புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங்
Page 1 of 1 •
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
நூறு வருடங்களுக்கு முன்பு அடிமை விடுதலைச் சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு மாபெரும் அமெரிக்கரின் சிலையின் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அநீதியால் வாடிய லட்சக்கணக்கான நீக்ரோக்களுக்கு கலங்கரை விளக்கமாக காட்சியளித்தது இந்த சாசனம். அவர்களது அடிமைத்தன இரவின் விடியலாக அமைந்தது அந்த சாசனம். ஆனால் நூறு வருடங்கள் கழிந்த பிறகும் நீக்ரோ விடுதலையாகவில்லை. நூறு வருடங்கள் கழித்த பின் நீக்ரோவின் வாழ்க்கை ஒதுக்குதலினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் செல்வக்கடலின் நடுவே வறுமைத்தீவில் நீக்ரோ வாழ்கிறான்; தனது சொந்த நாட்டிலேயே அகதியைப் போல் உணர்கிறான். நாம் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவே இங்கு வந்துள்ளோம்.
ஒருவகையில் பார்த்தால் நாம் ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக தேசத் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது குடியரசின் தந்தையர் அரசியல் சாசனத்தின் அருமையான வார்த்தைகளை எழுதியபோது, விடுதலை சாசனத்தை எழுதிய போது எல்லா அமெரிக்கனுக்கும் உரிமையுடைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும்- கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டன. தனது கறுப்புக் குடிமகன்களைப் பொறுத்த வரை அமெரிக்கா இந்த வாக்குறுதியிலிருந்து தவறிவிட்டது. இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கறுப்பின குடிமகன்களுக்கு ஒரு திவாலான காசோலையைக் கொடுத்தது.
நீதியின் வங்கி திவாலாகி விட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்த தேசத்தின் வாய்ப்புக் கருவூலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். எனவே இந்தக் காசோலையை, விடுதலை என்னும் செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இந்தக் காசோலையைப் பணமாக்குவதற்காக இங்கே வந்துள்ளோம்.
அமெரிக்காவின் தீவிரத் தேவை இது என்ற அவசரத்தை நினைவூட்டுவதற்காக நாம் இங்கே வந்துள்ளோம். இது ஆடம்பரத்தில் ஈடுபட்டு, படிப்படியாகச் செல்வது என்னும் மயக்க மருந்தை உட்கொண்டு சொகுசில் மயங்க வேண்டிய நேரமல்ல. மக்களாட்சியின் வாக்குறுதிகளை உண்மையாக்க வேண்டிய நேரம் இது. ஒதுக்கல் என்ற இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து விடுபட்டு, இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. இன ஒதுக்கல் என்னும் புதைகுழியில் இருந்து நமது தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற பலமிக்க பாறையின் மீது நமது தேசத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.
அனைத்து கடவுளின் மக்களுக்கும் நீதியை உண்மையாக்க வேண்டிய நேரமிது. இந்த அவசரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது இந்த தேசத்தைப் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும். நீக்ரோக்களின் இந்த வெயில்காலம், நீதியையும், விடுதலையையும் கொண்ட வசந்த காலம் வருவதற்கு முன் கடந்து போகப் போவதில்லை. 1963 ஒரு முடிவல்ல- ஆரம்பம்.
நீக்ரோவுக்கு ஒரு குடிமகனின் உரிமைகள் அளிக்கப்படும் வரையில் அமெரிக்காவில் அமைதியைக் காண முடியாது. நீதியின் ஒளி வரும் வரைக்கும் கலகத்தின் சுழல்காற்று, நமது தேசத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும்.
நீதி அரண்மனையின் இற்றுப்போன வாயிலில் நின்று கொண்டிருக்கும் எனது சக மக்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமது உரிமைகளைப் பெறும்போது நாம் தவறான செயல்களைச் செய்து குற்றவாளிகளாகக் காட்சியளிக்கக் கூடாது. வெறுப்பும், கசப்பும் கலந்த கோப்பையிலிருந்து பருகி நாம் நம் சுதந்திர தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டாம்.
நமது போராட்டம் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுடனும் நிகழ வேண்டும். நமது போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வதற்கு இடங்கொடுத்தலாகாது. நாம் ஆயுத பலத்தை ஆன்ம பலங்கொண்டு எதிர்ப்பதன் மூலம் இன்னும் வலிமையடைவோம். நாம் எல்லா வெள்ளைக்காரர்களையும் வெறுப்புடன் பார்க்கலாகாது. இன்று நம்முடன் இருக்கும் வெள்ளைக்காரச் சகோதரர்கள் அவர்களின் வருங்காலம் நம்முடைய வருங்காலத்துடன் பிணைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
நமது சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் தனியாக நடக்க முடியாது. நாம் நடக்கும் போது முன்னேறி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். நாம் பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது. சமூக உரிமை கோருபவர்களிடம் சிலர் கேட்கிறார்கள், "எப்பொழுது நீங்கள் திருப்தி அடைவீர்கள்?". நீக்ரோ போலீசாரால் சொல்லவொண்ணா கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
பிரயாணக் களைப்பால் களைத்திருக்கும் எங்கள் உடல்கள் வழியிலிருக்கும் பயண விடுதிகளில் களைப்பாற அனுமதிக்கப்படாமலிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
நீக்ரோவின் வாழ்விடங்கள் சின்ன ஒதுக்கலிடங்களிலிருந்து பெரிய ஒதுக்கலிடங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது. "வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்" என்று சொல்லும் சின்னங்களால் எங்களது குழந்தைகளின் மனிதத்தன்மையும், கண்ணியமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
இல்லை. எங்களுக்குத் திருப்தியில்லை. நீதி நீரோடையைப் போல் உருண்டோட வேண்டும்; நேர்மை நதியைப் போலப் பாயந்தோட வேண்டும். இவை நிகழாமல் எங்களால் திருப்தியடைய முடியாது.
சிலர் ஏகப்பட்ட விசாரணைகளுக்கு ஆளாகியே இங்கே வந்திருக்கிறீர்கள். சிலர் குறுகிய சிறை அறையிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். விடுதலைக்கான தேடலின் காரணமாக நொறுக்கப்பட்டு காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளான பலர் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பலன்தரக்கூடிய துன்பங்களை அதிகமாக அனுபவித்துள்ளீர்கள்.
இத்தகையே துன்பங்களே நமது மீட்சிக்கு வழி தரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மிசிசிப்பிக்குப் போங்கள், அலபாமாவுக்குப் போங்கள், தெற்கு கரோலினாவுக்குப் போங்கள், ஜார்ஜியாவுக்குப் போங்கள். வடக்கின் நகரங்களில் இருக்கும் நமது சேரிகளுக்கும், ஒதுக்கலிடங்களுக்கும் போங்கள். இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். கவலைப் பள்ளத்தாக்கில் தொலைந்து விடாதீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேர்பிடித்திருக்கும் ஒரு கனவு அது. ஒரு நாள் நமது தேசம் எழும்; அதன் கொள்கைகளின் உண்மையான பொருளின்படி நடந்து கொள்ளும் என்ற கனவு எனக்கு உண்டு. "எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சுய நிரூபண உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்."
ஜார்ஜியாவின் செம்மலை மேல், அடிமைகளின் மகன்களும், அடிமைகளின் சொந்தக்காரர்களின் மகன்களும் சகோதரத்துவம் என்ற மேசையில் ஒன்றாக அமர்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. அநீதியின் வெப்பத்தாலும், அடக்குமுறையின் சூட்டினாலும் தாக்கப்பட்டிருக்கும் மிசிசிப்பி மாநிலங்கூட ஒரு நாள் நீதியின் சோலையாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியர்களுள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு.
எனக்கு இன்று ஒரு கனவு உண்டு. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும்; மலைகள் குன்றுகளெல்லாம் சமமாகும்; கரடுமுரடானவை சமமாகும்; கோணலானவை நேராகும். நமது கடவுளின் மகிமை வெளிப்படும். உயிருள்ள எல்லாரும் அதைக்காண்பார்கள். இது தான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் நாம் தெற்குக்குப் போகிறோம். இந்த நம்பிக்கையுடன் கவலை என்னும் மலையிலிருந்து நம்பிக்கை என்னும் பாறையைப் பெயர்த்தெடுப்போம். இந்த நம்பிக்கையுடன் நமது தேசத்தின் சச்சரவுக் குரலை சகோதரத்துவத்தின் இனிய இசையாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன் நாம் இணைந்து பணிபுரிவோம்; இணைந்து இறைவனிடம் கோருவோம்; இணைந்து போராடுவோம்; இணைந்து சிறைக்குப் போவோம்; இணைந்து நமது விடுதலைக்காக எழும்பி நிற்போம். ஒரு நாள் நாம் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையுடன்.
அந்த நாளில் நாம் அமெரிக்க தேசிய கீதத்தைப் புது அர்த்தத்துடன் பாட முடியும். அமெரிக்கா ஒரு மாபெருந் தேசமாக வேண்டுமானால் இது நடந்தே தீர வேண்டும். நியூ ஹாம்ப்ஷயரின் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழக்கமிடட்டும்; நியூயார்க் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழங்கட்டும்; பென்சில்வேனியா மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கொலராடோவின் பனிபடர்ந்த சிகரங்களிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கலிபோர்னியா மலைச்சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.
அது மட்டுமல்ல. ஜார்ஜியாவின் கல்மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; டென்னசி மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் மடுவிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும். எல்லா மலைகளிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும்.
ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுதந்திரம் முழங்குவதை நாம் அனுமதிக்கும் போது தான் நமது வேறுபாடுகளை நாம் மறந்து கைகோர்த்து, "இறுதியில் விடுதலை பெற்றோம்; இறுதியில் விடுதலை பெற்றோம்; இறைவனே, இறுதியில் விடுதலை பெற்றோம்" என்று பாடமுடியும்.
ஒருவகையில் பார்த்தால் நாம் ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக தேசத் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது குடியரசின் தந்தையர் அரசியல் சாசனத்தின் அருமையான வார்த்தைகளை எழுதியபோது, விடுதலை சாசனத்தை எழுதிய போது எல்லா அமெரிக்கனுக்கும் உரிமையுடைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும்- கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டன. தனது கறுப்புக் குடிமகன்களைப் பொறுத்த வரை அமெரிக்கா இந்த வாக்குறுதியிலிருந்து தவறிவிட்டது. இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கறுப்பின குடிமகன்களுக்கு ஒரு திவாலான காசோலையைக் கொடுத்தது.
நீதியின் வங்கி திவாலாகி விட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்த தேசத்தின் வாய்ப்புக் கருவூலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். எனவே இந்தக் காசோலையை, விடுதலை என்னும் செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இந்தக் காசோலையைப் பணமாக்குவதற்காக இங்கே வந்துள்ளோம்.
அமெரிக்காவின் தீவிரத் தேவை இது என்ற அவசரத்தை நினைவூட்டுவதற்காக நாம் இங்கே வந்துள்ளோம். இது ஆடம்பரத்தில் ஈடுபட்டு, படிப்படியாகச் செல்வது என்னும் மயக்க மருந்தை உட்கொண்டு சொகுசில் மயங்க வேண்டிய நேரமல்ல. மக்களாட்சியின் வாக்குறுதிகளை உண்மையாக்க வேண்டிய நேரம் இது. ஒதுக்கல் என்ற இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து விடுபட்டு, இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. இன ஒதுக்கல் என்னும் புதைகுழியில் இருந்து நமது தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற பலமிக்க பாறையின் மீது நமது தேசத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.
அனைத்து கடவுளின் மக்களுக்கும் நீதியை உண்மையாக்க வேண்டிய நேரமிது. இந்த அவசரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது இந்த தேசத்தைப் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும். நீக்ரோக்களின் இந்த வெயில்காலம், நீதியையும், விடுதலையையும் கொண்ட வசந்த காலம் வருவதற்கு முன் கடந்து போகப் போவதில்லை. 1963 ஒரு முடிவல்ல- ஆரம்பம்.
நீக்ரோவுக்கு ஒரு குடிமகனின் உரிமைகள் அளிக்கப்படும் வரையில் அமெரிக்காவில் அமைதியைக் காண முடியாது. நீதியின் ஒளி வரும் வரைக்கும் கலகத்தின் சுழல்காற்று, நமது தேசத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும்.
நீதி அரண்மனையின் இற்றுப்போன வாயிலில் நின்று கொண்டிருக்கும் எனது சக மக்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமது உரிமைகளைப் பெறும்போது நாம் தவறான செயல்களைச் செய்து குற்றவாளிகளாகக் காட்சியளிக்கக் கூடாது. வெறுப்பும், கசப்பும் கலந்த கோப்பையிலிருந்து பருகி நாம் நம் சுதந்திர தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டாம்.
நமது போராட்டம் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுடனும் நிகழ வேண்டும். நமது போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வதற்கு இடங்கொடுத்தலாகாது. நாம் ஆயுத பலத்தை ஆன்ம பலங்கொண்டு எதிர்ப்பதன் மூலம் இன்னும் வலிமையடைவோம். நாம் எல்லா வெள்ளைக்காரர்களையும் வெறுப்புடன் பார்க்கலாகாது. இன்று நம்முடன் இருக்கும் வெள்ளைக்காரச் சகோதரர்கள் அவர்களின் வருங்காலம் நம்முடைய வருங்காலத்துடன் பிணைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
நமது சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் தனியாக நடக்க முடியாது. நாம் நடக்கும் போது முன்னேறி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். நாம் பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது. சமூக உரிமை கோருபவர்களிடம் சிலர் கேட்கிறார்கள், "எப்பொழுது நீங்கள் திருப்தி அடைவீர்கள்?". நீக்ரோ போலீசாரால் சொல்லவொண்ணா கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
பிரயாணக் களைப்பால் களைத்திருக்கும் எங்கள் உடல்கள் வழியிலிருக்கும் பயண விடுதிகளில் களைப்பாற அனுமதிக்கப்படாமலிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
நீக்ரோவின் வாழ்விடங்கள் சின்ன ஒதுக்கலிடங்களிலிருந்து பெரிய ஒதுக்கலிடங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது. "வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்" என்று சொல்லும் சின்னங்களால் எங்களது குழந்தைகளின் மனிதத்தன்மையும், கண்ணியமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.
இல்லை. எங்களுக்குத் திருப்தியில்லை. நீதி நீரோடையைப் போல் உருண்டோட வேண்டும்; நேர்மை நதியைப் போலப் பாயந்தோட வேண்டும். இவை நிகழாமல் எங்களால் திருப்தியடைய முடியாது.
சிலர் ஏகப்பட்ட விசாரணைகளுக்கு ஆளாகியே இங்கே வந்திருக்கிறீர்கள். சிலர் குறுகிய சிறை அறையிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். விடுதலைக்கான தேடலின் காரணமாக நொறுக்கப்பட்டு காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளான பலர் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பலன்தரக்கூடிய துன்பங்களை அதிகமாக அனுபவித்துள்ளீர்கள்.
இத்தகையே துன்பங்களே நமது மீட்சிக்கு வழி தரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மிசிசிப்பிக்குப் போங்கள், அலபாமாவுக்குப் போங்கள், தெற்கு கரோலினாவுக்குப் போங்கள், ஜார்ஜியாவுக்குப் போங்கள். வடக்கின் நகரங்களில் இருக்கும் நமது சேரிகளுக்கும், ஒதுக்கலிடங்களுக்கும் போங்கள். இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். கவலைப் பள்ளத்தாக்கில் தொலைந்து விடாதீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேர்பிடித்திருக்கும் ஒரு கனவு அது. ஒரு நாள் நமது தேசம் எழும்; அதன் கொள்கைகளின் உண்மையான பொருளின்படி நடந்து கொள்ளும் என்ற கனவு எனக்கு உண்டு. "எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சுய நிரூபண உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்."
ஜார்ஜியாவின் செம்மலை மேல், அடிமைகளின் மகன்களும், அடிமைகளின் சொந்தக்காரர்களின் மகன்களும் சகோதரத்துவம் என்ற மேசையில் ஒன்றாக அமர்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. அநீதியின் வெப்பத்தாலும், அடக்குமுறையின் சூட்டினாலும் தாக்கப்பட்டிருக்கும் மிசிசிப்பி மாநிலங்கூட ஒரு நாள் நீதியின் சோலையாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியர்களுள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு.
எனக்கு இன்று ஒரு கனவு உண்டு. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும்; மலைகள் குன்றுகளெல்லாம் சமமாகும்; கரடுமுரடானவை சமமாகும்; கோணலானவை நேராகும். நமது கடவுளின் மகிமை வெளிப்படும். உயிருள்ள எல்லாரும் அதைக்காண்பார்கள். இது தான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் நாம் தெற்குக்குப் போகிறோம். இந்த நம்பிக்கையுடன் கவலை என்னும் மலையிலிருந்து நம்பிக்கை என்னும் பாறையைப் பெயர்த்தெடுப்போம். இந்த நம்பிக்கையுடன் நமது தேசத்தின் சச்சரவுக் குரலை சகோதரத்துவத்தின் இனிய இசையாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன் நாம் இணைந்து பணிபுரிவோம்; இணைந்து இறைவனிடம் கோருவோம்; இணைந்து போராடுவோம்; இணைந்து சிறைக்குப் போவோம்; இணைந்து நமது விடுதலைக்காக எழும்பி நிற்போம். ஒரு நாள் நாம் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையுடன்.
அந்த நாளில் நாம் அமெரிக்க தேசிய கீதத்தைப் புது அர்த்தத்துடன் பாட முடியும். அமெரிக்கா ஒரு மாபெருந் தேசமாக வேண்டுமானால் இது நடந்தே தீர வேண்டும். நியூ ஹாம்ப்ஷயரின் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழக்கமிடட்டும்; நியூயார்க் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழங்கட்டும்; பென்சில்வேனியா மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கொலராடோவின் பனிபடர்ந்த சிகரங்களிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கலிபோர்னியா மலைச்சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.
அது மட்டுமல்ல. ஜார்ஜியாவின் கல்மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; டென்னசி மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் மடுவிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும். எல்லா மலைகளிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும்.
ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுதந்திரம் முழங்குவதை நாம் அனுமதிக்கும் போது தான் நமது வேறுபாடுகளை நாம் மறந்து கைகோர்த்து, "இறுதியில் விடுதலை பெற்றோம்; இறுதியில் விடுதலை பெற்றோம்; இறைவனே, இறுதியில் விடுதலை பெற்றோம்" என்று பாடமுடியும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
28 ஆகஸ்ட் 1963 அன்று மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய இந்த 17 நிமிட உரை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 அமெரிக்க உரைகளில் தலைசிறந்ததாகத் தேர்வு பெற்றுள்ளது.
வழங்கியதற்கு மிக்க நன்றி திரு ரங்கராஜன்!
வழங்கியதற்கு மிக்க நன்றி திரு ரங்கராஜன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
- GuestGuest
அருமை தோழா .. நன்றி
இஸ்ரேலில் ஒரு தெருவின் பெயர் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|