புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
3 Posts - 4%
prajai
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
3 Posts - 4%
Jenila
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
7 Posts - 6%
prajai
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
5 Posts - 4%
Jenila
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
4 Posts - 3%
Rutu
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 2%
viyasan
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவின் நன்றி!!!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 08, 2012 2:44 pm

ஓர் ஊரில் துறவி ஒருவர் தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் அடித்தது. இருப்பினும் அவர்கள் கால்களில் செருப்புகளை அணியமால் பயணத்தை தொடர்ந்தனர். அந்த பயணத்தின் போது, அவர்கள் செல்லும் வழிகளில் தாகம் மற்றும் பசியை ஆற்றுவதற்கு என்று எந்த ஒரு வசதியும் இல்லை.

மெதுவாக இரவும் நெருங்கியது. துறவியும் அவரது சீடர்களும் உணவு சாப்பிடாமல், தூங்குவதற்கு தயாராகினர். துறவி எப்போது இரவு தூங்கம் முன் கடவுளை வணங்கி தூங்கும் பழக்கம் உடையவர். அந்த இரவும் துறவி இறைவனிடம், "கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி" என்று சத்தமாக கூறினார். அதைக் கேட்ட சீடர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் துறவியிடம் "கடவுள் நமக்கு இன்று எதுவுமே தரவில்லை. பிறகு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

துறவி சிரித்துக் கொண்டே "இந்த உலகில் பிறந்த அனைவரும் கடவுளின் குழந்தைகள். அத்தகைய கடவுளுக்கு தன் குழந்தைகளுக்கு என்ன தர வேண்டும், என்ன தரக்கூடாது என்பது நன்கு தெரியும். அதேப்போல் தான் இன்றும் கடவுள் நமக்கு என்ன தர வேண்டுமோ, அதைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்கே! ஆகவே அவருக்கு நன்றி சொன்னேன்!" என்று தனது சீடர்களுக்கு சொல்லிப் புரிய வைத்தார்.

நன்றி போல்டு ஸ்கை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 08, 2012 2:57 pm

கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 08, 2012 2:59 pm

நல்ல கதை! பகிர்விற்கு நன்றி..! அண்ணா.!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 08, 2012 3:00 pm

மகா பிரபு wrote:கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு
வீட்ல வாங்கிகிட்டு இருக்கற அடிக்கா? ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 08, 2012 3:01 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு
வீட்ல வாங்கிகிட்டு இருக்கற அடிக்கா? ஜாலி
ஆளை விடுங்க சாமியோ... ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 08, 2012 3:27 pm

உண்மையை உணர்த்தும் கதை க்கரு.பகிர்விற்கு நன்றி.

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Aug 08, 2012 10:51 pm

நல்ல கதை பகிர்விற்கு நன்றி அண்ணா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக