புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
prajai
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
jairam
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 5%
prajai
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 3%
Jenila
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Sep 18, 2012 9:21 pm

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .

வெளியீடு மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் . நாகர்கோவில் விலை ரூபாய் 70.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நாகர்கோவில் கவிதை உறவு அமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கலை மாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் , தமிழ்த்தேனீ இரா .மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ,கவிஞர் திருநாவுக்கரசு மற்றும் நானும் கலந்து கொண்டோம் .இந்த நூலை தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் அவர்கள் வெளியிட்டார்கள் .வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .விழா ஏற்பாட்டை மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் செய்து இருந்தார்கள் .
நாகர்கோவில் மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் அவர்கள் சேவைச் செம்மல் குற்றாலிங்கம் - மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவி , அதன் மூலம் இந்த நூலை வெளியிட்டு , "இந்தப் புத்தக விற்பனைத் தொகை அறக்கட்டளை நிதியுடன் ஏழை மாணவர் கல்வி மேம்பட உதவும் " என்ற அறிவிப்பும் நூலில் பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களின் ஒப்பற்ற உழைப்பை உணர முடிகின்றது .குமரி மாவட்ட பெயர்கள் ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .தமிழுக்கு உரம் சரக்கும் நூல் இது. தமிழருக்கு பெருமை சேர்க்கும் நூல் இது . ஊரின் ஒவ்வொரு பெயரும் காரண காரியங்களுடன் அமைத்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளுடன் எழுதி உள்ளார் .

" வேண்டுமென்றே மறைக்கப்பட்டும் உச்சரிப்புப் சோம்பலால் சிதைத்தும் ,அழித்தும் மனம் போனவாறு திரித்தும் ,கற்பனைக் கதைகளின் அடிப்படையிலும் தொடக்க காலத் தமிழ் பெயர்களை அறவே மாற்றினர். நடு +ஆலம் = "நடுவாலம் "என்பதை "நட்டாலம்" என எழுதுகின்றனர் . ( NATALAM )என ஆங்கிலத்தில் எழுதி தமிழில் உச்சரிப்பதால் ஏற்பட்ட விளைவு .

இந்த தகவலை நூலில் படித்தவுடன் மதுரையில் இதுபோன்று நிகழ்ந்துள்ள தகவல் என் நினைவிற்கு வந்தது .மழை நீர் எவ்வளவு வந்தாலும் வெளியே தள்ளாத குளம் என்பதால் தல்லாகுளம் என்று இருந்ததை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் ( TALLAKULAM ) என்று எழுதியதை உச்சரித்து இன்று தல்லாகுளம் என்று ஆகி விட்டது .

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர் " ஊர் மெச்சிய குளம் " நல்ல தமிழ்ப்பெயர் ஊமச்சிகுளம் என்றாகி விட்டது .நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் ஊர்களில் நடந்த இது போன்று நினைவிற்கும் வரும் .இடப் பெயர் ஆய்வை மிக நுட்பமாக நிகழ்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர்
ஆதி .பாலசுந்தரன்.

ஊர்ப் பெயர்கள் ; குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன .நூல் முழுவதும் பல அரிய தகவல்கள் உள்ளது .

கல் + ஆலம் + குடி = "கல்லாலங்குடி" என்பது பேச்சு வழக்கில் கல்லாங்குடி என்றானது.
இடை + ஆலம் + குடி = இடை ஆலக்குடி , "இடையாலக்குடி " என்பதை "இடலாக்குடி ","எடலாக்குடி" என்றானது .

ஆலமரப் பெயர் ஊர்கள் ; ஆலமரப் பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன .
ஆலம்பாறை ,ஆலங்கோடு ,ஆலஞ்சோலை ,ஆலம்பாடி , ஆலங்கானம் ,ஆலந்துறை ,ஆலவாய், ஆலம்பொழில் ,ஆலடியூர் ,ஆலடிப்பட்டி ,ஆலங்குளம் என்பன . இந்தத் தகவலைப் படித்ததும் உடன் என் நினைவிற்கு வந்தது . மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டு .மதுரை அருகே ஆலங்குளம் என்ற ஊர் இன்றும் உள்ளது .

குமரி மாவட்டத்தில் ஆல் + ஊர் = ஆலூர் என்பது ஆளூர் ஆனது .
குறுமை + ஆலம் = குற்றாலம் .

நூல் ஆசிரியர் ஆதி .பாலசுந்தரன் அவர்கள் தமிழ் அறிஞர் என்பதால் தொல்காப்பியம் , சங்க இலக்கியம் போன்றவற்றில் இருந்து பாடல்களின் சான்றுகளுடன் நூல் எழுதி பிரமிக்க வைத்துள்ளார் .

கள்ளியங்காடு என்னும் சங்ககாலக் காட்டுப் பெயர் ,அப்படியே இங்கே சொல்லப்படுவது குமரியின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்றாகும் ." பரல் கல் விளை " என்னும் ஊர்ப் பெயரை பேச்சுவழக்கில் "பறக்கை" எனச் சொல்கிறார்கள் .

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வகைகளில் ஒன்று இணையம் என்பது , சங்ககாலப் பெயர் . (VEGITATION SURVEY, BIOMASS )என இப்போது தாவர அறிவியலில் கூறப்படும் செய்திகளை நம் முன்னோர், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப அறிந்து இருந்தனர் .இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது .

"ஊறல் வாய் பொழில்" என்ற நல்ல தமிழ்ப் பெயர் இன்று "ஊரல்வாய்மொழி " என்றானது .
குறும்பனை ,ஏழ்தெங்கு, அஞ்சுதெங்கு ,ஒற்றைத்தெங்கு ஆகிய குமரிக்கண்டம் சார்ந்த ஊர்கள் இப்போதும் குமரி மாவட்டத்தில் உள்ளன .

தமிழகத்தில் திருநின்றவூர் சென்னைக்கு அருகில் உள்ளது .திருநின்றவூர் எனற இதே பெயரில் காஸ்மீரத்தில் ஒரு ஊர் இருந்தது .வட மொழி வழக்கிற்கு ஏற்ப ஸ்ரீநகர் ஆனது .இமயம் முதல் குமரி வரை தமிழர்களே வாழ்ந்தார்கள் , ஆண்டார்கள் என்பதை உணர்த்தும் மிக நல்ல ஆய்வு .பாராட்டுக்கள் .
கேரளத்தின் கடற்கரையிலும் "அலை வாய் " என்னும் ஊர் உள்ளது .இதனை ( ALWAY ) என ஆங்கிலத்தில் எழுதியதன் விளைவாக ஆல்வே ,ஆல்வாய் என வழங்கப் பட்டு விட்டது .

ஆய்வில் குமரி மாவட்டம் மட்டும் ஊர்ப் பெயர் எழுதி உள்ளார்கள் .விரைவில் தமிழகம் முழுவதற்குமான ஊர்ப் பெயர் ஆய்வு செய்து எழுத வேண்டும் .அந்த நூலையும் மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் அவர்கள் வெளியிட்டு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன் .இந்த நூல் படித்து முடித்தவுடன் எனக்கும் ஆய்வு உள்ளம் மலர்ந்தது .எள் + நெய் = எண்ணை .எனவே எள்ளில் இருந்து வரும் எண்ணையைத்தான் எண்ணை என்று சொல்ல வேண்டும் .தேங்காய் + நெய் = தேங்காய்நெய் ஆனால் நாம் தேங்காய் எண்ணை என்று சொல்கிறோம். கடலை + நெய் =கடலைநெய்.ஆனால் நாம் கடலைஎண்ணை என்று சொல்கிறோம்.
இனி வரும் காலங்களில் காரண காரியம் அறிந்து வைத்துள்ள நல்ல தமிழ்ப் பெயர்களை .அதன் உண்மையான பொருளிலேயே அழைப்போம் .எழுதுவோம் .பாராட்டுக்குரிய நூல் .பயனுள்ள நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களுக்கும் , வெளியிட்டு உதவிய
மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 10:08 pm

நன்றி இரா. இரவி அவர்களே மகிழ்ச்சி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Sep 18, 2012 10:10 pm

நன்றி
இரா. இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக