புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி.
இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.
42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா
அமைவிடம்
சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.
படகு சவாரி
என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.
சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடரும்...............
இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.
42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா
அமைவிடம்
சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.
படகு சவாரி
என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.
சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கட்டணம்
நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இகோ டூரிஸம்
பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன.
மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.
அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?
கோ. இராகவிஜயா
படங்கள்: கிரண்குமார்
நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இகோ டூரிஸம்
பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன.
மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.
அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?
கோ. இராகவிஜயா
படங்கள்: கிரண்குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனையோ வருடங்களுக்கு முன்பே இப்படி செய்திருக்கலாம்..............அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே போவேன்........அட்லீஸ்ட் இப்பவாவது செய்தார்களே !..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:ஹய் நல்ல இருக்கே .... அடுத்து போனால் போக வேண்டும்
ஆமாம் மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:
நன்றி பாலா, நிறைய படங்கள் இருந்தது என்னால் upload செய்ய முடியலை
.
.
அந்த திரி இல் பார்த்தேன், நீங்க பிகாசோ முலம் போட்டிருப்பதை சொல்லி இருகீங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|