புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
2 Posts - 2%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Rutu
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Dec 12, 2013 3:50 pm

ஐயா, இன்னமும் என் கேள்வி எவருக்கும் புரியவில்லையா அல்லது என்னால் புரிய வைக்க இயலவில்லையா என்பது தெரியவில்லை ...

சரி உங்கள் எண்ணப்படி கேட்கிறேன் ...

எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?
அது எவ்வாறு உண்டானது ... ?
எவரால் உருவாக்கப்பட்டது ... ?

கிரகங்கள் எவ்வாறு உருவானது ... ?
இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?

இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ?
ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?

உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !

நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !

நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து ... தவறென்றால் தயவு செய்து மன்னித்து விளக்கவும் ...

நன்றி !



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
karunakaran6
karunakaran6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2011
http://lifestyle-jothidam.blogspot.com

Postkarunakaran6 Fri Dec 13, 2013 6:06 pm

நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து

அன்புள்ள பூர்ணகுரு .,

தாங்கள் குறிப்பிடும் அந்த விளையாட்டினை யார் விளையாடிக் கொண்டிருக்கின்றாரோ, அவரே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலானவர்.

மழை என்பது விண்ணில் இருந்து கார்மேகம் தருகின்ற தண்ணீர் , ஆனால் அது கங்கையில் விழுந்தால் கங்கை நீர் , அசுத்த நீரில் விழுந்தால் தீமையைத் தருகின்ற அசுத்த நீர் , வெறும் நிலத்தில் விழுந்தால் பயனற்றதாகின்றது , விளை நிலத்தில் விழுந்தால் மனிதன் விதைத்திருக்கும் கரும்பு , நெல், சோளம் , கீரை , பழம் , காய்கறி போன்ற இன்னபிற உணவு வகைகள் தோன்றுவதற்கான உயிர் ஆதாரம். மழை இல்லாவிடில் எல்லாம் அழிந்து விடும் .

ஆனால் இதற்கான மூலம் என்பது மழை – உங்கள் கேள்வி எப்படி உள்ளதென்றால் கரும்பை – நெல்லை – காய்கறியை என்று தனித்தனியாக விளைவித்தது யார் ? எனக் கேட்கின்றீர்கள் !
(நீங்கள் உடனே மழையை தோற்றுவித்தவர் யார் ? என்று கேட்கவேண்டாம் – மழை என்பது ஒரு உதாரணதிற்காக இங்கே சொல்லப்பட்டதாகும்.)

அதைப் போன்றே இயற்கை (இறைவன்) எனும் ஒன்றே அனைத்துமாக இருக்கின்றது. (ஐம்பூதங்கள்)

இயற்கை தனது இயக்கத்தினை ஒரு நொடி நிறுத்தினால் என்னவாகும் ? யோசித்து பாருங்கள் , நீங்கள் குறிப்பிடும் கிரகங்கள் , உலகம் , நீங்கள் , நான் எல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் அழிந்து போகும் அல்லவா ?

அப்படியென்றால் உருவாக்கியது யார் !

இயற்கை அல்லவா ? அதுவே அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

ஆதியான இயற்கையை உருவாக்கியவர் யார் என்றால் அப்புறம் அதற்கு இயற்கை என்பது எப்படி பெயராகும் ?

இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?
இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ? ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?

இயற்கை எப்படி நன்மை தீமைகளுக்கு காரணியாகும் ?
இயற்கைக்கு நன்மை , தீமை , பாபம் , புண்யம் , சரி , தவறு என்பதெல்லாம் கிடையாது. அதனால்தான் இறைவனை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை .

பூர்ணகுரு , உங்கள் கேள்விகள் லௌகீகமார்க்கம் , ஆன்மீகமார்க்கம், ஞானமார்க்கம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து செதுக்கப்பட்டுள்ளது?

ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும்

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கணக்கு பாடம் உண்டு , அந்த ஒன்றாம் வகுப்பு மாணவனிடம் , இரண்டாம் வகுப்பின் கணக்கினை சொன்னால் தெரியாது – ஆனால் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் முதல் வகுப்பு கணக்கினை கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் இரண்டும் கணக்குதான் .

உண்மையில் அந்த அந்த பக்குவநிலைக்கு ஏற்றாற்போல் குழந்தைகளுக்கு போதிக்கப்படுகின்றது . அதை குழந்தைகள் ஏற்றுக்கொண்டு பயில்கின்றன.

நீங்கள் ஒரே நேரத்தில் பூலோகம் தோன்றியது பற்றிய கேள்வியையும் –

எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?

பூலோக இயக்கத்தின் (வேதாந்தம்) முடிவினைப் பற்றியும் –

உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே


- பேசுகிறீர்கள் .

இதிலிருந்து தெரிவது , உங்களுக்குள் ஒரு தேடலை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள் – இது நல்ல ஆரம்பம்.

நான்காம் வகுப்பு மாணவன் – ஐந்தாம் வகுப்பு மாணவனின் கணக்கு பாடத்தை படித்தால் ஏதேனும் கொஞ்சமாவது புரியும் –ஆனால் M.Sc.,(Maths) படிக்கும் மாணவனின் கணக்கு புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் மனதில் உண்டாகும் நிலைதான் இது .

M.Sc.,(Maths) ன் நிலைக்கு உயரும் போது உங்களிடம் கேள்விகளே இருக்காது .

இதனை விளங்கிக்கொள்ளவும் , உணரவும் , இயற்கையை உணர்ந்த உயர்நிலை வேண்டும் !

அந்த நிலையை விரைவில் நீங்கள் அடைய வாழ்த்துக்கள் .



உள்ளத்தனைய உயர்வு அன்பு மலர்
http://lifestyle-jothidam.blogspot.com
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Dec 13, 2013 6:28 pm

ஐயா ,

என் அன்னையின் ஒத்த வயதுடையவர் தாங்கள் ...

முதலில் உங்களை வணங்கி வாழ்த்து வேண்டுகிறேன் !


தங்களின் விளக்கவுரைக்கு மிக்க நன்றி !

மேலும் ,

தங்களின் பொன்னான நேரத்தை என் வினாக்களுக்கு விரிவுரை விடை

அளித்தமைக்கு மேன்மேலும் நன்றிகள் !


ஆனால்,

தாங்கள் சரியான விடை அளித்தவாறு என் மனம் ஏற்கவில்லை ( மன்னிக்கவும் - நான் எதற்கும் நேர்மறை - எதிர்மரையானவன் அல்லன் )

ஆனாலும் , தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !

ஆனால், ஒன்று !

இயற்கை தான் ஆதி என்றால் அதன் மீதும் எனக்குக் கோபம் உண்டு !

நீங்கள் என்னதான் காரணமோ நிதர்சனமோ கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது ...

ஊனம் , மனவளர்ச்சி குன்றுதல் , திருநங்கைகள் பிறப்பு !

அஞ்ஞானம் , மெய்ஞானம் , விஞ்ஞானம் ஏதுவாகினும் ஏதோ ஒரு சக்தி ( அது இயற்கையோ , கடவுளோ வேறு ஏதோ ) இதனை தடுக்கலாம் !

அதுவரை என் இறுதி மூச்சுவரை என்னால் எந்த ஒரு சக்தியையும் மன்னிக்க முடியாது !

மன்னிக்கிற அளவுக்கு நானொன்றும் பெரியவன் கிடையாது , ஆனால் , கோபப்பட நானொரு சாதாரண மனிதன் ( மனிதனாக வாழ முயற்சி செய்கிறேன் ) அவ்வளவே !


நான் இதுவரையிலும் இப்பொழுதும் ஏதேனும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள் !

மிக்க நன்றி !



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
karunakaran6
karunakaran6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2011
http://lifestyle-jothidam.blogspot.com

Postkarunakaran6 Fri Dec 13, 2013 7:10 pm

தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !

அன்பிற்குரிய பூர்ணகுரு , மனிதாபிமானம் நிறைந்துள்ள உங்கள் பதில் அடியேனுக்கு மிகவும் பிடித்துள்ளது . இயற்கைக்கு யார்மேலும் கோபம் இல்லை , வஞ்சம் இல்லை . பழிவாங்கும் நோக்கில்லை . ஏதோ ஒரு பிரளய அல்லது க்ருஹ்ண நேரத்தில் கழுதைப்புலி எனும் ஒரு பிறவி பிறந்ததுபோல் மனிதனும் ஏதோ ஒரு நாளில் உருவாகியிருப்பான் என அடியேன் எண்ணுகின்றேன் . அனைத்து உயிரினங்களும் கிரகங்களுக்கு உட்பட்டு வாழ்வதைபோல மனிதனும் வாழுகின்றான் , அவ்வளவே . சில பல வேளைகளில் ஏற்படும் அபாயகரமான பூலோக நிகழ்வுகளின் போது பிறப்பவர்கள் குறைபாடுகளோடு பிறக்கின்றார்கள் , அவர்களுக்காக வருத்தப்படலாம். ஆனால் இயற்கையை குறைசொல்வது நம்மை நாமே குறை சொல்வது போல் உள்ளது, காரணம் அந்த செயலுக்கு இயற்கை பொறுப்பல்ல . வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .




உள்ளத்தனைய உயர்வு அன்பு மலர்
http://lifestyle-jothidam.blogspot.com
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 08, 2014 8:59 am

கேள்வி நன்றாக உள்ளது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக