புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது
Page 1 of 1 •
மதுரை மாநகரில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆலோசனையின் பேரில் மாநகர் முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுமுத்து, மார்ட்டின் செல்வராஜ், போலீஸ்காரர்கள் சித்திரைகுமார், போதும்பொன்னு ஆகியோர் காமராஜர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மருதுபாண்டியர் சிலை அருகே நின்ற போலீசார் விரகனூர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் 60 வயதான பெருமாயி என்ற பெண்ணுடன் வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெருமாயி 1 1/2 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் விரகனூர் மகாராஜ நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ வீதம் 190 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 376 கிலோ கஞ்சா அங்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த பால்ராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்தனர்.
இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்த போலீஸ் துணை கமிஷனர் திரு நாவுக்கரசு, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கிருந்து பல பகுதிகளுக்கும் அனுப்பி உள்ளனர். 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வாங்கி வந்தது எப்படி? யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெருமாயியின் கணவர் காளை, ஜெயராணி, பிரசாந்த் ஆகியோர் தறைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் பிடிபட்டுள்ளதால் அவர் மூலம் வேறு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் முறையாக அதிக அளவுள்ள கஞ்சா பிடிபட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
மாலைமலர்
மருதுபாண்டியர் சிலை அருகே நின்ற போலீசார் விரகனூர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் 60 வயதான பெருமாயி என்ற பெண்ணுடன் வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெருமாயி 1 1/2 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் விரகனூர் மகாராஜ நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ வீதம் 190 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 376 கிலோ கஞ்சா அங்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த பால்ராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்தனர்.
இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்த போலீஸ் துணை கமிஷனர் திரு நாவுக்கரசு, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கிருந்து பல பகுதிகளுக்கும் அனுப்பி உள்ளனர். 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வாங்கி வந்தது எப்படி? யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெருமாயியின் கணவர் காளை, ஜெயராணி, பிரசாந்த் ஆகியோர் தறைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் பிடிபட்டுள்ளதால் அவர் மூலம் வேறு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் முறையாக அதிக அளவுள்ள கஞ்சா பிடிபட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிசை கஞ்சாவா தரலையே?
மாணவர்கள்???
மாணவர்கள்???
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இவ்வளவு அளவு பிடிபட்டது முதல் முறை எனினும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது நெடுக்ன்காலமாய் நடந்தேறிவருகிறது இங்கு
Similar topics
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|