புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது புதிய அவதாரம் !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம்.
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.
OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன்.
அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம்.
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.
OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தங்களின் பதிவு படித்து மிகவும் வருத்தமாக உள்ளது.அய்யா!
எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை விடாதிர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.!
எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை விடாதிர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.!
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
வாசிக்கும்போதே மனது கனக்கிறது. நிச்சயம் எங்களது வேண்டுதல் உங்களை சுகபடுத்தும்
நீங்கள் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்.
நீங்கள் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை விடாதீர்கள்
இன்ஷா அல்லா உங்களின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் துணை புரிவானாக
இன்ஷா அல்லா உங்களின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் துணை புரிவானாக
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மிகவும் வருந்துகிறேன். புகைப்படத்தைப் பார்க்கையில் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. ஈகரை உறவுகளின் பிரார்த்தனை கண்ணுக்குத் தெரியாத கருவியாய் உங்கள் உடனேயே இருந்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் தைரியமாக இருப்பதாகவே உணர்கிறேன். விரைவில் பூரண நலம் பெறுவீர்கள் என நம்புகிறேன்.
- Murali1946புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013
நீங்கள் மிக விரைவில் நன்றாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
அருமை ஐயா.........தங்களின் இந்நிலை கண்டு மிகவும் வருந்துகிறேன் ஐயா.......தாங்கள் விரைவில் குணம் பெற்று வர வேண்டும் என்று ஆசை படுகிறேன்.....இறைவன் அதற்கு அருள் புரிவாராக.......
தாங்கள் விரும்புவீர் தாய்தமிழை, அதனால்
நாங்கள் விரும்புகிறோம் பார்
நீண்டநல் ஆயுளை நீர்பெற்று எங்கள்முன்
மீண்டும் வரணும் முளைத்து
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அண்ணா இப்பொழுதுதான் நான் இந்த பதிவை பார்த்தேன் , மிக வருத்தமாக உள்ளது .
நல்லவர்களுக்கே வரும் சோதனைகள் !!! எதற்கும் தளராதீர்கள் . இந்த நிலை விரைவில் மாறும் . உறவுகளுடன் நானும் வேண்டிகொள்கிறேன் இறைவனிடம் .
நல்லவர்களுக்கே வரும் சோதனைகள் !!! எதற்கும் தளராதீர்கள் . இந்த நிலை விரைவில் மாறும் . உறவுகளுடன் நானும் வேண்டிகொள்கிறேன் இறைவனிடம் .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- vennilakumaresh007புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 11/02/2013
“இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. (நீ விசுவாசித்தல் தேவனுடைய மகிமையை காண்பாய்)
நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|