புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
16 Posts - 55%
heezulia
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
9 Posts - 1%
jairam
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_m10கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 1:08 pm



மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுடியா கிராமம். நாட்டின் மிகவும் மோசமான பகுதிகளில் இந்த ஊரும் ஒன்றாகும். இங்கு கற்பழிப்பு என்பது அன்றாட நிகழ்ச்சியாகி இருந்தது. கற்பழிப்பு பூமி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில், பெற்றோர் கண் முன்னே இளம்பெண்கள் கற்பழிக்கப்படுவதும், கணவர்கள் கண்முன்னே மனைவிகள் கற்பழிக்கப்படுவதும், குழந்தைகள் கண்முன்னே தாய்மார்கள் கற்பழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது.

கும்பலாக சேர்ந்து கற்பழிப்பது என்பது ஒரு பேஷனாகவே இருந்தது. இந்த கற்பழிப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஆசிரியை ஒருவர் முன் வந்தார். அவர் பெயர் பருன் பிஸ்வாஸ் (26). 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரும் காமவெறி கும்பலால் பாதிக்கப்பட்டவர். சுடியா மண்ணை விட்டே கற்பழிப்பு பயங்கரத்தை விரட்டி அடிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடினார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இதையடுத்து போலீசாரின் முழுக் கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. கற்பழிப்பு குற்றவாளிகள் ஒடக்கப்பட்டனர். இதனால் அந்த கும்பலுக்கு பருன் பிஸ்வாஸ் மீது கோபம் ஏற்பட்டது. இவர் கோபர்டங்கா ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டு நடந்து வருவது வழக்கம். அது போல் சம்பவத்தன்று ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரை பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது.

கொலைக்காரர்கள் ஒரு மாதமாக திட்டமிட்டு இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்து பிஸ்வாசை கொலை செய்திருக்கின்றனர். இவரது இறுதிச் சடங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

தங்களின் ரட்சகராக திகழ்ந்த பிஸ்வாஸ் கொலையை அவர்களில் சிலரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் நூற்றுக்கணக்கான பெண்கள், போலீஸ் நிலையத்தை அடித்த சேதப்படுத்தினர். தடுக்க வந்த போலீசாரையும் அடித்து உதைத்தனர். சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னரே நிலைமை ஓரளவு சீரடைந்தது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என்று போலீசார் அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் கிராமக்கள் சமாதானம் அடைந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மாலைமலர்



கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 1:20 pm

சமூக நலனில் அக்கறை கொண்டு சாதித்த இந்தப் பெண்ணிற்கு இதுதான் முடிவா?

வெளியில் திரியும் சமூக விரோதிகளையும் ஒன்னும் பண்றதில்ல, பிடித்த சமூக விரோதிகளையும் ஒழுங்கா தண்டிக்கிறது இல்ல - இப்படியே போனால் என்ன ஆகுமோ?




arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 1:50 pm

பெங்களுக்கு எதிரான கொடுமைகளுக்காக போராடிய பருன் பிஸ்வாஸ் இன் செயல் பாராட்டுகளை கடந்தது...இறுதியில் அவர் கொலை செய்யபட்டது வேதனைக்குரியது ...
"தலை வணங்குகிறேன்
பெண்ணே ...
கொடுமை கண்டு
போராடினனாய்
கயவர்கள் உன்னை கொன்று
புதைத்த போதும் ...
இனியாவது கயவர்கள் கூட்டம்
ஒழிக்க படட்டும் ...
புது விடியல்
பிறக்கட்டும் ..."

பதிவுக்கு நன்றி அண்ணா ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக