புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_m10வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 7:51 pm

http://www.meenagam.org/?p=12904


எழுதியவர்கனி on October 9, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்,
பிரதான செய்திகள்



வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Clip_image002சஞ்சனா அனுபம் என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை
மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று
எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச்
செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை
உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர்.



உங்கள் கட்டுரைகளை
கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள
நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உன்னத விடுதலைப் போராட்டமா கிடைத்தது
?. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில்
ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது
அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில்.



நலம் விசாரித்த
தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து
நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா
வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன
செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள்.
இது ஒன்று மட்டும் போதுமே.



அத்துடன்
இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை
பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும்
வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என
நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக
இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக
பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.



தமிழ் நாட்டில்
வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே
கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும்
அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள்
அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது
பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.



இந்திய உளவுப்
பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும்
அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக
குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில்
விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.



கலைஞர் ஒரு
நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம்
அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம்.
உங்களுக்கும் கலைஞர் மகள் கனிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும்
நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க
நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின்
விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள்.



வார்த்தைகளோடு
விளையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்.



உங்கள் மனதை
நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்



இங்கணம்


தமிழரசு



(Visited 161 times, 67 visits today)






ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 09, 2009 7:57 pm

வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் Icon_eek

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 7:59 pm

வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் 246975 வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் 246975 வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள் 246975

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக