புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Today at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
நீங்கள் விரும்புகிறீர்களா விரும்பவில்லையா என்பதை உணராமலேயே உங்கள் வட்டத்தினர் உங்கள்முன் சில செயல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
நீங்களோ உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமலேயே இருக்கிறீர்கள். சில நேரங்களில் உணர்வுகளை வெளிகாட்டினால் சண்டை வந்துவிடும். பிரச்னையாகிவிடும் என்று உங்களுக்குள் நினைத்துக் கொள்கிறீர்கள். உங்களைத் சுற்றியிருப்பவர்களோ உங்கள் உணர்வுகள் வெளிப்படாததாலோ என்னவோ அதே தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில நேரம் நீங்கள் சமாதானம் அடைந்தாலும் உள்ளுக்குள் நீங்கள் வெறுப்புணர்வையும் சலிப்பையும் சேமித்துக் கொண்டே வருகிறீர்கள்.
இது வம்பான விஷயம். காரணம் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில் வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.
எப்படித் தெரியுமா?
“நானும் போனால் போகட்டும்னு பொறுமையா இருந்தா, நீ பண்ற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போயிட்டிருக்கு. என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல? பொறுமையைச் சோதிக்கிறதுக்கும் ஓர் எல்லை வேண்டாமா?” என்று ஆரம்பித்து கூரை வரை குதிக்கிறீர்கள்.
இந்த எரிச்சல் நிகழ்ச்சி மீண்டும் நிகழாது என்று நீங்கள் நம்ப இடமிருந்தால் விட்டு விடுங்கள். திரும்பவும் நிகழும் என்றால், இது எனக்குப் பிடிக்கலை என்பதை மிக மென்மையாக ஆரம்பித்திலேயே உணர்த்திவிடலாம்.
நீங்கள் பலர்முன் கேலி செய்யப்படும்போது நம்மால் ஒரு சிரிப்பலை எழுந்ததே என மகிழும் மனப் பக்குவம் உங்களுக்கு இல்லை என்றால் உங்களைக் கேலி செய்பவரை இச்சம்பவம் ஓய்ந்தபிறகு தனியே அழைத்துச் சொல்லிவிடலாம். நீங்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவராகக் கற்பனை செய்து கொள்ளும் போதுதான் தவறுகள் தொடர்கின்றன.
ஆக, தவறு உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பேன்!
நீங்களோ உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமலேயே இருக்கிறீர்கள். சில நேரங்களில் உணர்வுகளை வெளிகாட்டினால் சண்டை வந்துவிடும். பிரச்னையாகிவிடும் என்று உங்களுக்குள் நினைத்துக் கொள்கிறீர்கள். உங்களைத் சுற்றியிருப்பவர்களோ உங்கள் உணர்வுகள் வெளிப்படாததாலோ என்னவோ அதே தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில நேரம் நீங்கள் சமாதானம் அடைந்தாலும் உள்ளுக்குள் நீங்கள் வெறுப்புணர்வையும் சலிப்பையும் சேமித்துக் கொண்டே வருகிறீர்கள்.
இது வம்பான விஷயம். காரணம் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில் வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.
எப்படித் தெரியுமா?
“நானும் போனால் போகட்டும்னு பொறுமையா இருந்தா, நீ பண்ற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போயிட்டிருக்கு. என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல? பொறுமையைச் சோதிக்கிறதுக்கும் ஓர் எல்லை வேண்டாமா?” என்று ஆரம்பித்து கூரை வரை குதிக்கிறீர்கள்.
இந்த எரிச்சல் நிகழ்ச்சி மீண்டும் நிகழாது என்று நீங்கள் நம்ப இடமிருந்தால் விட்டு விடுங்கள். திரும்பவும் நிகழும் என்றால், இது எனக்குப் பிடிக்கலை என்பதை மிக மென்மையாக ஆரம்பித்திலேயே உணர்த்திவிடலாம்.
நீங்கள் பலர்முன் கேலி செய்யப்படும்போது நம்மால் ஒரு சிரிப்பலை எழுந்ததே என மகிழும் மனப் பக்குவம் உங்களுக்கு இல்லை என்றால் உங்களைக் கேலி செய்பவரை இச்சம்பவம் ஓய்ந்தபிறகு தனியே அழைத்துச் சொல்லிவிடலாம். நீங்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவராகக் கற்பனை செய்து கொள்ளும் போதுதான் தவறுகள் தொடர்கின்றன.
ஆக, தவறு உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பேன்!
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
தீதும் மன்றும் பிறர் தர வாரா !தங்களின் கருத்து சரியே!
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
யாழவன் wrote:சில நேரங்களில் உணர்வுகளை வெளிகாட்டினால் சண்டை வந்துவிடும். பிரச்னையாகிவிடும் என்று உங்களுக்குள் நினைத்துக் கொள்கிறீர்கள்.
ஆக, தவறு உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பேன்!
சிந்தனையை தூண்டுகிறது!
நல்ல பதிவு, நன்றி யாழவன்!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சகோதரி சோக்கி
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடலில் வருகிறது இந்த வரிகள்'
அது இவ்வாறு இருக்க வேண்டும்
தீதும் நன்றும் (மன்றும் அல்ல) பிறர் தர வாரா
என் சகோதரி எழுத்தில் பிழை இருக்கலாகாது என்ற நோக்கத்தில் எழுதினேன்
அன்புடன்
நந்திதா
சகோதரி சோக்கி
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடலில் வருகிறது இந்த வரிகள்'
அது இவ்வாறு இருக்க வேண்டும்
தீதும் நன்றும் (மன்றும் அல்ல) பிறர் தர வாரா
என் சகோதரி எழுத்தில் பிழை இருக்கலாகாது என்ற நோக்கத்தில் எழுதினேன்
அன்புடன்
நந்திதா
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
அது எழுத்து பிழை அக்கா மனிக்கவும் .இனி வராமல் பார்த்துக்கொள்வேன் .கண்டிக்க தங்களுக்கு உரிமை உண்டு.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இது எனக்குப் பிடிக்கலை என்பதை மிக மென்மையாக ஆரம்பித்திலேயே உணர்த்திவிடலாம்.
- Sponsored content
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|