புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
29 Posts - 35%
prajai
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 4%
Jenila
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 2%
jairam
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
7 Posts - 5%
prajai
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
5 Posts - 4%
Jenila
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
4 Posts - 3%
Rutu
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
jairam
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:05 am



ஓரு காலத்தில் வரன் கொடுத்ததே வரதட்சிணையாக இருந்தது. பெண்ணைப் பெற்றவர் தன் மகளைத் திருமணம் ஆகும் வரை பராமரித்து, திருமணத்தின்போது அவளை வரன் கையில் ஒப்படைக்கிறார். தனக்கு மனைவியாகப் போகிறவளை இவ்வளவு காலமாக வளர்த்ததற்காகத் தன்னால் முடிந்த அளவு பொருளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரன் கொடுக்கும் தட்சிணையே "வரதட்சிணை' எனப்பட்டது.

திருஞானசம்பந்தர், வரதட்சிணை மணமகனால் கொடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்றை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். சம்பந்தப் பெருமான் "திருமருகல்' என்ற சிவத்தலத்திற்கு வந்தார். அங்கு ஓர் ஆண் மகனின் பிணத்துக்கருகே ஒரு பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டார். சம்பந்தர் அப் பெண்ணிடம், ""நீ யார்? ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அந்தப் பெண், வைப்பூருக்குத் தலைவனான தாமன் என்பவரின் 7-ஆவது மகள் என்றும், எதிரில் பிணமாகக் கிடப்பது தன் தந்தையின் மருமகன் என்றும் கூறினாள். ""என் தகப்பனாருக்கு நாங்கள் 7 பெண்கள். என் தகப்பனார் என் மூத்த சகோதரியை இவருக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறி இவரிடமிருந்து தட்சிணையாகப் பொருள் பெற்றுக் கொண்டார். ஆனால், அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இவர் என் தந்தையாரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ""இரண்டாவது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறிவிட்டார். அவளையும் வேறு ஒருவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டார். இவ்வாறே 6 பெண்களையும் வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

என் தந்தை சொன்ன சொல் தவறினார் என்ற அவச்சொல் ஏற்படக்கூடாது என்பதற்காக நானே இவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்து இங்கு அழைத்து வந்தேன். ஆனால், இவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவரை இழந்துவிட்டதற்காகத்தான் வருந்தி அழுது கொண்டிருக்கிறேன்'' என்று விவரமாகக் கூறினாள் அந்தப் பெண்.

""வளம் பொழில் சூழ் வைப்பூர்க் கோன் தாமன் எந்தை
மருமகன் மற்றிவனவற்கு மகளிர் நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் அவரின் மூத்தாள்
இவனுக்கென்றுரை செய்தே ஏதிலானுக்கு
உளம் பெருகத்தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவராக ஏனையொழிய ஈந்தான்
தளர்ந்தமியும் இவனுக்காகத் தகவு செய்தங்கு
அவரை மறைத்து இவனையே சார்ந்து போந்தேன்''.


இதன் மூலம், மணமகனிடமிருந்து தட்சிணை பெற்றுக் கொண்டதை மேற்கண்ட ஞானசம்பந்தர் பாடல் மூலம் அறிய முடிகிறது.

கே.சுவர்ணா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:20 am

வரன்களிடம் தட்சணையாக பெற்ற சான்று இதில் இருந்தாலும், சொன்ன சொல் தவற விடாமல் அந்த காலத்து பென்டிர் நேர்மையுடன் இருந்தது புலப்படுகிறது... இதுவல்லவோ தாய்குலம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக