புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 2%
jairam
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
சிவா
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
15 Posts - 4%
prajai
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 2%
Jenila
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:10 pm

உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் உந்தன்
ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 9:19 pm

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி அய்யா.தங்களின் மறுமொழி மேலும் எனை உற்சாகப்படுத்துகிறது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:15 pm


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

சூப்பருங்க அருமையிருக்கு



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  224747944

நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Aநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Emptyநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:16 pm

நாடியெல்லாம் கண்டேன்
நாடி எல்லாம் கண்டேன்
நாடிய எல்லாம் கண்டேன்

என பலப்பல எண்ணங்களை பலப்படுத்தும் பலப்பரீட்சை பலே பலே.



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 13, 2012 11:16 am

மிக்க நன்றி சந்திரா மற்றும் ராரா அண்ணா அவர்களே .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 11:25 am

அருமை கவி அண்ணா
வாழ்த்துக்கள் :suspect: :suspect:



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 11:44 am

சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:44 pm

யினியவன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி

பூவனின் கவிகளைப் படித்தேன் அதனால் வந்த விளைவு இனியவரே சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 3:48 pm

விளைவு ரொம்ப பாரதூரமாக இருக்கும் போல தெரியுதே!



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக