புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம் ஒரு இருட்டறை விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தியேட்டரை இருட்டறையாக்கிவிட்டு சட்டம் ஒரு இருட்டறை படம் ஆரம்பித்தவுடனேயே டைம் மிஷனில் 30 வருடங்களுக்கு முன்னால் சென்று விடுவோம். அப்புறம் தாய்லாந்தில் தமன்குமார்- பியா வுக்கு இடையிலான மோதல் அதனைத் தொடந்து காதல் – அந்த காட்சிகளில் மறுபடியும் 2012 க்கு வந்து விடலாம். அந்தக் காட்சிகளில் மட்டும் இன்றைய தலைமுறை இயக்குனர் சினேஹா பிரிட்டோவின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்க்க முடியாத அளவிற்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் தாய்லாந்தை பறந்து பறந்து சுற்றிக்காட்டியிருக்கிறார். தாய்லாந்துப் பெண்கள் கூட இன்னும் கொஞ்சம் இறக்கமாக டிரவுசர் போட்டிருப்பார்கள் போலும், அதில் பியா அவர்களை “முந்துகிறார்”.
:-
ஏற்கனவே, ஆச்சிரியங்கள் படத்தில் கேட்ட தமனின் குரல் இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை அடங்குவதற்குள் சட்டம் ஒரு இருட்டறையிலும் மனிதர் பேச ஆரம்பித்து விடுகிறார். அவரது கணீர் குரலுக்கு ஒரு காந்த சக்தி இருக்கிறது. எதிர்காலத்தில் உடல்மொழியிலும் கவனம் செலுத்திக் கொஞ்சம் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரிந்து நடித்தால் சிறந்த நடிகராக ஒரு ரவுண்டு வரலாம்.
:-
போட்டோ எடுப்பதை ஹாபியாகக் கொண்ட பியா, கூலிக்கு மாரடிக்கும் ராதாரவி அண்ட் கோ செய்யும் கொலையை, மூடினை மாற்றிக் கொண்டு அதவாது பியா மூடினை அல்ல, அவரது கேமராவின் மூடினை வீடியோ மூடுக்கு மாற்றிக் கொண்டு வீடியோ எடுத்து விட, அதனால் ராதாரவி அண்ட் கோ போலீஸில் மாட்டிக் கொள்ள சிறையில் இருந்து கொண்டே வெளியேவந்து – குற்றம் நீரூபிக்க முடியாதவாறு – பியாவைப் போட்டுத்தள்ள, அதேடெக்னிக்கைப் பயன்படுத்தி தமன் ராதாரவி அண்ட் கோவைப் போட்டுத்தள்ள – அவருக்கு என்ன ஏன் என்றே தெரியாமல் பிந்து மாதவி & ஈரோடு மகேஷ்அண்ட் கோ உதவி செய்ய, தனது தம்பியைக் குற்றவாளி என்று தெரிந்தும் கடமை தவறாத போலீஸ் அதிகாரி ரீமாசென்னால் அதனை நிரூபித்துத் தனது தம்பிக்குத் தண்டனையும் தனக்குப் புரோமோஷனும் வாங்கிக் கொள்ள முடியாமல் போக- மறுபடியும் படம் பார்ப்பவர்களை டைம் மிஷினில் 30 வருடங்களுக்கு கூட்டிச் சென்றுவிடுகிறார்கள்.
:-
கொலை செய்யும் சுரேஷ் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளில் எல்லா வீடுகளிலும் கட்டாயமாகப் பார்த்து விடுவார்களா என்ன..? சமபந்தமே இல்லாதவர்களிடம் (சுவாமி நாதன்) விசாரிக்கும் போது, சுரேஷ் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்தேன், கோயிலுக்குப் போய் படையல் போடப் போகிறேன்என்று சுவாமி சொல்வதெல்லாம் பழைய ஸ்டைல்,இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிமுகமான காலம் என்றால் ஓகே.
ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் வரும் “மாஸான”, அக்கா- தம்பிக்கிடையே நடக்கும் உரையாடல் காட்சியினை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் சினேஹா பிரிட்டோ அந்த ஒரிஜினலில் இருந்த ”மாஸ்” இதில் மிஸ்ஸிங்.
:-
அப்துல் கலாம் அக்னி ஏவுகணையைக் கண்டுபிடித்தார் என்றால் அடுத்து வரும் விஞ்ஞானி அக்னி 1, 2, 3 ….5 என்று போயிக்கிட்டே இருக்கவேண்டும். திரும்பவும் சிவகாசி ராக்கெட் வெடியில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது. இது குறித்து எம்.ஜி.ஆர் கூறியிருப்பதாகக் கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது. எம்.ஜி.ஆர்,“நான் தான் 10 படி ஏறிட்டேனே…அதே பத்து படி ஏறிவிட்டு சாதித்து விட்டேன் என்று சொல்வதில் என்ன பயன்..? எனக்குப் பின்னால் வருபவர்கள் 11வது, 12 வது என்று நான் ஏறிய படிகளைத் தாண்டி ஏறிப்போக வேண்டும்..அதுதான் அவர்களுக்கும் பெருமை..எனக்கும் பெருமை” என்று சொல்வாராம். அதுபோல சினிமா அருமையான துறை. இங்கு மட்டும்தான் ஒருவர் 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணிவிட்டார் என்றால் அடுத்து வருபவர் நேராக 11 ஆம் வகுப்புக்குச் சென்று விடலாம். திரும்பவும் 10 ஆம் வகுப்பு படித்து தான் 11 ஆம் வகுப்புப் படிக்க வேண்டும் என்பதில்லை.
:-
மேற்கண்ட பாரா சினேஹா பிரிட்டோவுக்கு மட்டுமல்ல சில மூத்த இயக்குனர்கள் உட்பட பெரும்பாலான இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும், இயக்குனராக ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும்.
திரைப்பட இயக்குனர் ஆவதற்கு வயதோ அனுபவமோ தேவையில்லை. அது முழுக்க முழுக்க நமக்குள்ளிருக்கும் படைப்புத்திறனைச் சார்ந்ததே. தயாரிப்பாளர் நம்மை நம்பிப் பணம் போடவேண்டும் அவ்வளவே! இதில்சினேஹா பிரிட்டோவை நம்பி அவரது தாயார் விமலாராணி பணம் போட்டிருக்கிறார். சினேஹா எப்படி படம் இயக்குவது என்றுகற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்குஇன்னும் நிறைய வயதும் வாய்ப்பும் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கேற்ப திரைக்கதைகளை அமைத்துக் கொண்டு அடுத்து வரும் வருடங்களில் சிறந்த இயக்குனராக அவதாரம் எடுப்பார் என்று நம்பலாம்.
:-
மூத்த பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் புள்ளிவிபரப்படி 35 ஆவது பெண் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் சினேஹா பிரிட்டோவுக்கு மைசிக்ஸர்.காமின் வாழ்த்துகள்.
:-
நன்றி மைசிக்ஸர்.காம்
:-
ஏற்கனவே, ஆச்சிரியங்கள் படத்தில் கேட்ட தமனின் குரல் இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை அடங்குவதற்குள் சட்டம் ஒரு இருட்டறையிலும் மனிதர் பேச ஆரம்பித்து விடுகிறார். அவரது கணீர் குரலுக்கு ஒரு காந்த சக்தி இருக்கிறது. எதிர்காலத்தில் உடல்மொழியிலும் கவனம் செலுத்திக் கொஞ்சம் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரிந்து நடித்தால் சிறந்த நடிகராக ஒரு ரவுண்டு வரலாம்.
:-
போட்டோ எடுப்பதை ஹாபியாகக் கொண்ட பியா, கூலிக்கு மாரடிக்கும் ராதாரவி அண்ட் கோ செய்யும் கொலையை, மூடினை மாற்றிக் கொண்டு அதவாது பியா மூடினை அல்ல, அவரது கேமராவின் மூடினை வீடியோ மூடுக்கு மாற்றிக் கொண்டு வீடியோ எடுத்து விட, அதனால் ராதாரவி அண்ட் கோ போலீஸில் மாட்டிக் கொள்ள சிறையில் இருந்து கொண்டே வெளியேவந்து – குற்றம் நீரூபிக்க முடியாதவாறு – பியாவைப் போட்டுத்தள்ள, அதேடெக்னிக்கைப் பயன்படுத்தி தமன் ராதாரவி அண்ட் கோவைப் போட்டுத்தள்ள – அவருக்கு என்ன ஏன் என்றே தெரியாமல் பிந்து மாதவி & ஈரோடு மகேஷ்அண்ட் கோ உதவி செய்ய, தனது தம்பியைக் குற்றவாளி என்று தெரிந்தும் கடமை தவறாத போலீஸ் அதிகாரி ரீமாசென்னால் அதனை நிரூபித்துத் தனது தம்பிக்குத் தண்டனையும் தனக்குப் புரோமோஷனும் வாங்கிக் கொள்ள முடியாமல் போக- மறுபடியும் படம் பார்ப்பவர்களை டைம் மிஷினில் 30 வருடங்களுக்கு கூட்டிச் சென்றுவிடுகிறார்கள்.
:-
கொலை செய்யும் சுரேஷ் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளில் எல்லா வீடுகளிலும் கட்டாயமாகப் பார்த்து விடுவார்களா என்ன..? சமபந்தமே இல்லாதவர்களிடம் (சுவாமி நாதன்) விசாரிக்கும் போது, சுரேஷ் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்தேன், கோயிலுக்குப் போய் படையல் போடப் போகிறேன்என்று சுவாமி சொல்வதெல்லாம் பழைய ஸ்டைல்,இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிமுகமான காலம் என்றால் ஓகே.
ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் வரும் “மாஸான”, அக்கா- தம்பிக்கிடையே நடக்கும் உரையாடல் காட்சியினை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் சினேஹா பிரிட்டோ அந்த ஒரிஜினலில் இருந்த ”மாஸ்” இதில் மிஸ்ஸிங்.
:-
அப்துல் கலாம் அக்னி ஏவுகணையைக் கண்டுபிடித்தார் என்றால் அடுத்து வரும் விஞ்ஞானி அக்னி 1, 2, 3 ….5 என்று போயிக்கிட்டே இருக்கவேண்டும். திரும்பவும் சிவகாசி ராக்கெட் வெடியில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது. இது குறித்து எம்.ஜி.ஆர் கூறியிருப்பதாகக் கமல்ஹாசன் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது. எம்.ஜி.ஆர்,“நான் தான் 10 படி ஏறிட்டேனே…அதே பத்து படி ஏறிவிட்டு சாதித்து விட்டேன் என்று சொல்வதில் என்ன பயன்..? எனக்குப் பின்னால் வருபவர்கள் 11வது, 12 வது என்று நான் ஏறிய படிகளைத் தாண்டி ஏறிப்போக வேண்டும்..அதுதான் அவர்களுக்கும் பெருமை..எனக்கும் பெருமை” என்று சொல்வாராம். அதுபோல சினிமா அருமையான துறை. இங்கு மட்டும்தான் ஒருவர் 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணிவிட்டார் என்றால் அடுத்து வருபவர் நேராக 11 ஆம் வகுப்புக்குச் சென்று விடலாம். திரும்பவும் 10 ஆம் வகுப்பு படித்து தான் 11 ஆம் வகுப்புப் படிக்க வேண்டும் என்பதில்லை.
:-
மேற்கண்ட பாரா சினேஹா பிரிட்டோவுக்கு மட்டுமல்ல சில மூத்த இயக்குனர்கள் உட்பட பெரும்பாலான இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும், இயக்குனராக ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும்.
திரைப்பட இயக்குனர் ஆவதற்கு வயதோ அனுபவமோ தேவையில்லை. அது முழுக்க முழுக்க நமக்குள்ளிருக்கும் படைப்புத்திறனைச் சார்ந்ததே. தயாரிப்பாளர் நம்மை நம்பிப் பணம் போடவேண்டும் அவ்வளவே! இதில்சினேஹா பிரிட்டோவை நம்பி அவரது தாயார் விமலாராணி பணம் போட்டிருக்கிறார். சினேஹா எப்படி படம் இயக்குவது என்றுகற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்குஇன்னும் நிறைய வயதும் வாய்ப்பும் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கேற்ப திரைக்கதைகளை அமைத்துக் கொண்டு அடுத்து வரும் வருடங்களில் சிறந்த இயக்குனராக அவதாரம் எடுப்பார் என்று நம்பலாம்.
:-
மூத்த பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் புள்ளிவிபரப்படி 35 ஆவது பெண் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் சினேஹா பிரிட்டோவுக்கு மைசிக்ஸர்.காமின் வாழ்த்துகள்.
:-
நன்றி மைசிக்ஸர்.காம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|