புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.
தட்ஸ்தமிழ்!
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.
தட்ஸ்தமிழ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஒன்னுமே புரியல தல .....
இவனுங்க உண்மையிலேயே போராட்டம் ????????????????????????????
இவனுங்க உண்மையிலேயே போராட்டம் ????????????????????????????
- மனுபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012
முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.
அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.
அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.
சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?
அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.
அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.
சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?
- GuestGuest
மனு wrote:முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.
அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.
அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.
சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
hrell
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.
விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காருராஜா wrote:கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.
விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.
உண்மை தான் அசுரன் , படித்தவர்கள் கூட இந்த போராட்டத்தை தமிழக முன்னேற்றத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையாக தான் நினைகிறார்கள். உலக அளவில் வளர்ந்த வல்லரசு நாடுகள் கூட புதிதாக அணுஉலை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள் இருப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக Deactivate செய்துகொண்டு இருக்கிறார்கள்.அசுரன் wrote:நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காரு
- GuestGuest
தமிழர்களுக்காக தமிழர்கள் போராடுவதை தமிழர்களே கொச்சை படுத்துவது உலகிலே இங்கு மட்டும் தான் ... கலி காலம் டா....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கூடங்குளம்: போராட்டக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல்: உடைகிறது போராட்டக்குழு
» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» அரசு பஸ் மோதி கை செயல் இழப்பு: ரூ. 22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» அரசு பஸ் மோதி கை செயல் இழப்பு: ரூ. 22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|