புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 5:30 pm

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

மதுரை: திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் திருவாதவூரில், முதல்முறையாக பெரிய கண்மாய் வறண்டது. இங்கு, கால்நடைகள் பருகக்கூட தண்ணீர் இல்லாமல் போனது. திருவாதவூரில் மாணிக்கவாசகருக்கு கோயில் உள்ளது. இதனருகே புராதான சிறப்பு பெற்ற தேவநாயகிஅம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் பற்றியும், திருவாதவூர் பெரிய கண்மாய் மற்றும் அதன் மையத்தில் உள்ள "புருஷா சுவாமி ' பற்றியும் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
25 கண்மாய்களை நிரப்பியது:

திருவாதவூர் பெரிய கண்மாய் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீர், அய்யங்கோவில் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களை நிரப்பும். இதன் மூலம் 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மழை இல்லாத காலத்திலும், கண்மாய் நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். கடும் வறட்சியிலும் இக்கண்மாய் வறண்டது கிடையாது, என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கண்மாயின் பாதியளவுக்காவது தண்ணீர் இருக்கும்.முதல்முறையாக வறண்டது:

இந்தாண்டு, பருவமழை பொய்த்ததால், திருவாதவூர் கண்மாயும், இக்கண்மாயை நம்பியிருந்த 25 சிறிய கண்மாய்களும் வற்றின. கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை. கண்மாயை சுற்றிலும் உள்ள புற்கள், செடிகள் கருகின. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்காக கண்மாய்க்குள் விட்டுள்ளனர். விவசாயம் இன்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

-தினமலர்



மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:58 pm

இனி பட்டினி சாவுதான் சோகம்




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:28 pm

chinnavan wrote:இனி பட்டினி சாவுதான் சோகம்

சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 6:31 pm

தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:33 pm

யினியவன் wrote:தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி

நீரின்றி அமையாது உலகு
பாரின்றி அமையாது தமிழக அரசு



ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 7:13 pm

படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 7:14 pm

சோகம்



மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 02, 2013 8:42 pm

முருகா..........



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 1357389மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 59010615மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images3ijfமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images4px
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:01 pm

யினியவன் wrote:படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?
என்ன செய்ய பாலாய் போன மதுக்கடைகளால் என் இனம் சீரழிந்து தவறான பாதையில் போகிறது இளைஞர்கள் சிந்திப்பார்களா?
கண்ணீர் தான் வருகிறது என்ன கொடுமை சார் இது




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக