புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
2 Posts - 2%
Pampu
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 1%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 09, 2012 9:15 am

சைவ சமயத்தின் குருமுதல்வர்களாக நால்வர் பேசப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் ஆவர். இவர்களில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இவர்களது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விருவரில் அப்பர் மூத்தவர். இவர் முத்தியடையும்போது வயது 81. இவர் இளம் வயதில் சமண சமயத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அச்சமயத்தில் சார்ந்தார். திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்) என்ற ஊரில் சமண சங்கம் சார்ந்தவர், அதில் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அதன் தலைமைப் பீடத்தில் பொறுப்பேற்று தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

இவர், பின்னாளில் கடும் சூலைநோயால் அவதியுற்றபோது சமணசமயத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் பலிதமாகவில்லை என்ற காரணத்தால் சைவசமயத்தில் ஊற்றமாய் இருந்த தமக்கு இருந்த ஒரே பற்றுக்கோடான உடன்பிறப்பான திலகவதியாரிடம் வந்தார். அவர் திருநீறிட்டு திருவதிகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சூலைநோய் நீங்கி புத்துணர்வு பெற்று சைவ சமயத்தை மீண்டும் சார்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமணர்கள் காஞ்சியில் அப்போது அரசாண்ட சமணப் பற்றினனாய் விளங்கிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று முறையிட்டு அப்பரைக் கொல்ல ஏவினார்கள். அதன்வழி மகேந்திரவர்மனும் அப்பரைக் கற்பலகையில் கட்டி கடலில் இட்ட போது இவர் சைவசமய மூல மந்திரத்தை ஓதி கடலில் கல்மிதக்கச் செய்து திருப்பாதிரிப்புலியூரில் கரையேறினார்.

இதன்பின்னும் அப்பரைக் கொல்லும் திட்டத்தைச் சமணர்களும், மகேந்திரவர்மனும் தொடர்ந்தனர். செங்கல் சூளையில் இட்டு சிலநாள் கழித்து அப்பர் இறந்திருப்பார் என்று எண்ணியபோது சூளையில் இருந்து எவ்வித பாதிப்பின்றி இவர் வெளிவந்தார். யானையை விட்டு கொல்லப்பார்த்தனர்; யானை இவரை வணங்கி வலம் வந்து சென்றுவிட்டது. நஞ்சு கொடுத்துப் பார்த்தனர்; நஞ்சு அமுதமாக மாறியது.

இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து, மகேந்திரவர்மன் மனம் மாறி அப்பரின் இணையடிகளைப் பணிந்தான். இன்னல் பல தந்த இவனையும் அப்பர் ஏற்றார். இதனால் மக்களிடையே சமணச் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது; சைவம் எழுச்சி பெற்றது. செல்லுமிடந்தோறும் அப்பரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சைவ அடியார்களின் எண்ணிக்கை புத்தெழுச்சி பெற்றது.

அப்பர் நாடு முழுவதும் தலயாத்திரை செய்து தலங்கள்தோறும் உரைத்தமிழ்மாலை எனப் போற்றப்படுகின்ற அருந்தமிழ்ப் பாடல்களை உணர்வு பெருகப் பாடினார். இவை பிற்காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றில் சேர்க்கப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 3:34 pm

ஓ... இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கிறாரா 'பல்லவன்'.

ஆனால் அவனையும் மன்னித்த 'அப்பர்' உண்மையிலேயே UPPER தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக