புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
1 Post - 3%
Guna.D
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
17 Posts - 4%
prajai
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
9 Posts - 2%
jairam
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
என் அன்பு அம்மா.. Poll_c10என் அன்பு அம்மா.. Poll_m10என் அன்பு அம்மா.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு அம்மா..


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 03, 2009 2:46 pm

என் அன்பு அம்மா..

ன் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;

ன் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;

ன் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;

ன் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;

ன் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;

ன் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;

ன் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;

ன் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;

ன் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;

ன் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;

ன் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;

ன் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;

ன் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;

ன் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;

ன் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;

ன் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;

ன் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;

ன் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 03, 2009 2:47 pm

என் அன்பு அம்மா.. 677196 என் அன்பு அம்மா.. 806360தாய் அன்புக்கு ஈடு இல்லை வையகத்தில்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 1:38 am

இந்த கவிதையை பார்த்தீங்களா தோழர்களே..?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 2:08 am

wowwwwwwwwwww...super............
அம்மா என்ற கவிதை ..படிக்கும் போதே இதயம் துடிப்பதை உணர்ந்தேன் ,, அம்மா என்றால் உடலே துடிக்குமே.. நம் தொப்புள் கொடி அறுப்பதே அம்மா என்ற பந்தம் ஓட்ட வைக்க தான் .. அருமை வித்யாசாகர் ..ரொம்ப அருமை.. அம்மா என்றால் அதற்க்கு பல அர்த்தம் உண்டு.. நம் பேசும் தெய்வம்..பார்க்கும் தெய்வம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
அம்மா மடியே சொர்க்கம் தானே.. நமக்கெல்லாம் ..ஒரு சின்னதா அடிபட்டாலே தவித்து போகும் அம்மா ..அந்த அடியின் வலி அம்மா மடியிலே காணாம போகுமே.. ரொம்ப உணர்ச்சி வச பட வைத்து விட்டது வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்.. என் அன்பு அம்மா.. 677196 என் அன்பு அம்மா.. 677196 என் அன்பு அம்மா.. 154550 என் அன்பு அம்மா.. 154550 என் அன்பு அம்மா.. 599303



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Oct 06, 2009 2:13 am

இப்ப அம்மாவை நேரில்ல பார்த்த மாதிரி இருக்கு அண்ணா.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 2:15 am

என் மறைந்த அம்மாவை நேரிலே கவிதையில் காட்டிவிட்டிர்களே அண்ணா மிக்க நன்றிகள் என் அன்பு அம்மா.. 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 2:19 am

நான் எழுதியதில் உயிருள்ள கவிதையிது.. இன்னும் அம்மாவிடம் காட்ட வில்லை..

avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Tue Oct 06, 2009 11:19 am

மிக அருமையான கவிதை அம்மா
இந்த கவிதையை படிக்கும் போது பெற்று எடுத்த அன்னையும் புகுந்த வீட்டு அன்னையும் இரண்டு கண்கள்.
எனக்கு இரண்டு அம்மாக்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அம்மா என்பது என் முதல் கவிதை

உங்களின் எல்லா கவிதைகளும் மிகவும் அருமை
நன்றி

avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Tue Oct 06, 2009 11:26 am

உங்களின் கனவு தொட்டில் புத்தகத்தை படித்தேன்
its really super
இந்த கதையை படிக்கும் போதே அடுத்து என்ன வரும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
அதில் வரும் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
இன்னும் மிகவும் பல புத்தகங்கள் வெளிஇட வாழ்த்துக்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2009 11:33 am

வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..


ன் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;


-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

என் அன்பு அம்மா.. 67637 என் அன்பு அம்மா.. 67637 என் அன்பு அம்மா.. 67637 என் அன்பு அம்மா.. 67637 என் அன்பு அம்மா.. 67637

05-10-2001, எந்த கவலையும் இல்லாமல் இருந்த எங்களின் வாழ்வில் இடிவிழுந்த நாள் ,

எட்டு வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் 5 ஆம் தேதி தான் எங்களின் தெய்வம் எங்களை விட்டு மறைந்த நாள். இன்று அதே நாளில் இந்த கவிதையை எனக்காக தான் சகோதரர் வித்யா படைத்திருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக