புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
87 Posts - 55%
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
27 Posts - 79%
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கவிஞர்களே!


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 10, 2012 4:15 am


புதிய கவிஞர்களே!
நீங்கள் கவிதை எழுதும் போது; கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!

இதனைப் பார்த்தால் கவிதை இல்லை என்றே சொல்லலாம். ஒடித்து முறித்த வரிகளை ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால் சிறந்த உரைநடையாகக் கருதமுடியும். இதனைக் கவிதையாக மாற்ற முயல்வோம்.

கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!

சொற்களை மாற்றாமல் வரிகளில் மாற்றம் செய்ததும் கவிதையாக மாறிய நுட்பம் என்ன? ஆமாம், ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே! அதாவது, ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு அல்லது வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய கவிஞர்களே! உங்கள் கவிதைகளில் இந்த நுட்பத்தைக் கையாளுங்களேன்.

உங்கள் கவிதை மேலும் சிறக்க...
நீங்கள் எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாம். இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் மோனை ஆகும்.

எடுத்துக்காட்டாக
மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!

இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள் ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து மோனையாக வந்துள்ளது.

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் எதுகை ஆகும்.

எடுத்துக்காட்டாக
படித்து முடித்தால் மீட்டுப்பார்

இவ்வடியில் படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்) குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளது. குறிலடுத்து அல்லது நெடிலடுத்து எதுகை அமைதலே சிறப்பாகும்.

இவ்வடிப்படைத் தகவலை வைத்து புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா? அப்படியாயின் ஒரு சூழலை நினைவில் மீட்போம். ஓராண் ஒரு பெண்ணை உள்ளத்தில் நினைத்ததும் இப்படியொரு கவிதை எழுதுவதாகக் கருதுக.

அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்.




உங்கள் யாழ்பாவாணன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 10, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றிகள் கவிஞரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 2:12 pm

அழகிய அறிவுரைக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 2:28 pm

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்
புதிய கவிஞர்களுக்கு பயன்படும் , அன்பான அறிவுரை




சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:36 pm

சொன்ன விதத்திற்கும், சொல்லிய நேர்த்திக்கும் :வணக்கம்:

நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 10, 2012 7:11 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 10, 2012 8:27 pm

அருமை அண்ணே சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jul 11, 2012 4:39 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 8:08 am

நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக