புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
16 Posts - 59%
heezulia
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
58 Posts - 62%
heezulia
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_m10 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:00 pm




நள்ளிரவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆக்ராவில் பாதிப்பு

மின்சாரத்தை மாநிலங்கள் எடுத்து கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே மின்தொகுப்பு நிலையங்கள் (பவர் கிரிட் ஸ்டேஷன்) உள்ளன. அதிக மின் அழுத்தம், குறை மின் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் அந்தந்த பகுதி மின் நிலையங்களை இந்த தொகுப்பு நிலையங்கள் எச்சரிக்கை செய்யும். அதேபோல், மாநிலங்கள் எந்த அளவில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றன என்பதையும் இந்த தொகுப்பு நிலையங்கள் கண்காணிக்கும்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் இதுபோல் ஒரு மின்தொகுப்பு நிலையம் உள்ளது. அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.35 மணி அளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லி, ஆக்ரா, அம்பாலா, ஜான்சி, அலகாபாத், மொராதாபாத், கோடா ஆகிய 7 ரெயில்வே மண்டலங்களில் ராஜ்தானி, சதாப்தி, டொராண்டோ உள்பட 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகை மாற்றி அமைக்கப்பட்டன.

பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய ரெயில்கள் 4 மணி முதல் 11 மணி நேரம் வரை தாமதமாக வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மெட்ரோ ரெயில்

அதேபோல், டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்து காலை 9 மணிக்கு சரியானது. 11 மணிக்கு வழக்கமான இயல்பு நிலைமை திரும்பியது என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 15 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 15 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன.

மத்திய மந்திரி பேட்டி

இதுபற்றி மத்திய மின்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:-

``10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இதுபோன்ற பழுது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை.

பொதுவாக இதுமாதிரி பெரிய அளவில் மின்சார பழுது ஏற்படும் சமயங்களில், மத்திய மின்சார அமைச்சகம் மற்ற மின் தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தும். ஆனால், ஆக்ரா அருகில் உள்ள மின்தொகுப்பு நிலையத்தில் நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால் மற்ற மின்தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தமுடியவில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

கமிட்டி அமைப்பு

தற்போது, 60 சதவீத மண்டலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

இதுபற்றி ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தர, மத்திய மின்வாரிய ஆணைய தலைவர் ஏ.எஸ்.பக்ஷி, மத்திய மின்தொகுப்பு வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஏ.எம்.நாயக், பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.சோனே ஆகியோரைக் கொண்ட ஒரு உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கமிட்டி வடமாநில மின்தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி 15 நாளில் அறிக்கை அளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகமாக எடுக்கப்பட்டதா?

``சில மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்ததால் இந்த கோளாறு ஏற்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``விசாரணை கமிட்டி அறிக்கை கொடுத்த பின்னர்தான் அதுபற்றி தெரிய வரும்'' என்று அவர் சொன்னார்.

``நமது தேவையை சமாளிக்க பூடான் உள்பட பல இடங்களில் இருந்து தற்போது நீர்மின்சாரம் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற்று வருகிறோம். கிழக்கு மற்றும் மேற்கு தொகுப்பில் இருந்து வடக்கு மண்டலம் மின்சாரத்தை பெற்று வருகிறது'' என்றும் அவர் கூறினார்.

தினத்தந்தி



 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 8:41 pm

இவங்க ஏன் ஷாக் ஆகறாங்க?

இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.

பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:11 am



வட மாநிலங்களில் மின்தடை: சுரங்கங்களில் சிக்கிக்கொண்ட 200 தொழிலாளர்கள்


மே.வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மின் தடையால் இந்த சுரங்கங்களில் வேலைக்குச் சென்ற 200 தொழிலாளர்கள் பாதாள சுரங்கத்தில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் வெளியேற `லிப்டு'கள் வேலை செய்ய வில்லை. இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவியது.

இதுபற்றி கிழக்கு நிலக்கரி சுரங்கங்களின் தொழில்நுட்ப பொது மேலாளர் நிலாத்ரி ராய் கூறுகையில், ``பாதாள சுரங்கங்களில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லபட்டு நலமுடன் உள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 25 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது.





 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 9:13 am

தமிழ்நாடு கடந்த இரண்டு வருடமாக இருள்லயே குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்கு.. இதை எந்த மத்திய அமைச்சரும், மத்திய மின்வாரியமும் கண்டுக்கல... இப்ப பாருங்க என்னா கூப்பாடு.. கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 9:14 am

ப (பக்கி) சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் - அந்த செய்திய நம்ம பத்திரிக்கைல ஏன் பிரசுரம் பன்னல இது வரைக்கும்?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 12:19 pm

8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும். சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 01, 2012 12:42 pm

ராஜா wrote:
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும். சிரி
ஆமா ஆமா ஜாலி




 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக