புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
4 Posts - 3%
prajai
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
4 Posts - 3%
Jenila
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%
kargan86
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%
jairam
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
8 Posts - 5%
prajai
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
6 Posts - 4%
Jenila
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
viyasan
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:37 am


பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சந்தித்து பேசினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

பிரதமர் பதவி விலக கோரிக்கை


பொருளாதார வளர்ச்சி மந்தம், வறட்சி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு தவித்து வருகிற வேளையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிலக்கரி இலாகா இருந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நடந்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மத்திய அரசு தீவிர முயற்சி


இந்த கோரிக்கையை பாரதீய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து வற்புறுத்தி அமளியில் ஈடுபடுவதால், தொடர்ந்து நேற்று 3-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. ``பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்'' என்று பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.

இதனால் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு

இதுதொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவர் சுஷ்மா சுவராஜை பாராளுமன்ற அவை முன்னவரும் உள்துறை மந்திரியுமான சுஷில் குமார் ஷிண்டே நேற்று சந்தித்து பேசினார். பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி சுஷ்மாவுடன் ஷிண்டே விவாதித்தார்.

பின்னர் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; ``பாராளுமன்ற முடக்கம் எப்போது முடிவுக்கு வரும்?'' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்; "பார்க்கலாம். திங்கட்கிழமைக்குள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்சினையை வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.

இந்த விவகாரத்தில் விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாகவும், சபை நடக்காமல் எப்படி விவாதிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹமீது அன்சாரி நடவடிக்கை

பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையை முடிவுக்கு கொண்டு வருவதில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், டெல்லி மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுதொடர்பாக மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் ரவிசங்கர் பிரசாத், மாயாசிங் (பா.ஜனதா), கரன்சிங், ராஜீவ் சுக்லா, வி.நாராயணசாமி (காங்கிரஸ்), தெரக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவுத் (சிவசேனா), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து சபையில் அலுவல்கள் நடைபெற வேண்டும் என்ற ஹமீது அன்சாரியின் நல்லெண்ணத்தை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அதேநேரத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டை வாரி இறைத்தனர்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு


பாராளுமன்றத்துக்கு என்று இருக்கிற பொறுப்புடைமையை அரசு கைவிட்டு விடச்செய்து விட முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு காங்கிரஸ் தரப்பில், எதிர்க்கட்சிகளின் மனோபாவத்தால், பாராளுமன்ற செயல்பாடுகள் கீழ்நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது.

பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தெகல்கா ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றத்தை காங்கிரஸ் 20 நாட்கள் முடக்கிப்போட்டதை பாரதீய ஜனதா சுட்டிக்காட்டியது. நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் இப்போது காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேயான சண்டையாக மாறிவிட்டதாக இடதுசாரி கட்சிகள் புகார் கூறின. பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மன்மோகன்சிங், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இந்த கூட்டம் முடிந்தது.

சபாநாயகர் மீராகுமார்


ஹமீது அன்சாரியைப் போன்று, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். ஆனால் இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கூட்டணிக்கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டன. உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் உள்ளிட்ட சில தலைவர்களே கலந்து கொண்டனர்.

முக்கிய எதிர்க்கட்சிகளும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கட்சிகளும் புறக்கணித்த நிலையில், இந்த கூட்டமும் முடிவு எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்தது.

பாரதீய ஜனதா முடிவு

பின்னர் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம், அதன் செயல்தலைவர் அத்வானி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பின்வாங்காமல் தொடர வேண்டும் என்று முடிவு எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்றும் பாராளுமன்றம் இயங்காது?

பாராளுமன்றம் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "அடுத்த வாரத்துக்கு முன் பாராளுமன்ற முடக்க நிலை சரியாகி விடும் என கருதவில்லை. திங்கட்கிழமைக்கு முன்பாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சாத்தியம் இல்லை. வெள்ளிக்கிழமையும் (இன்று) சபைகள் இயங்காது என்று எனக்கு தகவல் வந்துள்ளது. சபை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதமரின் ராஜினாமாவை கோருவது சரியா? அவர்களை (பா.ஜனதா கூட்டணிக்கட்சிகள்) பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் ஒருவேளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கலாம்'' என்றார்.

தினத்தந்தி



 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக