புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
83 Posts - 55%
heezulia
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_m10பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 18, 2012 12:16 am

பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல்தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள்.
:-
பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
:-
பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.
:-
பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள்.
:-
பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வுமனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும்குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.
:-
பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தைஎன்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும்குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.
:-
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்குசரியான முறையில் வழிகாட்டி,ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன.
:-
'நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்' என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன. அப்படி அனுமதிகொடுக்கும் விஷயத்தில் அவர்கள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதி செய்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.
:-
பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.
'வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை' என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியானஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்குபிடித்ததாக இருக்கவேண்டும்என்பது குறிப்பிடத்தக்கது.
:-
இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காகபுதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரே, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.
:-
எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும்,
'நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்' என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும்.
:-
படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன.தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்குஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.
:-
பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கென்று ஒரு வெளியுலக இமேஜ் இருக்கிறது.அவர்களுக்கென்று மரியாதைக்குரிய ஒரு நட்பு வட்டம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு தங்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்களது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தை அளிக்கிறார்கள்.
:-
நன்றி Nidur.info தளம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 1:02 am

இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு




பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Uபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Tபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Hபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Uபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Oபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Hபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Aபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Eபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 18, 2012 1:11 am

Powenraj wrote:பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள்.
மிகவும் சரியான வார்த்தை.



நேர்மையே பலம்
பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! 5no
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 1:41 pm

அகிலன் wrote:
Powenraj wrote:பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள்.
மிகவும் சரியான வார்த்தை.

கண்டிப்பாக நிதானம் தேவை




பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Uபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Tபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Hபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Uபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Oபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Hபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Aபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Mபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! Eபெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக