புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
49 Posts - 60%
heezulia
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
86 Posts - 60%
heezulia
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எதை எழுதுவது Poll_c10எதை எழுதுவது Poll_m10எதை எழுதுவது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுதுவது


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri 5 Oct 2012 - 19:40


உலர்ந்துபோன மணலாய் உலகம் சில நிமிடங்களில் ஆவதுண்டு, வெளிச்சத்தின் கண்களிலிருந்து ஒலிந்து கொண்டு வெளிப்பட ஆரம்ப்பிக்கிறது இருளுக்குள் என் மனது...

கடற்கரை மணலில் கலந்துவிட்ட காலத்தடங்களாய், பிரித்தெடுக்க முடியாத படி, பல பல நினைவுகள் எண்ணில் மோதிக் கொண்டு இருக்கும் நான் கடக்கும் நிமிடங்களில்...

அலைகளுக்கும் எனது நினைவுகளுக்கும் ஒற்றுமை உண்டு ; அது என்ன தெரியுமா? கரை அடைந்து உடைந்தாலும் கவலையின்றி அடுத்தடுத்த அலைகளை பிறபிக்கும் அதுபோன்றுதான் என் மனதும், எழும் நினைவுகள் உடைந்துபோனாலும், தொடர்வாக புதுப்புது நினைவுகள் பூத்துக் கொண்டே இருக்கும் இந்த மணித்துளியில் கூட அது...

பூ யாருக்கும் அறியாமல் பூப்பது மட்டுமல்ல உதிர்வதும் அப்படித்தான் ....

பூமி பந்திற்கு வானம் மாபெரும் குடை மட்டுமல்ல கொடையும் தான் ; மாறி, மாறி மழை, வெயில் அளிப்பதால்...

நிலாவுக்கு எனக்குமான தூரம் எதுவரை என்று யோசித்தேன் ; நான் நகர அதுவும் நகர்ந்தது; நான் நிற்க அதுவும் நின்றது; இடைவெளி நிற்கும்போது சிறிதானது; அதுவே நகரும்போது பெரிதானது; அப்போது புரிந்தது நான் யோசித்தது...

எப்படி ஓடுகிறது நதி நீர்; ஆச்சரியம்; கயறு திரிக்க ஆரம்பித்தது. நதி என்பது சிறியதல்ல பலகோடி நீர் துளிகளின் கைகோர்பில் நடக்கும் நந்தவனம் அது; பிரித்து பார்க்க எண்ணம் கூட எழுந்திடாத மர்மத்தின் ஆழத்தில், ஒட்டிக் கொண்டு, கடக்கிறது என் விழிகளைத் தாண்டி யாரிடமும் சொல்லிடாதே என்று ஜதி பாடியபடி...

கடவுளின் இன்னொரு அற்புதம் காற்று; இல்லை கடவுளின் இன்னொரு பெயர் என்றே தான் நான் சொல்வேன்; கண்களுக்கு அகப்படாதவன்; கைகளில் சிக்காதவன்; அடைத்து வைத்தாலும் அறியப்படாதவன்; அவன் இல்லை என்றால் நான் இல்லை. அப்பறம் என்ன சொல்ல காற்றை கடவுள் என்று சொல்வதை விட...

பூமிக்கு மேலும் அதற்கு கீழும் இருக்கும் இயற்கை எல்லாம் எனக்கு பிடித்தமானதுதான். ஆனால் பூமிக்கு மேலே உள்ளவை எல்லாமே ஆசையானதுதான்; மேலே உள்ளவை யாவும் என்னை தீண்டுவதில்லை. தீண்டவும் மனம் நினைத்து தவிப்பதில்லை. இருந்தும் என் மீது விழுந்து உடைந்து உருகும் ஒன்று; மேலே இருந்து. மழைதான் அது இல்லை ஆயிரம் ஆயிரம் மழலைகள் அது...

இன்றைக்கு எதை எழுதுவது என்று தெரியாமல் ஏதேதோ எழுதவில்லை என் நினைவுகள்; நினைத்தவற்றை எல்லாம் வடிகட்டியிருக்கிறது; கொஞ்சம் வசமாக்கியிருக்கிறது என்னை....

உனக்கு எப்படி...?




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக