புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
206 Posts - 51%
ayyasamy ram
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
17 Posts - 4%
prajai
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
8 Posts - 2%
jairam
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_m10பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:10 pm

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? BT_1344164891பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? E_1344166101

கடந்த இதழில் கடைசி பாராவாக வந்த “எவ்வளவு ரூபாய்க்கு பங்குகளை வாங்க வேண்டும்’ என்ற கேள்வியைப் படித்த நண்பர் ஒருவர், “லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வரவு செலவு இருக்கும் உங்களால் எப்படி பொதுவான முதலீட்டுக் கணக்கைச் சொல்லமுடியும்’ என்றார்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டுங்கள் என்பார்கள். ஆழம் தெரிந்த ஆற்றுக்கே இதுதான் என்றால் ஆழம் தெரியாத பங்குச் சந்தையில் போடும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும். நொடிக்கு நொடி வேறுமுகம் காட்டும் பங்குச் சந்தையை சுலபமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு யுக்தியைக் கையாள வேண்டும்.

உங்களிடம் உபரியாக ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் தயார்நிலையில் இருக்கிறீர்கள். இந்தச் சூழலில் பத்தாயிரம் ரூபாய்க்கும் பங்குகளை வாங்கிவிடக்கூடாது. அதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

ஓர் உதாரணத்துக்கு ஒரு பங்கினை எடுத்துக் கொள்வோம். அதன் விலை நூறாக இருக்கிறது என்றா நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு நூறு பங்குகளை வாங்கி விடலாம். என்ன வாங்கிவிடலாமா...? கையில் காசு இருக்கிறது வாங்கிவிட வேண்டியதுதானே என்கிறீர்களா...? அதுதான் தவறு.

நூறு ரூபாய் விலையாக இருக்கும் பங்கில் பாதி தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்க வேண்டும். மீதி தொகையைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எதற்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய வேண்டும் என்றால் அப்போதுதான் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்க முடியும். ஒருவேளை நூறு பங்குகளை முதலிலேயே வாங்கியிருந்தால் அடுத்த நாள் ஏற்படும் விலைச் சரிவை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

எவ்வளவுக்கு பங்குகளை வாங்குவது என்ற கேள்விக்கு இன்னொரு பதிலும் இருக்கிறது. அதே பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரே நிறுவனப் பங்குகளை வாங்குவதை விட விதவிதமான பங்குகளை வாங்கமுடியும். இதற்கும் எவ்வளவு பங்குகளை வாங்குவது என்ற யோசனை பயனளிக்கும். இதில் என்ன நன்மை இருக்கிறது?

உங்களிடம் இருக்கும் பத்தாயிரம் ரூபாயில் ஆயிரம் ரூபாய்க்கு வங்கித் துறை பங்குகளை வாங்குகிறீர்கள், இரண்டாயிரம் ரூபாய்க்கு எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்குகிறீர்கள். ஐயாயிரம் ரூபாயை கட்டுமானத்துறை நிறுவனப் பங்கிலும் இரண்டாயிரம் ரூபாய் ஐடி நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்கிறீர்கள். இதைத்தான் பங்கு போர்ட்ஃபோலியோ என்பார்கள். இதுவும் மிக முக்கியமான விஷயம்.

இப்படி பகிர்ந்து முதலீடு செய்வதால் சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் ஒருதுறை பலவீனமடைந்தாலும் இன்னொரு துறை நமக்குக் கைகொடுக்கும் அந்த லாபம் நமக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருப்பது முதலீட்டுப் பகிர்வுதான்.
ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டியது அவசியம். எப்படி வங்கி முதலீட்டில் கொஞ்சம், பரஸ்பர நிதியில் கொஞ்சம், யூலிப்பில் கொஞ்சம், பத்திரங்களில் கொஞ்சம் என்று போட்டு வைக்கும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ போலவே பங்குச் சந்தைக்குள்ளும் எல்லாத் துறைகளிலும் கலந்து முதலீடு செய்யும் போர்ட்ஃபோலியோ அவசியம் இருக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் போல பங்கச் சந்தையில் பணத்தைப் போட்டால் வருவது வரட்டும் என்று சும்மா இருந்துவிட முடியாது. தினசரி ஒருமணி நேரமாவது சந்தை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒதுக்கி கவனிக்க வேண்டும். எந்தத் துறை பங்குகள் ஏறியிருக்கின்றன. அதற்கு என்ன காரணம், என்னவெல்லாம் சரிந்திருக்கின்றன, அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் கொஞ்சம் ஆராய வேண்டும்.

- எம்.எஸ்.தீபதர்ஷினி

நன்றி - குமுதம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 12:54 am

இரவுப் பத்திரிகை பிரசன்னாவாக அவதாரம் எடுத்து செய்திகளை பகிரும் பிரசன்னாவுக்கு நன்றி.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 06, 2012 7:27 am

சோகம் ஏற்கனவே போட்ட அம்பதாயிரம் இப்ப அய்யாயிரமா இருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 06, 2012 8:04 am

முரளிராஜா wrote: சோகம் ஏற்கனவே போட்ட அம்பதாயிரம் இப்ப அய்யாயிரமா இருக்கு
பணம் போட மட்டும் தான் இந்த பதிவு. எடுக்க முடியாது. சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 06, 2012 8:07 am

அட நீங்க வேற பிரபு கடந்த இரண்டு மாதம் முன்பு அந்த தொகை 12000 மா இருந்தது
அப்ப்வாது நான் எடுத்து இருந்து இருக்கலாம் சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 06, 2012 8:10 am

அட கொடுமையே! இதில் சிலருக்கு லாபம். பலருக்கு நாமம்.

yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Mon Aug 06, 2012 9:31 am

அடடா அந்த கொடும ஏன் சார் சொல்லுறீங்க நானும் ரொம்ப ரொம்ப நாமம் வாங்கிருக்கேன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 06, 2012 9:40 am

yugam_2001 wrote:அடடா அந்த கொடும ஏன் சார் சொல்லுறீங்க நானும் ரொம்ப ரொம்ப நாமம் வாங்கிருக்கேன்
அழுகை அழுகை அழுகை

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:09 am

சோகம் அருமை ஈகரையின் சொத்து ..பிரசன்னா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Aug 06, 2012 3:06 pm

பங்குகளை எப்படி கவனிப்பது நண்பரே
இன்ட்ர்நெட் மூலமாக என்ன நிலவரம் என்றும் பார்க்க முடியுமா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக