புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
15 Posts - 3%
prajai
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
9 Posts - 2%
jairam
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உத்தம குரு !!!  Poll_c10உத்தம குரு !!!  Poll_m10உத்தம குரு !!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தம குரு !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 19, 2012 8:54 am

---குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---

எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !

சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !

மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !

சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!

அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!

முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!

புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !

குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!

குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!

கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!

ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!

கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!

குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக