புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழு மதுவிலக்கு கோரி நடைப் பயணம்!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
முழு மதுவிலக்குதான் எங்கள் நோக்கம் என உவரியில் புதன்கிழமை தனது நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலிருந்து மதுரைக்கு 1,200 இளைஞர்களுடன் நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ.
தொடக்க நிகழ்ச்சிக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வைகோ பேசியது:
இந்த நடைப்பயணத்தை உவரியில் தொடங்குவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. 1912-ல் தொடங்கப்பட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா சபையை அருள் தந்தை அந்தோனி சூசைநாதர் அடிகளார் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை என அமைத்து, உவரி பகுதியில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதோடு இந்த சபையில் சேரும் இளைஞர்கள் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் சபையை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த சபையின் நூற்றாண்டு விழாவும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. எனவேதான் மதுவிலக்கு நடைப்பயணத்தை இந்த உவரி மண்ணில் தொடங்கியுள்ளோம். மதுவெனும் அரக்கனால் பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் முழு மதுவிலக்கை முழுவதுமாக தமிழகத்தில் கடைப்பிடித்து வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
முழு மதுவிலக்கு மட்டும்தான் எங்களது இலக்கு. அதற்காகத்தான் இந்த சிலுவைப் போரைத் தொடங்கியிருக்கிறோம். உவரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடைப் பயணத்தை ஆதரிப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அறப்போரை தமிழகம் வெற்றிபெறச் செய்யும். எங்களது நடைப்பயணம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நாள்கள், காமராஜர் பிறந்த மண்ணாம் விருதுநகர் மாவட்டத்தில் 6 நாள்களும் - ஆக 14 நாள்கள் கடந்து மதுரை மண்ணில் அடியெடுத்து வைப்போம் என்றார் அவர்.
முன்னதாக காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியது: காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்கு உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கினார். அந்த யாத்திரை இந்தியா முழுவதும் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று வைகோ உவரி கடலில் இருந்து கண்ணகி நீதி கேட்ட மதுரைக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறார். இது நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு 5 ஆண்டு கால ஆட்சியில் இலவசங்களைக் கொடுப்பதற்காகவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் மதுக் கடைகளைத் திறந்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் பொருள்கள்தான் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ஒரு வீட்டில் உள்ள மனிதன் 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சத்துக்கு மது அருந்தி வருகிறார். மது அருந்துவதால் மட்டும் அரசுக்கு தனிமனிதன் ரூ.1.5 லட்சத்தைக் கொடுக்கிறான், அரசு கொடுப்பது ரூ.10 ஆயிரம் மட்டும்தான். எனவே மதுவை அடியோடு ஒழிக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர். முன்னதாக, அவர் மது ஒழிப்பு மறுமலர்ச்சி நடைப்பயணம் என்ற குறுந்தகட்டை வெளியிட்டார். நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ், பணகுடி, புஷ்பவனம் பங்குத்தந்தை பர்னபாஸ் அடிகளார், அ. கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பேசினர்.
திருநெல்வேலி மாவட்டச் செயலர் ப.ஆ. சரவணன் வரவேற்றார். பொருளாளர் உவரி ரைமண்ட் நன்றி கூறினார்.
நடைப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மற்ற கட்சி தொண்டர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலிருந்து மதுரைக்கு 1,200 இளைஞர்களுடன் நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ.
தொடக்க நிகழ்ச்சிக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வைகோ பேசியது:
இந்த நடைப்பயணத்தை உவரியில் தொடங்குவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. 1912-ல் தொடங்கப்பட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா சபையை அருள் தந்தை அந்தோனி சூசைநாதர் அடிகளார் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை என அமைத்து, உவரி பகுதியில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதோடு இந்த சபையில் சேரும் இளைஞர்கள் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் சபையை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த சபையின் நூற்றாண்டு விழாவும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. எனவேதான் மதுவிலக்கு நடைப்பயணத்தை இந்த உவரி மண்ணில் தொடங்கியுள்ளோம். மதுவெனும் அரக்கனால் பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் முழு மதுவிலக்கை முழுவதுமாக தமிழகத்தில் கடைப்பிடித்து வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
முழு மதுவிலக்கு மட்டும்தான் எங்களது இலக்கு. அதற்காகத்தான் இந்த சிலுவைப் போரைத் தொடங்கியிருக்கிறோம். உவரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடைப் பயணத்தை ஆதரிப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அறப்போரை தமிழகம் வெற்றிபெறச் செய்யும். எங்களது நடைப்பயணம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நாள்கள், காமராஜர் பிறந்த மண்ணாம் விருதுநகர் மாவட்டத்தில் 6 நாள்களும் - ஆக 14 நாள்கள் கடந்து மதுரை மண்ணில் அடியெடுத்து வைப்போம் என்றார் அவர்.
முன்னதாக காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியது: காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்கு உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கினார். அந்த யாத்திரை இந்தியா முழுவதும் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று வைகோ உவரி கடலில் இருந்து கண்ணகி நீதி கேட்ட மதுரைக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறார். இது நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு 5 ஆண்டு கால ஆட்சியில் இலவசங்களைக் கொடுப்பதற்காகவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் மதுக் கடைகளைத் திறந்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் பொருள்கள்தான் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ஒரு வீட்டில் உள்ள மனிதன் 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சத்துக்கு மது அருந்தி வருகிறார். மது அருந்துவதால் மட்டும் அரசுக்கு தனிமனிதன் ரூ.1.5 லட்சத்தைக் கொடுக்கிறான், அரசு கொடுப்பது ரூ.10 ஆயிரம் மட்டும்தான். எனவே மதுவை அடியோடு ஒழிக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர். முன்னதாக, அவர் மது ஒழிப்பு மறுமலர்ச்சி நடைப்பயணம் என்ற குறுந்தகட்டை வெளியிட்டார். நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ், பணகுடி, புஷ்பவனம் பங்குத்தந்தை பர்னபாஸ் அடிகளார், அ. கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பேசினர்.
திருநெல்வேலி மாவட்டச் செயலர் ப.ஆ. சரவணன் வரவேற்றார். பொருளாளர் உவரி ரைமண்ட் நன்றி கூறினார்.
நடைப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மற்ற கட்சி தொண்டர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|