புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 14%
Manimegala
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை- ஓலம்


   
   
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 9:18 am

ஓலம்

நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!

வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!

கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!

மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!

வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!

சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!

சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!

குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!

நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!

நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!

நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.

வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?

இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!

கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!

ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!

மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!

காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!

நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!

என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!

நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!

அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!

-லோகு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 9:55 am

ஓலமிட்ட அவல காலம் கடந்து விட்டது என்று நம்புவோம்.

ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.




லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 10:05 am

அடுத்த ஈழக் கவிதை சந்தோசக் கவிதையாக இருக்க வேண்டும்......!!!



அன்புடன்,
லோகு...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:14 am

மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.



கவிதை- ஓலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 11:26 am

வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:04 pm

சிவா wrote:மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.

அனைத்தும் நிறைவேறும், நம் ரத்தம் அதிகம் சிந்தாமல்.......!!!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:11 pm

அசுரன் wrote:வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

பெயரிலேயே மண்ணை வைத்துக் கொண்டு திரிகிறார்..! மன்னிக்கவும் திரிகிறது...! அது ஒரு உருமா கட்டிய வேற்றுகிரகவாசி....! எதிர்ப்பு



அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக