புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
26 Posts - 39%
prajai
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
2 Posts - 3%
Jenila
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
6 Posts - 5%
prajai
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
5 Posts - 4%
Rutu
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
3 Posts - 2%
Jenila
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
2 Posts - 2%
viyasan
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 21, 2012 10:13 pm

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவையாவன.
௧.திருவுந்தியார்
௨. திருக்களிற்றுப்படியார்
௩. சிவஞான போதம்
௪. சிவஞான சித்தியார்
௫. இருபா இருபஃது
௬. உண்மை விளக்கம்
௭. சிவப்பிரகாசம்
௮. திருவருட்பயன்
௯. வினா வெண்பா
௧௦. போற்றிப் பஃறொடை வெண்பா
௧௧. கொடிக்கவி
௧௨. நெஞ்சு விடு தூது
௧௩. உண்மை நெறி விளக்கம்
௧௪. சங்கற்ப நிவாரணம்.

இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று

என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.

திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624

624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.


இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர்.

இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 3:44 pm

நன்று சாமி அவர்களே மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 3:47 pm

அருமை தொடர் சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 24, 2012 10:27 pm

கடவுள் வணக்கம்
பாடல் எண் : 1
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.


படிக்க வசதியாக :
கல்லால் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே


பொழிப்புரை :
மலைவு (உள்ளவர்களுக்கு) மலைவு இல்லார் கல்லால் நீழல் (கீழ் இருந்து) அருளிய (வற்றைச் சொல்லுவதற்கு) நல்லார் (கள்) பொல்லார் (உடைய) இணைமலர் (களை) புனைவரே.

மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன், மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து, அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க, நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன், பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின், இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, புனைவரே: வணங்குவார்களே, அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 25, 2012 5:22 pm

அழகான தொடக்கம், அருமையான விளக்கவுரை.

தொடருங்கள் சாமி
சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Sep 27, 2012 4:42 pm

இப்படி எல்லாம் தமிழில் நூல்கள் உள்ளனவா?
அறிய வைத்ததற்கு நன்றி !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 12, 2012 8:25 pm

அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.


பொழிப்புரை :
தம்மை உணர்ந்து: தான் யார் என்பதை நன்கு உணர்ந்த மெய்ப்பொருள் சைவர்,
தமையுடைய தன்னுணர்வார்: தம்மை உடைமைப் பொருளாகக் கொண்டுள்ள, தம்முடைய இறைவன் சிவபெருமானையும் நன்றாக அறிவார்கள்.
எம்மை உடைமை: என்னை அவர்களின் உறவாக, உடையவராகக் கொண்டுள்ளதாலே,
எமையிகழார்: எம்மையும், எம்மால் இயற்றப்படுகின்ற, இந்நூலையும் ஏதும் குறையிருப்பினும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.
தம்மை உணரார்: அவ்வாறு தான் யார் என்பதை உணராதவர்கள்,
உணரார்: அவர்களை ஆட்கொள்ள வேண்டிய சிவபெருமானையும் அறிய மாட்டார்கள்.
உடங்கியைந்து தம்மிற் புணராமை: இப்படி, நம்மை இயக்கும் இறை சிவபெருமானுக்கு, நாம் அடிமை, நாம் அவனது உடமைப்பொருள் என்று உணராதவர்கள்,
கேளாம் புறன்: சொல்பவற்றையெல்லாம் நான் புறந்தள்ளிவிடுவேன்.

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Dec 13, 2012 7:55 am

அருமையான விளக்கம். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக