புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
68 Posts - 59%
heezulia
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
110 Posts - 60%
heezulia
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_m10குளிப்பவர்களுக்கு மட்டும்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிப்பவர்களுக்கு மட்டும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 24, 2012 4:33 pm

# வெந்நீரில் குளிப்பதாக இருந்தால், காலிலிருந்து ஆரம்பித்துக் கிரமமாக உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாகத்தான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள சூடு தலைக்கேறி வெந்நீரின் சூட்டை ஏற்கத் தலை தயாராகிவிடும். திடீரென்று தலையில் வெந்நீரை விட்டுக்கொண்டால், தலையில் கொதிப்பு, சரீரத்துக்கு அசதி, கண்ணிருட்டல் முதலியவை ஏற்படும். தலைக்கு ஊற்றிக் கொள்வதற்காகத் தனியே வெந்நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.

# குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.

# நீர்த்தேக்கங்களிலோ, நதிகளிலோ குளிப்பதாக இருந்தால் தண்ணீரில் இறங்கிய உடனேயே அதிக நேரம் தாமதியாமல் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு தண்ணீரில் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பாதகமில்லை. இந்த இரு முறைகளும் மூளைக்கு களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு குளியலில் ஏற்படும் பூரண சுகத்தையும் தரும்.
("இயற்கை தரும் இன மருந்துகள்' என்ற நூலிலிருந்து)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 4:44 pm

ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.


நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!




குளிப்பவர்களுக்கு மட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 24, 2012 4:51 pm

இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...



குளிப்பவர்களுக்கு மட்டும்! 224747944

குளிப்பவர்களுக்கு மட்டும்! Rகுளிப்பவர்களுக்கு மட்டும்! Aகுளிப்பவர்களுக்கு மட்டும்! Emptyகுளிப்பவர்களுக்கு மட்டும்! Rகுளிப்பவர்களுக்கு மட்டும்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 4:55 pm

சிவா wrote:
ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.

நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 5:36 pm

ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும். புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 5:37 pm

ராஜா wrote:
சிவா wrote:
ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.

நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இத்தன வருஷத்தில எத்தன முறை குளித்திருப்பீங்க? புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 24, 2012 5:50 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும். புன்னகை

அண்ணா...'பார்' அறிந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கலாமா இப்படி?... சோகம்



குளிப்பவர்களுக்கு மட்டும்! 224747944

குளிப்பவர்களுக்கு மட்டும்! Rகுளிப்பவர்களுக்கு மட்டும்! Aகுளிப்பவர்களுக்கு மட்டும்! Emptyகுளிப்பவர்களுக்கு மட்டும்! Rகுளிப்பவர்களுக்கு மட்டும்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 6:22 pm

பார் அறிந்த ரகசியந்தானே ஊரரிந்தா என்னான்னு சொல்லிபுட்டேன்.
இதெல்லாம் நிதானத்தில இருக்கறப்ப நீங்க சொல்லி இருக்கனும்ல. புன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 6:59 pm

அப்ப எங்களுக்கு இது இல்லையா? குளிப்பவர்களுக்கு மட்டம்தான் இது ஞாயமில்ல.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:55 pm

சிவா wrote:
ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
மிகவும் நல்ல கருத்து மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக