புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
Page 1 of 1 •
தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870207தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கும் மீனவர்களுக்கும், புலனாய்வுப் பிரிவினர் கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் மிதக்கவிடப்பட்டிருப்பதாகவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்ததுடன், கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளனர். அத்துடன் கடலில் மிதந்து வருகின்ற எதனையும் தொடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிடைத்ததை அடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸ் தங்களது ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் குறித்து சிவப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
ஒவ்வொரு நிலையத்தில் இரண்டு படகுகளுக்கும் மேற்பட்ட 12 கடலோர காவல் நிலையங்களை சேர்ந்தோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 14 படகுகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடலில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான மிதக்கும் பொருளை பார்த்தால் அதனை தொட்டு பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ள பாதுகாப்பு பிரிவினர், அது தொடர்பில் கடலோர பாதுகாப்பு சேவைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி.கொம்
அத்துடன் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்ததுடன், கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளனர். அத்துடன் கடலில் மிதந்து வருகின்ற எதனையும் தொடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிடைத்ததை அடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸ் தங்களது ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் குறித்து சிவப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
ஒவ்வொரு நிலையத்தில் இரண்டு படகுகளுக்கும் மேற்பட்ட 12 கடலோர காவல் நிலையங்களை சேர்ந்தோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 14 படகுகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடலில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான மிதக்கும் பொருளை பார்த்தால் அதனை தொட்டு பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ள பாதுகாப்பு பிரிவினர், அது தொடர்பில் கடலோர பாதுகாப்பு சேவைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி.கொம்
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870282- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்..
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870334- GuestGuest
சாக போவது தமிழன் தானே ! பிறகு எந்த இராணுவத்திற்கும் என்ன கவலை !
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870459- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ராணுவத்தில் மட்டும் தமிழன் இல்லையாபுரட்சி wrote:சாக போவது தமிழன் தானே ! பிறகு எந்த இராணுவத்திற்கும் என்ன கவலை !
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870461- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்திய அரசின் மௌனம் என்பது முதுகெலும்பற்ற புழுவின் எதிர்ப்புகளுக்கு கூட இணை இல்லை
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870516- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அசுரன் wrote:நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்..
என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அண்ணா. ஆட்சிக்கட்டில் அமர்திருப்பவர்களை விட்டுவிட்டு இவர்கள் என்ன கூறமுயும்.
நமது ராணுவம் பல சிறப்பான செயல்பாடுகளையும், அதிரடியான நடவடிக்கைகளையும் வரலாறு சொல்லும்.
நமது அரசியல் அமைப்பு உரிமைக்காக போராடுபவர்களை விட உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே செவி மடுக்கும் நிலையில் அமையப்பெற்றுள்ளதன் விளைவு தான் இது.
அதைவிட அவர்கள் எந்த மனநிலையை கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#870676- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக ஒரு சாதகமான நடவடிக்கை கூட எடுக்காத இந்திய ராணுவத்தில் தமிழர்கள் இருந்து மட்டும் என்ன பயன். கடலில் எல்லை தாண்டுகிறார்கள் என்று சொல்பவர்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்களா? தெரியவில்லை.றினா wrote:அசுரன் wrote:நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்..
அப்படி பச்சையா சொல்லிடவும் முடியாது.
கொழும்புவிற்கு கப்பல் விட மட்டும் தெரிகிறது.. மக்களை காக்க தவறும் எந்த அரசும் வீண் தான் நண்பரே!
Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
#0- Sponsored content
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|