புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா
நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு
நாட்டாமை :- தாடி, கைத்தடியா எந்த ரூட்ல வந்தே
நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா
நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு
நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea:
நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே
நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன்
நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே
நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா
நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா
நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்
நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம்
நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே
நாட்டாமை :- என்ன உளர்ரே?
நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல
நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்
நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு
நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”
நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் :afro: :afro:
நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே
நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…
நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை :farao: :farao:
நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு
நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே
நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே மேட்டருக்கு வா தல
நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா
நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்
நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா
நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்
நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே
நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு
நான் :- ஆச்சு
நாட்டாமை :- என்ன தெரியுது
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்
நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல
நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:
நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் :afro: :afro:
நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு
நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா :joker: :joker:
நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”
நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao:
நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்
நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி
நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா
நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே :farao: :farao: :joker: :joker:
நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல
நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ
நான் :- போயி?
நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை :afro: :afro: :afro:
நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&***
முன்குறிப்பு :- அதுஒரு அழகிய ராகுகாலம் நாட்டாமை பாலாஜி அண்ணனை பார்ப்பதற்காக பாண்டிச்சேரி செல்லலாம் என்று முடிவு செய்து போகும் வழியில் அவரிடம் வழிகேட்டேன் அங்கே துடங்கியது எனக்கு எமகண்டம்
நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா
நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு
நாட்டாமை :- தாடி, கைத்தடியா எந்த ரூட்ல வந்தே
நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா
நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு
நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea:
நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே
நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன்
நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே
நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா
நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா
நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்
நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம்
நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே
நாட்டாமை :- என்ன உளர்ரே?
நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல
நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்
நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு
நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”
நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் :afro: :afro:
நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே
நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…
நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை :farao: :farao:
நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு
நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே
நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே மேட்டருக்கு வா தல
நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா
நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்
நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா
நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்
நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே
நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு
நான் :- ஆச்சு
நாட்டாமை :- என்ன தெரியுது
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்
நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல
நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:
நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் :afro: :afro:
நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு
நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா :joker: :joker:
நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”
நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao:
நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்
நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி
நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா
நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே :farao: :farao: :joker: :joker:
நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல
நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ
நான் :- போயி?
நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை :afro: :afro: :afro:
நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&***
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம்
:simi
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பே
அண்ணா.....முடியல....
அண்ணா.. செம சூப்பர்....ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சு சிரிச்சு முடியல .....
வயசான காலத்தில ஏன்தான் இப்படி ஒரு ஓட்டம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உமா wrote:நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம்
:simiநான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பே
அண்ணா.....முடியல....
அண்ணா.. செம சூப்பர்....ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சு சிரிச்சு முடியல .....
நன்றி உமா அப்பாடி உமா சிரிச்சுட்டா உமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:
நன்றி உமா அப்பாடி உமா சிரிச்சுட்டா உமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டாஉமா சிரிச்சுட்டா
இதை படித்து நான் ரொம்ப நேரமா சிரிச்சுட்டே தான் இருக்கேன் அண்ணா......
- Sponsored content
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|