புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமா பிழைக்குமா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
திரைத்துறையில் உள்ள பெரிய மோசமான வழக்கம். போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிப்பது. 90களுக்கு பிறகே படத்தயாரிப்புக்கு நிர்ணயித்த தொகையை விட செலவை இழுத்து வைக்கும் வேலை துவங்கியது. இதை தவறாக நினைக்காமல் பெருமையாக கருதி இயக்குனர்கள் தொலைக்காட்சியில் பேட்டி வேறு கொடுப்பார்கள். இணையத்தில் வாசித்த செய்தி ஒன்று, இத்தகைய இயக்குனர்களுக்கு மணி கட்டுவது போல இருந்தது.
:-
"ரிபெல்" என்ற தெலுங்கு படத்தை இயக்கிய லாரன்ஸ் சுமார் ஐந்தரை கோடி ரூபாயைபோட்டுக் கொடுத்த பட்ஜெட்டைவிட அதிகப்படுத்திவிட்டாராம். இந்த பணத்தை திருப்பிக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்லசெய்தியை கொடுத்தது சங்கம். அமௌன்ட்டை ரிட்டர்ன் பண்ணுங்க என்பதுதான் அந்த நல்ல செய்தி. இதில் பாதியை உடனே செய்ய வேண்டும். ஒரு மாதம் தள்ளிப் போனால் மொத்த பணமான ஐந்தரை கோடியையும் தர வேண்டும். இல்லையென்றால் தெலுங்கில்ஒரு படமும் இயக்கவோ, நடனம் அமைக்கவோ அனுமதிக்க மாட்டோம். இதுதான் ஆந்திராதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையாம்". சங்கம் உருப்படியான வேலையை தான் செய்திருக்கிறது.
:-
ஆனால் பின்பற்றுவதில் தான் உள்ளது - பலன்களும், அதனால் வெற்றிகளும். இதே போன்ற வேலையை இயக்குனர் வசந்தும் செய்திருக்கிறாராம்."மூன்று பேர் மூன்று காதல்படத் தயாரிப்பாளர் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி கசிந்திருக்கிறது. வெறும் ஐந்தரை கோடியில் இப்படத்தை முடித்து தருவதாக சொன்ன டைரக்டர் வசந்த், சுமார் பதினாறு கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டை இழுத்துவிட்டிருக்கிறாராம்" என்று. சாமானியர்கள் திரை உலகில் தொழில்நுட்பக்கலைஞர்களாக இருந்த காலம் வரை திரை உலகில் ஓரளவு நேர்மை இருந்தது.
:-
பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்வது, படத்தை வருஷக்கணக்காய் யோசித்து, யோசித்து எடுப்பது என்கிற வழக்கத்தை துவக்கியது திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தாம். பிள்ளையார் சுழி : ஆபாவாணன். அவர்களின் படத்தயாரிப்புக்கு பலியானவர் எழுத்தாளர் இந்துமதி. நண்பர்களுக்காக,அவர்களின் "கறுப்பு ரோஜா" திரைப்பட தயாரிப்புக்கு உதவ போய் கடைசியில் சொத்துவீடு வாசல் என்று அனைத்தையும் இழந்தார்."தமக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய பாடமாய்நினைப்பதாய்" எழுத்தாளர் இந்துமதி அந்த நிகழ்வை குறிப்பிட்டார்.
:-
அகலக்கால் வைத்து வீழ்ச்சியை சந்தித்த அந்த நிகழ்வை வேறு எவரும் பாடமாய் எடுக்கவில்லை. விளைவு - காணாமல் போனார்கள் கே.டி.குஞ்சுமோன், ஏ.எம்.ரத்னம் போன்றோர். இன்றைக்கு விஸ்வரூபம் போல தொழில் நுட்ப ரீதியாக பெரிதாய் சாதிக்க போகிறோம் என்று சொன்ன கறுப்பு ரோஜா திரைப்படம், தமிழில் முதல் டிடிஎஸ் படம். சொற்ப காலத்திலேயே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் திரை உலகில் இருந்தாலும் - நிர்ணயித்த தொகையை காட்டிலும் செலவழிப்பதில், வருஷக்கணக்காய் படமெடுப்பதில் முன்னுதாரணமாக ஆனார்கள்.
:-
திரை உலகில் வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும்"படத்தின் செலவை குறைக்க சொல்லி" எவ்வளவோ கத்தியும்யாரும் கேட்கவில்லை. 80களில் நடுப்பகுதியில் மணிவண்ணன், விசு, இராம.நாராயணன் போன்றவர்கள்- நிர்ணயித்த தொகையை படத் தயாரிப்பில் மிச்சம் பிடிக்கிறவர்களாக இருந்தார்கள். பாரதிராஜா -தனது முதல் படமான "பதினாறுவயதினிலே" திரைப்படத்தை - வெறும் பதினாறே நாளில் எடுத்து முடித்தார். இப்போதைய படமான"அன்னக்கொடியும், கொடிவீரனும்" திரைப்படத்தை பதினாறு மாதமாய் எடுத்து கொண்டிருக்கிறார். பதினாறுநாள் ஓடினால் பெரிய விஷயம்.
:-
மூன்று முறை நட்சத்திரங்களை வேறு மாற்றியாயிற்று. இதில் படத்துவக்க விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா என்று எல்லாம் திருவிழா கோலம் தான். எல்லாம் தயாரிப்பு செலவில் வருபவை தானே. முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய மூத்த கலைஞர்களே இப்படி இருந்தால் தமிழ் சினிமா எப்படி வாழும். திரையரங்கங்களின் கட்டணக்கொள்ளை என்று எழுதுபவர்கள் - அதற்கு காரணமான தயாரிப்பு செலவாளிகளை பற்றி விமர்சிப்பதில்லை. இப்போதுவினியோகத்துறையிலிருந்து முற்றுமாக விலகி விட்ட ஒருமுன்னாள் திரைப்பட வினியோகஸ்தர் சொன்னார்.
:-
"இன்றைய திரையரங்க கட்டணத்தையும், இன்றைய ரஜினி சம்பளத்தையும் பார்ப்போம். இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முன் இருந்த ரஜினி சம்பளம், அன்றைக்கு இருந்த திரை அரங்க கட்டணத்தையும் பார்ப்போம். இரண்டையும் ஒப்பிடுவோம். எது கொள்ளை என்று புரியும். முப்பத்திஐந்து லட்சமாக இருந்த ரஜினி சம்பளம் இன்று முப்பத்தி ஐந்து கோடியாம்.எத்தனை மடங்கு. கணக்கு பாருங்க. திரையரங்க கட்டணம் - அரசு நிர்ணயித்தகட்டணம் - ஐந்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இந்த ஆட்சியில் கட்டணக் கொள்ளை அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கு. திரையரங்கங்களில் இப்போ வசதி எப்படி இருக்கு. சிறிய ஊரில் கூட கூடிய மட்டும் வசதி செய்யப்பட்டிருக்கு. மூட்டைப்பூச்சி கடிக்குதுங்கிற புகார் இருக்கா" என்று கேட்டார்.
:-
உண்மை தான். படம் தான் கடிக்கிறது. திரையரங்குகளைஅழகு படுத்தினாலும் - எடுக்கிற படங்கள் குப்பையாக தானே இருக்கிறது. இன்றைக்கு திரையரங்குகளில் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவமாக தான் உள்ளது. ரஜினி சம்பளம், திரையரங்க கட்டணம் - அன்றும் இன்றும்என்கிற ஒப்பிடலே திரை உலகின் வீழ்ச்சிக்கான காரணத்தை சொல்லும். இந்த ஒப்பிடலை படத்தயாரிப்பு செலவிலும் செய்யலாம்."நடிகர்கள் சம்பளத்தை குறைக்க மாட்டார்கள். இயக்குனர்கள் தயாரிப்பு செலவை குறைக்க மாட்டார்கள். ஆனால் திரையரங்க கட்டணம், திருட்டு விசிடி பற்றி மட்டும் பேசுவார்கள்". லோ பட்ஜெட் படமென்றால் சம்பளமாக இசைஞானி கொடுப்பதை வாங்கி கொள்வார். அதற்காக பாடல்கள் பழுதாக இருக்காது. இன்றைக்கு யாரிடமாவது இதை பார்க்க முடியுமா?
:-
சமீபகாலமாக தானே - திரை உலகினர் மீது பண மோசடி குற்றச்சாட்டு பெரிய அளவு எழுந்துள்ளது. கமலும் தப்பவில்லையே. எப்போதுமில்லாத விதமாய் - விஸ்வரூபத்துக்காக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதில் வெற்றி கிட்டினால் - தமிழ் சினிமா ஓரளவுக்கு பிழைக்க வாய்ப்புள்ளது.
:-
நன்றி ஓசை முகநூல்
:-
"ரிபெல்" என்ற தெலுங்கு படத்தை இயக்கிய லாரன்ஸ் சுமார் ஐந்தரை கோடி ரூபாயைபோட்டுக் கொடுத்த பட்ஜெட்டைவிட அதிகப்படுத்திவிட்டாராம். இந்த பணத்தை திருப்பிக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்லசெய்தியை கொடுத்தது சங்கம். அமௌன்ட்டை ரிட்டர்ன் பண்ணுங்க என்பதுதான் அந்த நல்ல செய்தி. இதில் பாதியை உடனே செய்ய வேண்டும். ஒரு மாதம் தள்ளிப் போனால் மொத்த பணமான ஐந்தரை கோடியையும் தர வேண்டும். இல்லையென்றால் தெலுங்கில்ஒரு படமும் இயக்கவோ, நடனம் அமைக்கவோ அனுமதிக்க மாட்டோம். இதுதான் ஆந்திராதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையாம்". சங்கம் உருப்படியான வேலையை தான் செய்திருக்கிறது.
:-
ஆனால் பின்பற்றுவதில் தான் உள்ளது - பலன்களும், அதனால் வெற்றிகளும். இதே போன்ற வேலையை இயக்குனர் வசந்தும் செய்திருக்கிறாராம்."மூன்று பேர் மூன்று காதல்படத் தயாரிப்பாளர் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி கசிந்திருக்கிறது. வெறும் ஐந்தரை கோடியில் இப்படத்தை முடித்து தருவதாக சொன்ன டைரக்டர் வசந்த், சுமார் பதினாறு கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டை இழுத்துவிட்டிருக்கிறாராம்" என்று. சாமானியர்கள் திரை உலகில் தொழில்நுட்பக்கலைஞர்களாக இருந்த காலம் வரை திரை உலகில் ஓரளவு நேர்மை இருந்தது.
:-
பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்வது, படத்தை வருஷக்கணக்காய் யோசித்து, யோசித்து எடுப்பது என்கிற வழக்கத்தை துவக்கியது திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தாம். பிள்ளையார் சுழி : ஆபாவாணன். அவர்களின் படத்தயாரிப்புக்கு பலியானவர் எழுத்தாளர் இந்துமதி. நண்பர்களுக்காக,அவர்களின் "கறுப்பு ரோஜா" திரைப்பட தயாரிப்புக்கு உதவ போய் கடைசியில் சொத்துவீடு வாசல் என்று அனைத்தையும் இழந்தார்."தமக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய பாடமாய்நினைப்பதாய்" எழுத்தாளர் இந்துமதி அந்த நிகழ்வை குறிப்பிட்டார்.
:-
அகலக்கால் வைத்து வீழ்ச்சியை சந்தித்த அந்த நிகழ்வை வேறு எவரும் பாடமாய் எடுக்கவில்லை. விளைவு - காணாமல் போனார்கள் கே.டி.குஞ்சுமோன், ஏ.எம்.ரத்னம் போன்றோர். இன்றைக்கு விஸ்வரூபம் போல தொழில் நுட்ப ரீதியாக பெரிதாய் சாதிக்க போகிறோம் என்று சொன்ன கறுப்பு ரோஜா திரைப்படம், தமிழில் முதல் டிடிஎஸ் படம். சொற்ப காலத்திலேயே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் திரை உலகில் இருந்தாலும் - நிர்ணயித்த தொகையை காட்டிலும் செலவழிப்பதில், வருஷக்கணக்காய் படமெடுப்பதில் முன்னுதாரணமாக ஆனார்கள்.
:-
திரை உலகில் வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும்"படத்தின் செலவை குறைக்க சொல்லி" எவ்வளவோ கத்தியும்யாரும் கேட்கவில்லை. 80களில் நடுப்பகுதியில் மணிவண்ணன், விசு, இராம.நாராயணன் போன்றவர்கள்- நிர்ணயித்த தொகையை படத் தயாரிப்பில் மிச்சம் பிடிக்கிறவர்களாக இருந்தார்கள். பாரதிராஜா -தனது முதல் படமான "பதினாறுவயதினிலே" திரைப்படத்தை - வெறும் பதினாறே நாளில் எடுத்து முடித்தார். இப்போதைய படமான"அன்னக்கொடியும், கொடிவீரனும்" திரைப்படத்தை பதினாறு மாதமாய் எடுத்து கொண்டிருக்கிறார். பதினாறுநாள் ஓடினால் பெரிய விஷயம்.
:-
மூன்று முறை நட்சத்திரங்களை வேறு மாற்றியாயிற்று. இதில் படத்துவக்க விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா என்று எல்லாம் திருவிழா கோலம் தான். எல்லாம் தயாரிப்பு செலவில் வருபவை தானே. முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய மூத்த கலைஞர்களே இப்படி இருந்தால் தமிழ் சினிமா எப்படி வாழும். திரையரங்கங்களின் கட்டணக்கொள்ளை என்று எழுதுபவர்கள் - அதற்கு காரணமான தயாரிப்பு செலவாளிகளை பற்றி விமர்சிப்பதில்லை. இப்போதுவினியோகத்துறையிலிருந்து முற்றுமாக விலகி விட்ட ஒருமுன்னாள் திரைப்பட வினியோகஸ்தர் சொன்னார்.
:-
"இன்றைய திரையரங்க கட்டணத்தையும், இன்றைய ரஜினி சம்பளத்தையும் பார்ப்போம். இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முன் இருந்த ரஜினி சம்பளம், அன்றைக்கு இருந்த திரை அரங்க கட்டணத்தையும் பார்ப்போம். இரண்டையும் ஒப்பிடுவோம். எது கொள்ளை என்று புரியும். முப்பத்திஐந்து லட்சமாக இருந்த ரஜினி சம்பளம் இன்று முப்பத்தி ஐந்து கோடியாம்.எத்தனை மடங்கு. கணக்கு பாருங்க. திரையரங்க கட்டணம் - அரசு நிர்ணயித்தகட்டணம் - ஐந்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இந்த ஆட்சியில் கட்டணக் கொள்ளை அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கு. திரையரங்கங்களில் இப்போ வசதி எப்படி இருக்கு. சிறிய ஊரில் கூட கூடிய மட்டும் வசதி செய்யப்பட்டிருக்கு. மூட்டைப்பூச்சி கடிக்குதுங்கிற புகார் இருக்கா" என்று கேட்டார்.
:-
உண்மை தான். படம் தான் கடிக்கிறது. திரையரங்குகளைஅழகு படுத்தினாலும் - எடுக்கிற படங்கள் குப்பையாக தானே இருக்கிறது. இன்றைக்கு திரையரங்குகளில் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவமாக தான் உள்ளது. ரஜினி சம்பளம், திரையரங்க கட்டணம் - அன்றும் இன்றும்என்கிற ஒப்பிடலே திரை உலகின் வீழ்ச்சிக்கான காரணத்தை சொல்லும். இந்த ஒப்பிடலை படத்தயாரிப்பு செலவிலும் செய்யலாம்."நடிகர்கள் சம்பளத்தை குறைக்க மாட்டார்கள். இயக்குனர்கள் தயாரிப்பு செலவை குறைக்க மாட்டார்கள். ஆனால் திரையரங்க கட்டணம், திருட்டு விசிடி பற்றி மட்டும் பேசுவார்கள்". லோ பட்ஜெட் படமென்றால் சம்பளமாக இசைஞானி கொடுப்பதை வாங்கி கொள்வார். அதற்காக பாடல்கள் பழுதாக இருக்காது. இன்றைக்கு யாரிடமாவது இதை பார்க்க முடியுமா?
:-
சமீபகாலமாக தானே - திரை உலகினர் மீது பண மோசடி குற்றச்சாட்டு பெரிய அளவு எழுந்துள்ளது. கமலும் தப்பவில்லையே. எப்போதுமில்லாத விதமாய் - விஸ்வரூபத்துக்காக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதில் வெற்றி கிட்டினால் - தமிழ் சினிமா ஓரளவுக்கு பிழைக்க வாய்ப்புள்ளது.
:-
நன்றி ஓசை முகநூல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|