புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
26 Posts - 33%
prajai
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
7 Posts - 5%
prajai
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
5 Posts - 4%
Jenila
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_m10மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 11:04 pm

மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள்
மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் 288686-24522-39
மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.

கொடிய நோய்கள்…
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.


மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.
மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.
மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.

மக்களுக்கு எச்சரிக்கை…
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.
உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை

மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.
இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:என் புதிய தமிழ் உலகம்



மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Paard105xzமொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Paard105xzமொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Paard105xzமொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:16 pm

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் 47
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 28, 2012 11:18 pm

இந்தவார கூட தமிழகத்தின் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் உள்ள நேரு காலனிபகுதியில் 5 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், மேலும் பல குழந்தைகளுக்கு நரம்பு மற்றும் முளைநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். இதனைஅப் பகுதியில் உள்ள டாக்டர்களும் உறுதி செய்து உள்ளனர்.

சிறார்களை இதன் பக்கம் உலாவ விடக்கூடாது.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 29, 2012 7:42 am

ஒன்னும் புரியல கடலை வாசிகள் கவனிக்க சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 29, 2012 12:52 pm

எவ்வளவு ஆபத்து என்று தெரிந்தும் விற்பனை அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 29, 2012 12:57 pm

நல்ல பகிர்வு மிக்க நன்றி

ஏற்கனவே சிட்டுகுருவி எனும் இனத்தை ஏறத்தால அழித்தாகி விட்டது, நான் கண்ட பறவை இனங்களை இனி வரும் தலைமுறைக்கு படம் வரைந்து தான் காட்ட முடியும்.




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக