புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
30 Posts - 50%
heezulia
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
72 Posts - 57%
heezulia
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_m10எல்லோரும் ஒரு தாய் மக்களே Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஒரு தாய் மக்களே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:23 am

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றிவைத்து பிரதமர் உரையாற்றுவது வழக்கம். பிரதமரின் இந்த உரையை ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளே உற்று நோக்கும். ஏனெனில், சுதந்திர தின உரையில் அரசின் கொள்கை முடிவுகள், மக்களுக்கான புதிய அறிவிப்புகள், நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சூழ்நிலைகளில் அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் உள்பட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், பல பிரதமர்கள் ஆற்றிய உரைகள் மக்கள் மனதில் இன்றளவும் அசைபாடி கொண்டிருக்கிறது. மிகவும் மறக்கமுடியாத பேச்சு என்றால், சுதந்திரம் அடைந்த ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரைதான். குறைந்த காலமே பிரதமர் பதவியில் இருந்தாலும், தேவேகவுடா 1996-ம் ஆண்டு ஆற்றிய உரை இன்றைக்கும் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் நிலவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை எல்லோரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சினிமா படத்தில், டிரைலர் மிக நன்றாக இருந்தால், "டிரைலரே நன்றாக இருக்கிறது, படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்'' என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி, முதல் முதலாக சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை எல்லோருடைய நெஞ்சையும் தொட்டது. உண்மையான நிலைமையை கோடிட்டு காட்டிய ஜனாதிபதி உரையே இப்படி என்றால், பிரதமர் உரையில் எவ்வளவோ எதிர்பார்க்கலாம் என்று இந்தியாவே ஆசையோடு இருந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது ஒன்று... நடந்தது ஒன்று... என்பதுபோல், பிரதமர் உரையில், எதுவும் முத்திரை பதிப்பதுபோல் இல்லை.

குறிப்பாக, அசாம், மும்பை போன்ற இடங்களில் நிலவிவரும் மோசமான சூழ்நிலையில், அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? இரும்புக்கரம் கொண்டு அடக்குமா? என்று இந்தியாவே எதிர்பார்த்த நேரத்தில், உப்புசப்பில்லாமல் சில கருத்துகளை வெளியிட்டார். "அண்மையில், அசாமில் ஏற்பட்ட வன்முறைகள் எதிர்பாராதவை, எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு இது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்துக்கு உரியவை. அவர்களின் நிவாரணத்துக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்து வருகிறோம். இந்த வன்முறைக்குப்பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிந்து, இனி எந்த காலத்திலும் நாட்டின் எந்த பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் மறுபடியும் நடக்காத வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேசினார்.

அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார். காரணம் எல்லோருக்கும் தெரியும். உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுதான். அன்று, உறுதியான நடவடிக்கை அறிவிக்கப்படாததால், பெங்களூர், ஐதராபாத், ஏன், சென்னை உள்பட நாட்டின் பல மாநிலங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமிகுதியால் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். "எல்லோரும் பாரதத்தாயின் பிள்ளைகளே, ஒருதாய் மக்களே'' என்ற உணர்வை உடனடியாக மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொதுவாக இரு பிரிவினருக்கிடையே ஏதாவது சச்சரவு தோன்றினாலோ, இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அதை கண்டும் காணாத உணர்வில் மத்திய அரசாங்கம் இருக்கக்கூடாது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அந்த தாய், தான் பெற்ற செல்வங்கள் இரண்டையும் அழைத்து, அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்துவார். அதே போல், மாநிலங்களுக்கு இடையே நதிநீர் உள்பட எந்த பிரச்சினை எழுந்தாலும், பெற்ற தாய்போல மத்திய அரசாங்கம் செயல்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல், இரு மாநிலங்களையும், அரவணைத்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். அதில் தொய்வு ஏற்பட்டால், ஒற்றுமையாக வாழும் நாட்டில், அமைதி குறைவை ஏற்படுத்த செய்யப்படும் சமூகவிரோதிகளின் முயற்சி வெற்றி பெற்றுவிடும். அத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களுக்கிடையே, அனைத்து மதங்களுக்கிடையே, அனைத்து இனங்களுக்கிடையே, அனைத்து சாதிகளுக்கிடையே சகோதர பாசத்தை உருவாக்க முழுவீச்சில் மத்திய அரசாங்கம் இறங்கவேண்டிய நேரமிது.

தினத்தந்தி



எல்லோரும் ஒரு தாய் மக்களே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 11:07 am

அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார்
சூப்பருங்க



விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 18, 2012 6:32 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 6:36 pm

இத்தாலி மொழிப் பெயர்ப்பு வரத்தாமதம் ஆனதில் இங்கு பல பேர் தாலிக்கு உலை - மணல் மாபியா இவரு தலையில் இருந்து மண்ணு எடுத்து விக்கலாம் - மணல் தட்டுப் பாடாவது குறையும் நாட்டில்.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 8:13 am

அவருக்கே என்ன தீர்வுன்னு தெரியாதப்ப பாவம் அவரும் தான் என்ன பண்ணுவார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக