புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
12 Posts - 2%
prajai
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
9 Posts - 2%
Jenila
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
jairam
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலடியின் குழந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:47 pm

வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...

காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....

அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...

வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...

பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:36 pm

கடவுளின் சேவை... கடவுளின் இல்லத்தை பராமரிப்பதும் ஒரு புண்ணியமே.. தாய் தந்தையற்றவர்களுக்கு தெய்வமே துணை.. நெஞ்சை வருடும் கவிதை.. சோகத்திலும் சுகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 7:01 pm

கண்ணீர் கவிதை , கண்ணீருக்கு மதிப்பில்லாமல் போனது கண்கவரும் இந்த மழலைகளின் சிரிப்பிலே ...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 7:16 pm

ஏக்கங்களை தூரப்போட்டு எதார்த்தத்தைக் கற்றுக்கொள்ள தூண்டும் வரிகள்.. அருமை.. கவிதையை விட எனக்கு தலைப்பு மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள் ருக்மணி..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 7:23 pm

அருமையான வரிகளால் அர்த்தங்களை ஆழம் வரை சென்று பதம் பார்த்தது அருமை. நன்று

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 9:15 pm

கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 25, 2012 1:39 pm

ஒவ்வொரு பெற்றோர்க்கும்
குறைந்தது
இரண்டு குழந்தைகள் கொடுத்த இறைவன்
ஒரு சில குழந்தைகளுக்கு
பெற்றோரை கொடுக்கவில்லை
ஏன் தெரியுமா ?
அவர்களுக்கு பதிலாக
வாழும் இறைவனாக
இப்படி
சில குழந்தை இல்லாத தம்பதிகளை
அனுப்பி உள்ளார்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
அனாதை குழந்தைகளை உருவாக்கியவன்
பெற்றோர்களையும் சேர்த்து தான் உருவாக்குகிறான்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 1:57 pm

வரிகள் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Oct 25, 2012 5:18 pm

நல்ல கவிதை. வாழ்த்துகள்!

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:40 am

தர்மா wrote:கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

தோழரே எனக்கும் பெண்ணை அப்படி விளிப்பதில் உடன் பாடு இல்லை.. எனினும் கவிதைக்கு தலைப்பு தேடும் போது இது தான் தோன்றியது .. கருத்துக்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக