந்தார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்து முஷாரப் ஊருக்குப் போன அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினர் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதற்கெல்லாம் உச்சமாக கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கோரதாண்டவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.
இந் நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மெந்தார் செக்டருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 13வது ராஜ்புத் ரைபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்களைக் கொன்றுள்ளனர். இதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுவும் கூட சமீபகாலமாக இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் கொஞ்சம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இதன் பின்னணியில் நிச்சயம் ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தான் ராணுவமும் இருக்கவே செய்யும் என்றும் நம்ப்படுகிறது.
அந்த நாட்டில் அமையும் அரசுகள் எல்லாமே பொம்மை அரசாங்கங்களாக, ஐ.எஸ்.எஸ்-ராணுவத்தின் கைப்பாவைகளாக இருக்கும் வரை இது போன்ற செயல்கள் தொடரத்தான் போகின்றன. இதைத் தடுக்க இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுப்பதே சரியான தீர்வாக இருக்குமே தவிர, அந் நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பி கூப்பிட்டு எச்சரிப்பதால் ஏதும் நடக்கப் போவதில்லை.
தன்னைத் தாக்கினால் கடுமையாகத் திருப்பித் தாக்கும் அமெரிக்கா ஸ்டைல் பதிலடிகள் தான் இது போன்ற செயல்களில் இருந்து பாகிஸ்தானைத் தடுக்கும். ஆனால், அதற்கு நம்மிடம் நிறைய 'அரசியல் தைரியம்' வேண்டும்..
ஒன்இந்தியாதமிழ்
எல்லை தாண்டி வந்து தாக்குவது, காஷ்மீர் விவகாரத்தை வைத்து ஐ.நாவில் பிரச்சனை செய்வது என ஆரம்பித்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.-ராணுவம் சார்ந்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை எட்டியது 1980களில் தான். நேரடியாக இந்தியாவுடன் நடத்திய போர்களில் தோல்வியையே தழுவிய அந்த தேசம் கையில் எடுத்த ஆயுதம் தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் தருவதோடு அவர்களை தனது நாட்டுக்குள்ளேயே அழைத்துச் சென்று பயிற்சியும் தந்து அனுப்ப ஆரம்பித்தது பாகிஸ்தான்.
ஆனால், இதையெல்லாம் தாண்டியும் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவைப் பேணும் முயற்சிகளில் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் ஈடுபட்டே வந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் அமைதி முயற்சிகளில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டாலும் ஐ.எஸ்.ஐ. நுழைந்து அதைக் கெடுப்பதும் வழக்கமாகிவிட்டது.
இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடக்கப் போகிறது என்றால் இந்தியாவில் எங்காவது குண்டு வெடிப்பை நடத்தும் ஐ.எஸ்.ஐ. அதே போல இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால், எல்லையில் ஏதாவது பெரிய அளவில் தாக்குதல் நடக்கும். இதன்மூலம் பாகிஸ்தான் அரசிடம் ராணுவத்தின் கட்டுப்பாடு இல்லை என்பதும், அதை இயக்குவது ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு தான் என்பதும் பல முறை நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவைப் பேண விரும்பி, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை பாகிஸ்தானுக்கு அழைத்தார். வாஜ்பாயும் லாகூருக்கு பஸ்சிலேயே சென்றார். இந்தப் பயணத்தின் மூலம் இரு தரப்பக்கும் இடையே கொஞ்சம் ஒற்றுமை தழைத்த நிலையில் தான், 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் தனது படைகளை அனுப்பி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்.
இதையடுத்து நடந்த போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம். இந்தியா தனது பகுதியை மீட்டுவிட்டாலும், அந்தப் போர் இரு நாடுகளிடையிலான தூரத்தை மேலும் அதிகரித்தது. இரு நாட்டு சமூகங்கள் இடையே பரஸ்பர எதிர்ப்புணர்வை மேலும் கூராக்கியது. இதைத் தான் ஐ.எஸ்.ஐயும் விரும்பியது.
கார்கில் போர் நடந்த அதே ஆண்டில் தான் ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் கடத்திச் சென்றதும், இந்தியப் பயணியைக் கொன்றதும், மற்ற பயணிகளை ஒரு மாதத்துக்கும் மேல் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததும் நடந்தது.
இதன் பிறகு பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரபை பிரதமர் வாஜ்பாய் பேச்சுவார்த்தைகளுக்காக ஆக்ராவுக்கு அழைக்க, அவரும் வந்தார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்து முஷாரப் ஊருக்குப் போன அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினர் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதற்கெல்லாம் உச்சமாக கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கோரதாண்டவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.
இந் நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மெந்தார் செக்டருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 13வது ராஜ்புத் ரைபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்களைக் கொன்றுள்ளனர். இதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுவும் கூட சமீபகாலமாக இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் கொஞ்சம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இதன் பின்னணியில் நிச்சயம் ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தான் ராணுவமும் இருக்கவே செய்யும் என்றும் நம்ப்படுகிறது.
அந்த நாட்டில் அமையும் அரசுகள் எல்லாமே பொம்மை அரசாங்கங்களாக, ஐ.எஸ்.எஸ்-ராணுவத்தின் கைப்பாவைகளாக இருக்கும் வரை இது போன்ற செயல்கள் தொடரத்தான் போகின்றன. இதைத் தடுக்க இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுப்பதே சரியான தீர்வாக இருக்குமே தவிர, அந் நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பி கூப்பிட்டு எச்சரிப்பதால் ஏதும் நடக்கப் போவதில்லை.
தன்னைத் தாக்கினால் கடுமையாகத் திருப்பித் தாக்கும் அமெரிக்கா ஸ்டைல் பதிலடிகள் தான் இது போன்ற செயல்களில் இருந்து பாகிஸ்தானைத் தடுக்கும். ஆனால், அதற்கு நம்மிடம் நிறைய 'அரசியல் தைரியம்' வேண்டும்..
ஒன்இந்தியாதமிழ்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது போன்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் ஸ்திரத்தன்மை இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை. சமாதானம் கொடியைக் காட்டியே காலம் போகவேண்டியது தான் நாம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:இது போன்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் ஸ்திரத்தன்மை இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை. சமாதானம் கொடியைக் காட்டியே காலம் போகவேண்டியது தான் நாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?
» தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
» தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|