புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
101 Posts - 52%
heezulia
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
16 Posts - 3%
prajai
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 1%
jairam
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_m10தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 12:53 pm

பல இடங்களில் படித்ததன் தொகுப்பு !!!!

`சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 24, 2013 1:02 pm



"ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!"

முதலில் படித்து பாஸ் பண்ணனும் , அப்புறம் நல்ல வேலை கிடைக்கணும் ,முக்கியமா மனசுக்கு பிடித்த மாதிரி பொண்ணு கிடைக்கணும் , அதுக்குள்ள நிறைய பேருக்கு வயசாயிடும் .



avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 1:13 pm

V.BABU wrote:

"ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!"

முதலில் படித்து பாஸ் பண்ணனும் , அப்புறம் நல்ல வேலை கிடைக்கணும் ,முக்கியமா மனசுக்கு பிடித்த மாதிரி பொண்ணு கிடைக்கணும் , அதுக்குள்ள நிறைய பேருக்கு வயசாயிடும் .

புடிச்ச பொண்ண தான் கல்யாணம் பண்ணனுனா, இங்க யார்க்கும் கல்யாணம் நடக்காது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 24, 2013 1:21 pm

புடிக்காத பொண்ண கட்டுறதுக்கு , கல்யாணம் பண்ணாமலேயே இருந்துறலாம் .



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 1:22 pm

V.BABU wrote:புடிக்காத பொண்ண கட்டுறதுக்கு , கல்யாணம் பண்ணாமலேயே இருந்துறலாம் .

பிடித்த பெண் என்று நினைத்துதான் திருமணம் செய்து கொள்கின்றனர் , ஆனா அப்பலா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 1:24 pm

V.BABU wrote:புடிக்காத பொண்ண கட்டுறதுக்கு , கல்யாணம் பண்ணாமலேயே இருந்துறலாம் .

வாங்க அப்படிதான் நான் இருக்கேன், வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 24, 2013 1:28 pm

பிடித்த பொண்ணுக்காக , 2 வருடம் காத்திருந்து தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் . நிம்மதியா , சந்தோசமா இருக்கேன் .



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 1:30 pm

//இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!//

நல்ல கட்டுரை புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 1:30 pm

V.BABU wrote:பிடித்த பொண்ணுக்காக , 2 வருடம் காத்திருந்து தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் . நிம்மதியா , சந்தோசமா இருக்கேன் .

உங்கள் சந்தோசம் தொடர வாழ்த்துக்கள் .........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 24, 2013 1:31 pm

நன்றி .



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக