புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
95 Posts - 52%
heezulia
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
35 Posts - 58%
heezulia
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_m10உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:43 pm

உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

புதுடில்லி : வருமான வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோர் டிசம்பர் 15ம் தேதிக்கு முன் தங்களின் வரியை செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

வருவாய் செயலர் கருத்து:

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானவரி செலுத்துவோருக்கு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ், 2012-13ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் இதுவரை 14.6 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருவதாக வெளிப்படையான வருவாய் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை தகவல்:
வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின்படி நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் வருமான வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு உள்ளது. இந்த ஆண்டில் 16 லட்சம் பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே தங்களின் கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். வருமான வரித்துறை செயலரின் கருத்துப்படி வருமான வரித்துறை சார்பில் உண்மையான வருமான வரியை தாக்கல் செய்யுமாறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த விளம்பரங்களில் வரி செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தரப்பட்டு வருவதால் அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அரசு எச்சரிக்கை:

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை சீக்கிரமாகவோ அல்லது உரிய தேதிக்குள்ளாகவோ செலுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமான கண்க்கை தாக்கல் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களின் உண்மையான வரியை செலுத்தவும், தங்களின் பொய் கணக்கை திருத்தி தாக்கல் செய்யவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது எனவும், அதனால் வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடிமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசிற்கு வழங்க வேண்டும் என வருமான வரித்துறை செயலர் போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரி வசூல் விபரம்:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரூ.2,70,731 கோடி வரி வசூலாகி உள்ளது. இதில் ஐந்தில் மூன்று பங்கு பெரு நிறுவன துறையிடம் இருந்து வசூலாகி உள்ளது. நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 8 மாதங்களில் பெருநிறுவன வரி மூலம் ரூ.1,62,897 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தனிநபர் வரி மூலம் ரூ.1,07,215 கோடியும், சொத்து வரி மூலம் ரூ.619 கோடியும் வசூலாகி உள்ளது. கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், பண பரிவர்த்தனையும் அதிகளவில் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 1600,746 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். 1191,037 பேர் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் வீடு வாங்கவும் விற்கவும் செய்துள்ளனர். 5242,114 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வைப்பு நிதியாக சேமித்துள்ளனர். இவர்கள் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர். ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளனர். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 3383,276 பேர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கி சேமிப்பாக கொண்டுள்ளனர்.

-தினமலர்



உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xzஉண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 11, 2012 12:56 pm

அரசியல்வாதிகளுக்குன்னு சொல்லுங்க அரசே.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 12:57 pm

அரசை எமாற்றுபவர்களுக்கும் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக