புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
by T.N.Balasubramanian Today at 19:59
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்...........
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் பொங்கலிற்கு ஈடான பண்டிகையுமில்லை, தைக்கு ஈடான மாதமும் இல்லை.
தங்களது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எத்தனைச் சிக்கல்கள் தோன்றினாலும், அதற்கெல்லாம் தீர்வையும், விடையையும் தரும் என்ற அனுபவப்பூர்மான நம்பிக்கையுடன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி தமிழர் வாழ்வில் என்றோ தோன்றி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
அந்த அளவிற்கு தை மாதப் பிறப்பு தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் அம்மாதப் பிறப்பையே ஆண்டின் துவக்கமாகவும், முதன்மைப் பண்டிகையாகவும் தமிழ் மண்ணெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரும் ஒரு நெடிய நாகரீக இனமான தமிழரின் வாழ்வில் கோள்களின் நிலையும் சுழற்சியும் அவர்தம் வாழ்க்கைப் போக்கையும், பண்பாட்டையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.
நாம் வாழும் இப்புவி, சூரிய மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளதாலும், அதன் இருப்பும், வளமும் சூரியனைச் சார்ந்தே திகழ்வதாலும், தமிழரின் வாழ்வில் சூரியனுக்கே முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. புவியின் நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சூரியனில் இருந்து அதிக தூரத்திற்குச் சென்று, மீ்ண்டும் அதனை நோக்கிய குறுகிய தூரப் பாதைக்கு வரத்தொடங்கும் நாள் - அதாவது புவியில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் வாழும் நம்மைப் பொறுத்தவரை பூமத்திய ரேகையின் தெற்கிலுள்ள மகர ரேகையிலிருந்து வடக்கிலுள்ள கடக ரேகையை நோக்கி (தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு) சூரியன் வரத்தொடங்கும் நாள் - தை முதல் தேதியாகும்.
தமிழரின் வாழ்வில் இறையின் அடையாளமாக (அது நமது புவி வாழ்வின் ஆதாரமாகத் திகழ்வதால்) ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒரு நாளில் தைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கலுடன் துவங்கும் புது வாழ்வு
ஆடிப் பட்டம் தேடி விதைத்து, தென் பெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே தாமிரபரணி வரை உள்ள தமிழ்நாட்டின் நதிகளில் தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழைகளால் ஏற்படும் புதுப் புனலை எதிர்பார்த்து நாற்று விட்டு, களையெடுத்து மார்கழி முடிவிற்குள் கதிரறுத்து, களத்து மேட்டில் போரடித்து, சிதறிக் குவிந்த நெல்லை வீட்டுப் பத்தாயத்தில் கொண்டு வந்து நிரப்பி, இயற்கையின் பலனை உழைத்துப் பெற்ற உவகையுடன் தை முதல் நாளில் அந்த புது நெல்லைக் குத்தி அரசியாக்கி,
புதுப் பானைகளிலிட்டு, வீட்டிற்கு வெளியே அடுப்புக் கட்டி சூரியனை வணங்கி, அதில் வெண் பொங்கலாகவும், சக்கரைப் பொங்கலாகவும் சமைத்து, பக்கத்திற்கு ஒன்றாக கரும்பு சாத்திவைத்து பானையிலிட்ட அரிசி வெந்து பொங்கிவரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்கி தன் மாநிலம் நோக்கி வரும் பகலவனை வணங்கி புத்தாண்டை கொண்டாடும் மரபு தமிழர் வாழ்வின் அடையாளமானது.
ஆக பகலவனின் வட பயணத் துவக்கமே ஆண்டின் துவக்கமாகவும், தற்காரியங்களை நடத்துவதற்கான நேர சமிக்ஞையாகவும் தமிழர் வாழ்வில் உள்ளது.
அதுமட்டுமல்ல, நல்ல நேரம் என்று இன்று நிர்ணயிக்கப்படும் முறையில் இருந்து மிக ஆழமாக வேறுபட்டதாக தமிழரின் பார்வை இருந்துள்ளது. அவர்கள் ‘நல்லோரையில்’ என்றே குறித்து நற்காரியங்களைச் செய்தனர். இந்த ஓரை என்பது என்னவெனில், ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கிரகத்தின் பாதையில் சூரியன் பயணிக்கும் நேரமாகும். அதில் புதன், சுக்கிரன், குரு ஆகிய ஓரைகளில் விதை விதைத்தல், திருமணம் செய்தல் உள்ளிட்ட நற்காரியங்களைச் செய்தனர். அதேபோல பெளணர்மி ஓரையும் நல்ல நேரமாக கொள்ளப்பட்டுள்ளது.
இன்றும் தை பிறந்தபின்னரே பெண் பார்த்தல், திருமண நிச்சயம் செய்தல் போன்றவையெல்லாம் செய்யப்படுவது வழமையாக உள்ளது. தொழில் தொடங்குதல், விற்றல் - வாங்கல், புது மனை புகுதல் ஆகியன தையிலேயே - குறிப்பாக கிராமங்களில் - நடத்தப்படுவதைக் காணலாம்.
தமிழர்களின் வாழ்வில் பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் சூரியனே அடிப்படையாக உள்ளார். கடகத்தை நோக்கி தையில் நகரத் துவங்கி, சித்திரையில் உச்சிக்கு வர, உழவுத் தொடர்பான வேலை ஏதுமற்ற அந்த மாதத்தில்தான் இந்திரன் விழா, காமன் பண்டிகை, வைகாசி விசாகம், குல தெய்வங்களுக்கு படைத்தல் ஆகியன நடைபெற்று வந்துள்ளன. பிற்காலத்தில் இந்த மாதத்திலேயே தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்துவதும் வழமையாகியுள்ளது.
தமிழர்களின் தெய்வமான முருகனுக்கும் தை மாதத்திலேயே (பூச நட்சத்திரத்தில்) காவடி எடுத்து வழிபாடும் செய்யும் முறையும் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
ஆக தமிழரின் வாழ்வும் வளமும் தை மாதத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது.
தை பிறக்கட்டும் தமிழர் வாழ்வு செழிக்கட்டும் ....................
தங்களது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எத்தனைச் சிக்கல்கள் தோன்றினாலும், அதற்கெல்லாம் தீர்வையும், விடையையும் தரும் என்ற அனுபவப்பூர்மான நம்பிக்கையுடன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி தமிழர் வாழ்வில் என்றோ தோன்றி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
அந்த அளவிற்கு தை மாதப் பிறப்பு தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் அம்மாதப் பிறப்பையே ஆண்டின் துவக்கமாகவும், முதன்மைப் பண்டிகையாகவும் தமிழ் மண்ணெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரும் ஒரு நெடிய நாகரீக இனமான தமிழரின் வாழ்வில் கோள்களின் நிலையும் சுழற்சியும் அவர்தம் வாழ்க்கைப் போக்கையும், பண்பாட்டையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.
நாம் வாழும் இப்புவி, சூரிய மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளதாலும், அதன் இருப்பும், வளமும் சூரியனைச் சார்ந்தே திகழ்வதாலும், தமிழரின் வாழ்வில் சூரியனுக்கே முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. புவியின் நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சூரியனில் இருந்து அதிக தூரத்திற்குச் சென்று, மீ்ண்டும் அதனை நோக்கிய குறுகிய தூரப் பாதைக்கு வரத்தொடங்கும் நாள் - அதாவது புவியில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் வாழும் நம்மைப் பொறுத்தவரை பூமத்திய ரேகையின் தெற்கிலுள்ள மகர ரேகையிலிருந்து வடக்கிலுள்ள கடக ரேகையை நோக்கி (தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு) சூரியன் வரத்தொடங்கும் நாள் - தை முதல் தேதியாகும்.
தமிழரின் வாழ்வில் இறையின் அடையாளமாக (அது நமது புவி வாழ்வின் ஆதாரமாகத் திகழ்வதால்) ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒரு நாளில் தைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கலுடன் துவங்கும் புது வாழ்வு
ஆடிப் பட்டம் தேடி விதைத்து, தென் பெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே தாமிரபரணி வரை உள்ள தமிழ்நாட்டின் நதிகளில் தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழைகளால் ஏற்படும் புதுப் புனலை எதிர்பார்த்து நாற்று விட்டு, களையெடுத்து மார்கழி முடிவிற்குள் கதிரறுத்து, களத்து மேட்டில் போரடித்து, சிதறிக் குவிந்த நெல்லை வீட்டுப் பத்தாயத்தில் கொண்டு வந்து நிரப்பி, இயற்கையின் பலனை உழைத்துப் பெற்ற உவகையுடன் தை முதல் நாளில் அந்த புது நெல்லைக் குத்தி அரசியாக்கி,
புதுப் பானைகளிலிட்டு, வீட்டிற்கு வெளியே அடுப்புக் கட்டி சூரியனை வணங்கி, அதில் வெண் பொங்கலாகவும், சக்கரைப் பொங்கலாகவும் சமைத்து, பக்கத்திற்கு ஒன்றாக கரும்பு சாத்திவைத்து பானையிலிட்ட அரிசி வெந்து பொங்கிவரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்கி தன் மாநிலம் நோக்கி வரும் பகலவனை வணங்கி புத்தாண்டை கொண்டாடும் மரபு தமிழர் வாழ்வின் அடையாளமானது.
ஆக பகலவனின் வட பயணத் துவக்கமே ஆண்டின் துவக்கமாகவும், தற்காரியங்களை நடத்துவதற்கான நேர சமிக்ஞையாகவும் தமிழர் வாழ்வில் உள்ளது.
அதுமட்டுமல்ல, நல்ல நேரம் என்று இன்று நிர்ணயிக்கப்படும் முறையில் இருந்து மிக ஆழமாக வேறுபட்டதாக தமிழரின் பார்வை இருந்துள்ளது. அவர்கள் ‘நல்லோரையில்’ என்றே குறித்து நற்காரியங்களைச் செய்தனர். இந்த ஓரை என்பது என்னவெனில், ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கிரகத்தின் பாதையில் சூரியன் பயணிக்கும் நேரமாகும். அதில் புதன், சுக்கிரன், குரு ஆகிய ஓரைகளில் விதை விதைத்தல், திருமணம் செய்தல் உள்ளிட்ட நற்காரியங்களைச் செய்தனர். அதேபோல பெளணர்மி ஓரையும் நல்ல நேரமாக கொள்ளப்பட்டுள்ளது.
இன்றும் தை பிறந்தபின்னரே பெண் பார்த்தல், திருமண நிச்சயம் செய்தல் போன்றவையெல்லாம் செய்யப்படுவது வழமையாக உள்ளது. தொழில் தொடங்குதல், விற்றல் - வாங்கல், புது மனை புகுதல் ஆகியன தையிலேயே - குறிப்பாக கிராமங்களில் - நடத்தப்படுவதைக் காணலாம்.
தமிழர்களின் வாழ்வில் பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் சூரியனே அடிப்படையாக உள்ளார். கடகத்தை நோக்கி தையில் நகரத் துவங்கி, சித்திரையில் உச்சிக்கு வர, உழவுத் தொடர்பான வேலை ஏதுமற்ற அந்த மாதத்தில்தான் இந்திரன் விழா, காமன் பண்டிகை, வைகாசி விசாகம், குல தெய்வங்களுக்கு படைத்தல் ஆகியன நடைபெற்று வந்துள்ளன. பிற்காலத்தில் இந்த மாதத்திலேயே தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்துவதும் வழமையாகியுள்ளது.
தமிழர்களின் தெய்வமான முருகனுக்கும் தை மாதத்திலேயே (பூச நட்சத்திரத்தில்) காவடி எடுத்து வழிபாடும் செய்யும் முறையும் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
ஆக தமிழரின் வாழ்வும் வளமும் தை மாதத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது.
தை பிறக்கட்டும் தமிழர் வாழ்வு செழிக்கட்டும் ....................
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...
"புது வருடப் பிறப்பும்" கூட ...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
சித்திரை புது வருடம் இல்லையா ???ஆரூரன் wrote:தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...
அன்புடன்
சின்னவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இருக்கு பலருக்கு இல்லைchinnavan wrote:சித்திரை புது வருடம் இல்லையா ???ஆரூரன் wrote:தைப் பிறப்பு மாதப்பிறப்பு மட்டுமல்ல
"புது வருடப் பிறப்பும்" கூட ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|