புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தம குரு !!!
Page 1 of 1 •
---குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|