புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:43 pm

புன்னகையோடு திகழுங்கள்

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Swami-vivekananda

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* உடல் மற்றும் மனதிலுள்ள குறைகளை நினைத்து துயரப்படுவதால் நமக்கு பயன் எதுவும் கிடைக்காது, அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஊக்கத்தோடு இருப்பதே நன்மை தரும்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை. இந்த இரண்டையும் படைக்கலனாகக் கொள்பவர்கள் எந்த தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவர்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* வாழ்வில் ஒருவன் விருப்பங்களையும், கோபத்தையும் அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரத்தையும், இன்பத்தையும் அவனால் உணர முடியும்.

-தினமலர்



விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:46 pm

ஒவ்வொரு உயிரிலும் கடவுள்


*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

-தினமலர்



விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:49 pm

அன்புதான் வாழ்க்கை

* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

-தினமலர்



விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:51 pm

நல்லகாலம் வருகிறது

சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.
* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
* சுயநலத்துடன் வாழாமல், "நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.
* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.

-தினமலர்



விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:52 pm

இறைவனை மட்டுமே சார்ந்திரு!

* மனிதத் துணை அனைத்தையும் விட இறைவன் எல்லையற்ற பெருமையை உடையவனாகிறான். இறைவனிடம்
நம்பிக்கை கொள். அவரையே எப்போதும் சார்ந்திரு; அப்போது நன்னெறியில் செல்வாய். எதனாலும் உன்னை வெல்ல முடியாது.
* இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்கள் அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
* பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரே விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால், பொருளாதாரப் பிரச்னையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.
* ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்விற்கும் உதவ வேண்டும். மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும். அதே வேளையில், இறப்பையும் ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.
* மதத்தைப் பற்றிக் கொண்டு சண்டையில் இறங்காதே, மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும். அறிவும் வெளியேறி இதயம் வறளும் போது தான் சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னால் அல்ல.

-தினமலர்



விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xzவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக