புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 2%
jairam
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
சிவா
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
16 Posts - 4%
prajai
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 2%
jairam
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_m10தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:00 pm

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?
சுவாரசிய பின்னணி


நம் நாட்டில் தீபாவளி பண்டிகையன்று எமதர்மனையும் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் இருப்பதை புராணங்கள் கூறுகின்றன.

எமதர்மனை வழிபடும் மக்கள்
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் (நரகாசுரனை வதம் செய்த தினம்) மகாலட்சுமி (லட்சுமி பிறந்தநாள்), ஸ்ரீராமர் (இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பிய தினம்) போன்ற கடவுளர்களை பின்னணியாகக் கொண்டே இந்த கதைகள் அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக, இந்தியாவில் சில பகுதிகளில் எமதர்மனை தீபாவளியன்று வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில், வடஇந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள். இதனால், மன்னன் பயந்துபோனான். இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான்.

தங்கத்தால் தடுமாறிய பாம்பு
திருமணமும் வைபோகமாக நடந்தது. மன்னனின் மகனை சாவித்திரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டாள். இளம் வயது பெண்ணாக இருந்தாலும், புத்திசாதுரியமும், தைரியமும் கொண்டவள் அவள். தன் கணவனை எப்பாடுபட்டாவது, எமதர்மனின் பாசக்கயிற்றினில் சிக்காமல் தப்ப வைக்க

உறுதி பூண்டாள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்று, தன் கணவனை தூங்கவே அவள் அனுமதிக்கவில்லை. கணவனுடன் தான் இருந்த அறையின் வாயிலில், தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். அரண்மனை என்பதால் தங்கத்துக்கு குறைவா என்ன? அதுமட்டுமின்றி, இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளையும் எரியவிட்டாள். குறிப்பாக, படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன்பிறகு, தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க கதை சொல்லவும் தொடங்கினாள்.

ஜோதிடர்கள் சொன்னது போல், அவளது கணவனின் உயிரைப் பறிக்க அந்த அறைக்கு பாம்பும் வந்தது. ஆனால், ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. இதனால், தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடி, தள்ளாடி பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால், சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை அதனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

கணவர் நீண்ட ஆயுள் பெற...
இதனால் தங்க ஆபரணக்குவியல் மீது சோர்ந்து படுத்துவிட்டது. இதற்கிடையே, சாவித்திரியின் இனிமையான குரலில் பாட்டை கேட்ட பாம்பு, தங்க ஆபரணக் குவியல் மீது படுத்தபடியே பாட்டை மெய்மறந்து கேட்கத் தொடங்கியதாம். இரவு முழுக்க, சாவித்திரி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இப்படியே இரவு கழிந்து பொழுதும் விடிந்தது.
இரவு கடந்து போனதை பார்த்த பாம்பு, எதுவும் செய்யாமல், வந்த வழியாகவே திரும்பிச் சென்றுவிட்டது. இளவரசனும் சாவில் இருந்து தப்பினான். இவ்வாறாக எமதர்மனின் பிடியில் இருந்து கணவனை, அப்பெண் காப்பாற்றினாள்.

இதன்காரணமாகவே, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதிகளில், இரவு முழுவதும் விளக்குகளும் தொடர்ச்சியாக எரியவிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுவாரசியமான பின்னணிகளே, பண்டிகைகளை மேலும் உற்சாகத்துடன் கொண்டாட ஊக்குவிப்பதை மறுக்க முடியாது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:02 pm

இனிய எம தீப வாழ்த்துக்கள் அண்ணா..தெரியாத தகவல்..நன்றிகள் அண்ணா

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Icon_eek



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக