புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
77 Posts - 43%
prajai
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
6 Posts - 3%
Jenila
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
jairam
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 1%
M. Priya
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
10 Posts - 4%
prajai
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
8 Posts - 3%
Jenila
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
jairam
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 3:57 pm

சென்னை: தண்ணீருக்காக ஏற்பட்ட சிறிய தகராறில் அண்ணனை கொடூரமாக வெட்டிக் கொன்றார் தம்பி. கணவரை காப்பாற்ற காலில் விழுந்து அழுது புரண்டு மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.
பெரம்பூர், முத்துகுமாரசாமி தெருவில் வசித்தவர் கேசவன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒன்றரை மாத கைக்குழந்தை உள்ளது. அவர் வசித்த வீட்டின் அருகிலேயே அவரது தம்பி குட்டி, 28, வாகனங்களை சுத்தபடுத்தும் மையம் நடத்தி வந்தார். அண்ணன் கேசவன் அமைத்த மோட்டார் மூலம் தான் குட்டி தண்ணீர் இறைத்து வாகனங்களைக் கழுவி சம்பாதித்து வருகிறார்.
தண்ணீர் பிடிப்பதில்...கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டாரில் தண்ணீர் பிடித்துச் சென்றதில் சரண்யாவை குட்டி திட்டியதாக கூறப்படுகிறது. கோபம் கொண்ட கேசவன் மோட்டாரை உடைத்தார். குட்டி பழுது நீக்கி முறைப்படுத்தினார். மீண்டும் மோட்டாரில் தண்ணீர் பிடிக்க சரண்யா சென்ற போது குட்டி திட்டி அனுப்பினார். இதில் கேசவனுக்கும், குட்டிக்கும் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில், வீட்டில் கேசவன், தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியார் மணிமேகலை ஆகியோருடன் இருந்தார். அப்போது, கையில் கத்தியுடன் குட்டியும் அவரது நண்பர் சீனிவாசனும் வந்து கேசவனை வெட்டப் பாய்ந்தனர்.
கெஞ்சியும் விடவில்லைஅப்போது சரண்யா குட்டியின் காலில் விழுந்து கணவரை விட்டு விடும் படி கெஞ்சினார். மறுத்த குட்டி நண்பருடன் கேசவனின் கையை முதலில் வெட்டி துண்டாக்கினர். பின்னர் சரமாரியாக வெட்டினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் குழந்தையின் காலிலும், குட்டிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. சரமாரியாக வெட்டுப்பட்ட கேசவன் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.
தலைமறைவுஇதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குட்டியை தேடி வருகின்றனர்.சம்பவம் குறித்து சரண்யா கூறியதாவது:சாதாரண தண்ணீர் பிரச்னை கொலையில் முடியும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் குட்டியின் காலில் விழுந்து கெஞ்சினேன். என் கெஞ்சலைக் கேட்காமல் அவன் என் கணவரை கொன்று விட்டான். வெளியே ஓடி வந்து உதவிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மன்றாடி அழைத்தேன். அனைவரும் கதவை சாத்திக் கொண்டனர். உதவ யாரும் வரவில்லை.இவ்வாறு சரண்யா கூறினார்.

தினமலர்



தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 09, 2012 4:06 pm

அதிர்ச்சி சொந்த அண்ணனை வெறும் தண்ணீர் பிரச்சினைக்காக கொலை பண்ணும் அளவுக்கு இப்படியா வெறிபிடித்து அலைவான் ஒரு மனிதன் ,

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 4:11 pm

மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.

சண்ட நடக்கும் போது , விபத்து நடக்கும் போது , கொலை நடக்கும் பொது .. சுத்தி நின்னு வேடிக்க பாகுரவங்கள .. உள்ள வச்சு டவுசர கிழிக்கணும் ...

கொலை நடந்த வேடிக்க , குரங்கு குட்டி கரணம் போட்டாலும் வேடிக்க ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 4:14 pm

கொடூரச் செயல் புரிந்துள்ள இவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் யுவர் ஆனர்!



தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 4:49 pm

கொடுமை சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 5:07 pm

கொடூர செயல்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Aug 09, 2012 5:21 pm

குடி வெறியில் எதை வேண்டுமானாலும் செய்யுமளவு போய் விடுகின்றனர் ! இதற்கு ஒரு நண்பனும் துனை போகியுள்ளான் !

பூரண மதுவிலக்கு சமுதாயத்திற்கு நல்லது !!
கள்ள சாராயத்தால் சிலர் மட்டுமே செத்தார்கள் ; சிலர் மட்டுமே பணக்காரர்கள் ஆனார்கள் ! இப்போது இளைய சமுதாயம் முழுவதும் சீர்கேட்டுக்குள் விழுந்து கொண்டுள்ளது !

வன்முறையை விதம்விதமாக சொல்லிகொடுக்கும் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளுகிறது !


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Aug 09, 2012 5:59 pm

சோகம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 7:25 pm

வாழ லாயக்கற்றவன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 7:28 pm

இது மனித வெறிச்செயலின் உச்சம்...குடியால் கெட்ட குடும்பம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக