புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_m10மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:20 am

மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள்

மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Tamil_News_large_60664120121215230828


சூலூர்:சூலூர் அருகே மாரியம்மன் சிலை மீது, அமர்ந்து இருக்கும் கிளியை, பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து, வழிபட்டு செல்கின்றனர்.கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, சிந்தாமணிப்புதூரில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாதத்தில், பொங்கல் திருவிழா சிறப்பாக நடக்கும். இங்கு நடக்கும் கம்பம் நடும் விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பர்.சில நாட்களுக்கு முன், கோவில் கருவறைக்குள் புகுந்த பச்சைக்கிளி ஒன்று, மாரியம்மனின் வலதுகையில் அமர்ந்து கொண்டது. இதை, ஏராளமான பக்தர்கள்
பார்த்து, பரவசமடைகின்றனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த, 25 நாட்களுக்கு முன், கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, இடது கண்ணில் காயத்துடன் பறந்து வந்த கிளி, கர்ப்பகிரகத்துக்குள் சென்று, அம்மன் சிலை மீது அமர்ந்து கொண்டது. அன்று முதல், கிளியை வெளியே கொண்டு வந்து விட்டாலும், மீண்டும், அம்மனின் சேலையை பிடித்து, மேலே சென்று அமர்ந்து கொள்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூசாரி ரவி கூறியதாவது:அபிஷேகம் செய்யும் போது மட்டும், கிளி, கீழே இறங்கி விடுகிறது. மற்ற நேரங்களில், அம்மனின் மீதே அமர்ந்திருக்கிறது. இரவு கோவிலை பூட்டும் போதும்
கூட, கருவறையை விட்டு வெளியில் வருவதில்லை. பழம் மற்றும் பொங்கலை, விரும்பிச் சாப்பிடுகிறது. அர்ச்சனை செய்யும் போதோ, மணி அடிக்கும்போதோ பயப்படுவதில்லை. சுற்று வட்டார மக்கள் பலரும், அதியசத்துடன் கிளியை பார்த்து, வணங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்



மாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Paard105xzமாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Paard105xzமாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Paard105xzமாரியம்மன் சிலை மீது அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி : வழிபட்டு செல்லும் பொதுமக்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:19 pm

தகவலுக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக