புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
Shivanya
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
12 Posts - 2%
prajai
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
9 Posts - 2%
jairam
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கவிஞர்களே!


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 10, 2012 4:15 am


புதிய கவிஞர்களே!
நீங்கள் கவிதை எழுதும் போது; கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!

இதனைப் பார்த்தால் கவிதை இல்லை என்றே சொல்லலாம். ஒடித்து முறித்த வரிகளை ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால் சிறந்த உரைநடையாகக் கருதமுடியும். இதனைக் கவிதையாக மாற்ற முயல்வோம்.

கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!

சொற்களை மாற்றாமல் வரிகளில் மாற்றம் செய்ததும் கவிதையாக மாறிய நுட்பம் என்ன? ஆமாம், ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே! அதாவது, ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு அல்லது வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய கவிஞர்களே! உங்கள் கவிதைகளில் இந்த நுட்பத்தைக் கையாளுங்களேன்.

உங்கள் கவிதை மேலும் சிறக்க...
நீங்கள் எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாம். இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் மோனை ஆகும்.

எடுத்துக்காட்டாக
மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!

இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள் ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து மோனையாக வந்துள்ளது.

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் எதுகை ஆகும்.

எடுத்துக்காட்டாக
படித்து முடித்தால் மீட்டுப்பார்

இவ்வடியில் படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்) குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளது. குறிலடுத்து அல்லது நெடிலடுத்து எதுகை அமைதலே சிறப்பாகும்.

இவ்வடிப்படைத் தகவலை வைத்து புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா? அப்படியாயின் ஒரு சூழலை நினைவில் மீட்போம். ஓராண் ஒரு பெண்ணை உள்ளத்தில் நினைத்ததும் இப்படியொரு கவிதை எழுதுவதாகக் கருதுக.

அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்.




உங்கள் யாழ்பாவாணன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 10, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றிகள் கவிஞரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 2:12 pm

அழகிய அறிவுரைக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 2:28 pm

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்
புதிய கவிஞர்களுக்கு பயன்படும் , அன்பான அறிவுரை




சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:36 pm

சொன்ன விதத்திற்கும், சொல்லிய நேர்த்திக்கும் :வணக்கம்:

நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 10, 2012 7:11 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 10, 2012 8:27 pm

அருமை அண்ணே சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jul 11, 2012 4:39 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 8:08 am

நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக