புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு
Page 1 of 1 •
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
மேட்டூர் _ காவிரி சிக்கலுக்கு புதிய தீர்வு.
கடந்த காலத்தில் காவிரியின் குறுக்கே 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கர்நாடக அரசு கட்டியது. இதனால் கடைமடை பகுதி வறண்டு போனது.ஆசியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் பகுதியே இன்றைக்கு காவிரி நீருக்காக வருடம் முழுவதும் ஏங்கிக்கிடக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக விவசாயிகளுக்கு பால் வார்க்கும் திட்டம் என “கொளத்தூர் கொள்ளணை” என்ற திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பின் பொது செயலாளர் அரிமாவளவனிடம் பேசினோம்.
“மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை நோக்கிச் செல்லும் பாதையில் சரியாக 29 கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றுப்பாலம் வருகிறது. அதற்கு ஒரு கி.மீ. முன்பாக பாலாறும் காவிரியும் சந்திக்கிறது. அந்த இடத்தில் காவிரியும் பாலாறும் இணைந்து இரு மலைக்குன்றுகளுக்கு நடுவே மேட்டூர் நோக்கி பயணிக்கிறது.
சுண்டக்காய்மலை, நாயக்கனூர் மலை என்கிற அந்த இரு குன்றுகளுக்கும் நடுவில்தான் கொளத்தூர் கொள்ளணையைக் கட்டப் பரிந்துறை செய்கிறோம்.
சரியான உயரத்திற்கு ஒரு வலுவான அணையைக் கட்டினால், மேட்டூரைவிடக் குறைந்தது நான்கு மடங்கு அதிகத் தண்ணீரைத் தேக்க முடியும். இதிலிறுந்து பெருமளவு மின்சாரமும் தயாரிக்கலாம். வடகிழக்கு பருவமழை வலுக்கிற காலத்தில் கர்நாடகம் சகட்டுமேனிக்குத் திறந்துவிடும் தண்ணீரையும் நமது பகுதிக்குள் பெய்து அனாவசியமாக கடலுக்குள் சென்றுசேரும் தண்ணீரையும் நாம் இந்த அணையில் தேக்கலாம்.வெள்ளப்பெருக்கினால் காவிரியின் கரையோர மக்கள் பாதிப்படைவதை தடுக்கலாம். கோடையில் மழை பொய்த்துப்போனால்கூட ஆண்டு முழுவதும் நமக்கு தேவையான தண்ணீரை இதில் தேக்கி வைக்க முடியும்.
இது தொடர்பாக நாங்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்களை அழைத்துக்கொண்டுபோய் இருமுறை கள ஆய்வு செய்திருக்கின்றோம் இரண்டாம் முறை சென்ற குழுவில் பல்துறை வல்லுனர்களையும் அழைத்துச் சென்றோம்.ஒகனேக்கல் வரை சென்று ஆய்வு செய்தோம். கர்நாடகம் தனது எல்லைக்குள் 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கட்டியுள்ளது இந்த அணைகளை கட்டும் முன் தஞ்சை, நாகூர், திருவாரூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதி விவசாயிகளின் ஒப்புதலை கர்நாடகம் பெற்றிருக்க வேண்டும். . கர்நாடகம் எப்போதாவது அதை செய்ததா?. மத்திய அரசின் ஒப்புதலை மதித்ததா? அல்லது நீதிமன்ற ஆணைகளை மதித்ததா? இப்படிப்பட்ட கர்நாடக அரசு நமது எல்லைக்குள் நாம் அணை கட்டும்போது எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?
தமிழக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் துணிச்சலுடன் செயல்பட்டால் இந்த திட்டம் சாத்தியம். அதுமட்டும் அல்ல, தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும். இந்த கருத்தை தகுந்த ஆதாரங்களுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக ஆர்வலர்களிடம் கொளத்தூர் கொள்ளணை” திட்டம் பற்றி விளக்கவுள்ளோம். இதை ஓர் மக்கள் இயக்கமாக்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொளத்தூர் கொள்ளணை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவிக்க அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்வோம்” என்றார்.
நம்பிக்கை தரும் இந்த திட்டத்தை அரசும், அரசியல் கட்சிகளும் பரிசீலிக்களாமே!
“மீடியா வாய்ஸ் பத்திரிக்கை செய்தி”
கடந்த காலத்தில் காவிரியின் குறுக்கே 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கர்நாடக அரசு கட்டியது. இதனால் கடைமடை பகுதி வறண்டு போனது.ஆசியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் பகுதியே இன்றைக்கு காவிரி நீருக்காக வருடம் முழுவதும் ஏங்கிக்கிடக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக விவசாயிகளுக்கு பால் வார்க்கும் திட்டம் என “கொளத்தூர் கொள்ளணை” என்ற திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து திட்டத்தை ‘தமிழர் களம்’ அமைப்பின் பொது செயலாளர் அரிமாவளவனிடம் பேசினோம்.
“மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை நோக்கிச் செல்லும் பாதையில் சரியாக 29 கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றுப்பாலம் வருகிறது. அதற்கு ஒரு கி.மீ. முன்பாக பாலாறும் காவிரியும் சந்திக்கிறது. அந்த இடத்தில் காவிரியும் பாலாறும் இணைந்து இரு மலைக்குன்றுகளுக்கு நடுவே மேட்டூர் நோக்கி பயணிக்கிறது.
சுண்டக்காய்மலை, நாயக்கனூர் மலை என்கிற அந்த இரு குன்றுகளுக்கும் நடுவில்தான் கொளத்தூர் கொள்ளணையைக் கட்டப் பரிந்துறை செய்கிறோம்.
சரியான உயரத்திற்கு ஒரு வலுவான அணையைக் கட்டினால், மேட்டூரைவிடக் குறைந்தது நான்கு மடங்கு அதிகத் தண்ணீரைத் தேக்க முடியும். இதிலிறுந்து பெருமளவு மின்சாரமும் தயாரிக்கலாம். வடகிழக்கு பருவமழை வலுக்கிற காலத்தில் கர்நாடகம் சகட்டுமேனிக்குத் திறந்துவிடும் தண்ணீரையும் நமது பகுதிக்குள் பெய்து அனாவசியமாக கடலுக்குள் சென்றுசேரும் தண்ணீரையும் நாம் இந்த அணையில் தேக்கலாம்.வெள்ளப்பெருக்கினால் காவிரியின் கரையோர மக்கள் பாதிப்படைவதை தடுக்கலாம். கோடையில் மழை பொய்த்துப்போனால்கூட ஆண்டு முழுவதும் நமக்கு தேவையான தண்ணீரை இதில் தேக்கி வைக்க முடியும்.
இது தொடர்பாக நாங்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்களை அழைத்துக்கொண்டுபோய் இருமுறை கள ஆய்வு செய்திருக்கின்றோம் இரண்டாம் முறை சென்ற குழுவில் பல்துறை வல்லுனர்களையும் அழைத்துச் சென்றோம்.ஒகனேக்கல் வரை சென்று ஆய்வு செய்தோம். கர்நாடகம் தனது எல்லைக்குள் 14 பெரிய அணைகளையும் எண்ணற்ற சிறிய அணைகளையும் கட்டியுள்ளது இந்த அணைகளை கட்டும் முன் தஞ்சை, நாகூர், திருவாரூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதி விவசாயிகளின் ஒப்புதலை கர்நாடகம் பெற்றிருக்க வேண்டும். . கர்நாடகம் எப்போதாவது அதை செய்ததா?. மத்திய அரசின் ஒப்புதலை மதித்ததா? அல்லது நீதிமன்ற ஆணைகளை மதித்ததா? இப்படிப்பட்ட கர்நாடக அரசு நமது எல்லைக்குள் நாம் அணை கட்டும்போது எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?
தமிழக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் துணிச்சலுடன் செயல்பட்டால் இந்த திட்டம் சாத்தியம். அதுமட்டும் அல்ல, தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும். இந்த கருத்தை தகுந்த ஆதாரங்களுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக ஆர்வலர்களிடம் கொளத்தூர் கொள்ளணை” திட்டம் பற்றி விளக்கவுள்ளோம். இதை ஓர் மக்கள் இயக்கமாக்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொளத்தூர் கொள்ளணை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவிக்க அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்வோம்” என்றார்.
நம்பிக்கை தரும் இந்த திட்டத்தை அரசும், அரசியல் கட்சிகளும் பரிசீலிக்களாமே!
“மீடியா வாய்ஸ் பத்திரிக்கை செய்தி”
சரியான உயரத்திற்கு ஒரு வலுவான அணையைக் கட்டினால், மேட்டூரைவிடக் குறைந்தது நான்கு மடங்கு அதிகத் தண்ணீரைத் தேக்க முடியும். இதிலிறுந்து பெருமளவு மின்சாரமும் தயாரிக்கலாம். வடகிழக்கு பருவமழை வலுக்கிற காலத்தில் கர்நாடகம் சகட்டுமேனிக்குத் திறந்துவிடும் தண்ணீரையும் நமது பகுதிக்குள் பெய்து அனாவசியமாக கடலுக்குள் சென்றுசேரும் தண்ணீரையும் நாம் இந்த அணையில் தேக்கலாம்.வெள்ளப்பெருக்கினால் காவிரியின் கரையோர மக்கள் பாதிப்படைவதை தடுக்கலாம். கோடையில் மழை பொய்த்துப்போனால்கூட ஆண்டு முழுவதும் நமக்கு தேவையான தண்ணீரை இதில் தேக்கி வைக்க முடியும்.
உண்மையிலையே நல்ல திட்டம்த்தான் ஆனால் திட்டம் திட்டமாக இல்லாமல் நடைமுறை படுத்த அரசு ஆவணம் செய்யவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிசீலித்து திட்டத்தை நிறைவேற்றினால் நன்று.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திமுக திட்டமாக இருந்திருந்தால் அம்மா அதையும்
இடமாற்ற உத்திரவு பிறப்பித்திருப்பார்கள்.
நீங்களே செய்யுங்கம்மா உங்க திட்டமாகவே இருக்கட்டும்.
இடமாற்ற உத்திரவு பிறப்பித்திருப்பார்கள்.
நீங்களே செய்யுங்கம்மா உங்க திட்டமாகவே இருக்கட்டும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல திட்டம் தான்! உடனடியாக நிறைவேற்றினால் மிக நன்றாக இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா திட்டத்த மாற்ற மாட்டார் - காண்டிராக்டரை மாற்றுவார்.balakarthik wrote:அடுத்து ஐயா வந்தா மாத்திடுவாறே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாதான் மக்கள் திட்டத் திட்ட திட்டத்தை மாற்றுவார்.balakarthik wrote:அடடே வசூலுக்கு வசூலா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|